We never knew how much we are affected by the evil influences and how bad it affects our life . Realize the truth of negativity to avoid its influence.
நமக்காக வாழ்ந்த நமக்காக உதவி செய்து நம்ம கூட இருக்கணும் என்ற ஆத்மாவிற்கு நாம எந்த முறையில் உதவ முடியும் நீங்க சொன்ன மாதிரி என்னை தொடுவதை உணர்ந்தேன் எண்ணில் அவற்றால் நுழைய முடியவில்லை அதையும் உணர்ந்த மனதிற்கு வேதனை வந்தது அவர்கள் இறைநிலை பெறுவதற்கு எவ்வாறாக நாம் உதவ முடியும் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும் எப்போதும் திருவாசகம் படிக்கும் பழக்கம் சிறுவயதிலிருந்தே இருக்கிறது இப்போது திருவாசகத்திற்கு மனிதருக்கும் உள்ள தொடர்பு தெரிந்தது எப்போதுமே ஆத்மாக்கள் முக்தி அடைய வேண்டும் என்று என் பிரார்த்தனையும் உள்ளது என் பிரார்த்தனை நிறைவேற வேண்டும்
திருநீற்றை நெற்றியில் இட்டு சிறிது கையிலும் எடுத்து வைத்து திருவாசகம் ஓதிய பின்னர், உங்களைச் சுற்றி ஊதிடுங்கள்... அந்த திருநீறானது அங்கு பிரேத நிலையில் இருக்கும் ஆத்மாக்களுக்கு முக்தி அளிக்கும்... திருநீரின் துகள்களில் இருக்கும் காந்த சக்தியானது ஆத்மாக்களை தன் காந்தப் பாதையில் இழுத்து அதை அமைதி நிலைப்படுத்தும், முக்தி நல்கும்..இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்..உங்களது கவலைகள் நீங்கும்...
Guru ji, how a person can escape from the evilnees of an evil spirit , what can he do to get rid of the evil spirit, could you please give few informations
To get rid of evil spirits always think on divine spirits... India is the treasure house of divine spirits... You can think on whoever is your favourite... That can be Almighty, Gods, Demigods, Devas, Rishis, siddhas, Gurus as you like.. but the only thing is that you have to build a strong devotional love towards them.. The higher the gods less is the demand..the lower ranked ones demands more but comes faster than the higher ones.. As per your capacity and convenience you can decide.. In these spectrum Almighty is considered the safest.. but he will testify you more but never leaves you once surrendered... Brahma, Vishnu, Sivam known as trimurti are only considered as Paramatma... Also in that Lord Shiva and Lord Vishnu are the one who protects and evolves you...Lord Shiva will grace you fast whether you are good or bad.. but lord Vishnu's grace is somewhat tough to experience because he graces at the same time he also rectifies you.... By his grace easily you can get the grace of lord Shiva also... And by the grace of both., yourself will be easily promoted to God level...But it all depends on your involvement and dedication towards your practice and routines
ஐயா வணக்கம் எங்கள் சித்தி தற்கொலை செய்து இறந்து விட்டார்கள். அவர்களை தெய்வமாக மாற்ற முடியுமா. மாற்றி வணங்க வழிமுறைகள் இருக்கும் எனில் அவ்வாறு மாற்றி வழிபடலாமா ஐயா சொல்லுங்க 🙏🙏🙏.
வணக்கம் ஐயா, நீங்கள் சொன்னது போல், அவர்களுடைய மரணம் தற்கொலை என்பது தெளிவாகிறது. அவர்கள் இறக்கும்போது மனம் மிகவும் காயப்பட்ட நிலையில் இருந்ததினால் ...அவர்களுடைய ஆவி துன்பத்தில் இருக்கும்... இந்த சூழ்நிலையில் அவர்களை கடவுளாக வேண்டிக்கொள்ள வேண்டாம். குறிப்பிட்ட தியானப் பயிற்சியின் மூலம் நீங்கள் அவர்களுடைய ஆவியை நிம்மதியான ஓய்வு நிலைக்கு கொண்டு செய்யலாம்.. இல்லையெனில் நீங்கள் தந்திர சாதனைகளில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் இதனை குறித்து அணுகலாம் . சில தேவதைகள் ஆவி நிலையில் இருக்கும் அவர்களை அடையவும் மற்றும் அமைதிப்படுத்தும் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்களுடைய சக்தியினல் மீண்டும் பிறக்கச் செய்யலாம்... அதன் மூலம் இந்த உலகில் வாழ இன்னும் ஒரு வாய்ப்பைப் பெற அவர்களுடைய ஆவிக்கு உதவலாம். அதுதான் ஒரே தீர்வு...இல்லையென்றால் அவர்கள் ஆவி அந்த நிழல் உலகில் நீண்ட காலம் தவிக்கும் நிலையில் இருப்பார்கள். அந்த நிலையிலிருந்து அவர்ளுக்கு முக்தி கொடுக்க சிவபெருமானை வேண்டிக்கொள்ளலாம்... பக்தியின் மூலம் எல்லாம் சாத்தியம்... குறிப்பு: இரத்த பந்தம் உள்ள உறவினருக்கு மட்டுமே அவர்கலுடன் தியானத்தில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது.. ஆனால் அதற்கு முன் சிவபெருமானை வேண்டிக்கொள்ளுங்கள்...அதற்கு அனுமதி கேட்டு பிரார்த்தனை செய்யுங்கள்... வழி : சித்தி அவர்களுடைய புகைப்படம் ஒன்றை வைத்து சிவலையத்தில் பெற்ற சிவபிரசாத்தை அவள் புகைப்படத்திற்கு முன் வைக்கவும். ஒரு விளக்கை ஏற்றி, வசதியான நிலையில் அமர்ந்து, அந்த புகை படத்தை உற்று பார்த்து, ஓம் நமசிவாய என்று தினமும் 108 முறை.. 65 நாட்கள் ஜபிக்கவும். இது அவர்களுடைய ஆன்மாவை நிழலிடா உலகத்தை விட்டு வெளியேறி, சிவபெருமானுடன் அமைதியாக ஓய்வெடுக்கச் செய்கிறது.. சிவபெருமான் அன்பின் கடவுள்.. உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் தீர்த்து வைப்பார்.
@@blissvalley4553 ஐயா அவர்கள் மனநிலை சரியில்லாமல் இருந்த போது திடீரென முடிவு எடுத்து விட்டார். ஆனால் இப்போது கனவில் வரும்போது மிகவும் அமைதியாக எங்களுடன் வந்து நிற்கிறார். மருதாணி இட்டுக் கொள்கிறார்கள். ஐயா ஆனந்த ஒளி பவுண்டேசன் என்ற யூட்டிபியூப் சேனலில் ஒரு தாந்திரீக குரு அதர்வண வேதம் முறைப்படி துர் மரணம் இறந்த ஆன்மாக்களை தெய்வமாக மாற்றும் வழிமுறை உள்ளது என்று கூறினார்கள். அதன் மூலமாக அந்த ஆன்மாவை கன்னி தெய்வமாக மாற்றி வழிபடலாம் என்று கூறினார்கள். இது பற்றி தங்களுடைய கருத்து என்ன ஐயா கூறுங்கள் 🙏🙏🙏
@@blissvalley4553 ஐயா வணக்கம் ஆனந்த ஒளி பவுண்டேசன் என்ற யூட்டிபியூப் சேனலில் ஒரு தாந்திரீக குரு அதர்வண வேதம் முறைப்படி துர் மரணம் அடைந்தவர்களை கன்னி தெய்வமாக மாற்றி வழிபட முடியும் என்று கூறுகிறார்கள் அதற்கு வேதத்தில் இடம் உண்டு என்று கூறுகிறார்கள். அந்த ஆன்மாவை பவித்ர ஆன்மாவாக மாற்றி சுத்தி செய்து தெய்வமாக மாற்ற முடியும் னு சொல்றாங்க உண்மையில் இப்படி செய்யலாமா உங்கள் கருத்து என்ன ஐயா கூறுங்கள் 🙏🙏🙏
Your topics are very unique, crisp, clear and sharing of your deep experiences. Simply great sir
Thanks for watching my videos and supporting me 🙏🪔
Excellent knowledge sharing. Thanks for sharing it.
நன்றிகள் ஐயா
மிக்க நன்றி🙏 வாழ்க வளமுடன் 🪔🙌
நமக்காக வாழ்ந்த நமக்காக உதவி செய்து நம்ம கூட இருக்கணும் என்ற ஆத்மாவிற்கு நாம எந்த முறையில் உதவ முடியும் நீங்க சொன்ன மாதிரி என்னை தொடுவதை உணர்ந்தேன் எண்ணில் அவற்றால் நுழைய முடியவில்லை அதையும் உணர்ந்த மனதிற்கு வேதனை வந்தது அவர்கள் இறைநிலை பெறுவதற்கு எவ்வாறாக நாம் உதவ முடியும் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும் எப்போதும் திருவாசகம் படிக்கும் பழக்கம் சிறுவயதிலிருந்தே இருக்கிறது இப்போது திருவாசகத்திற்கு மனிதருக்கும் உள்ள தொடர்பு தெரிந்தது எப்போதுமே ஆத்மாக்கள் முக்தி அடைய வேண்டும் என்று என் பிரார்த்தனையும் உள்ளது என் பிரார்த்தனை நிறைவேற வேண்டும்
திருநீற்றை நெற்றியில் இட்டு சிறிது கையிலும் எடுத்து வைத்து திருவாசகம் ஓதிய பின்னர், உங்களைச் சுற்றி ஊதிடுங்கள்... அந்த திருநீறானது அங்கு பிரேத நிலையில் இருக்கும் ஆத்மாக்களுக்கு முக்தி அளிக்கும்... திருநீரின் துகள்களில் இருக்கும் காந்த சக்தியானது ஆத்மாக்களை தன் காந்தப் பாதையில் இழுத்து அதை அமைதி நிலைப்படுத்தும், முக்தி நல்கும்..இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்..உங்களது கவலைகள் நீங்கும்...
Very nice.....
Thanks pavi 🙏😊
Sir enga athai ..etha munadiye solitanga sir...avanga oru aanmigathula erukanga...avanga already etha solirukanga 😊😊
🙏🪔 மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🪔🙌
Guru ji, how a person can escape from the evilnees of an evil spirit , what can he do to get rid of the evil spirit, could you please give few informations
To get rid of evil spirits always think on divine spirits... India is the treasure house of divine spirits... You can think on whoever is your favourite... That can be Almighty, Gods, Demigods, Devas, Rishis, siddhas, Gurus as you like.. but the only thing is that you have to build a strong devotional love towards them.. The higher the gods less is the demand..the lower ranked ones demands more but comes faster than the higher ones.. As per your capacity and convenience you can decide.. In these spectrum Almighty is considered the safest.. but he will testify you more but never leaves you once surrendered... Brahma, Vishnu, Sivam known as trimurti are only considered as Paramatma... Also in that Lord Shiva and Lord Vishnu are the one who protects and evolves you...Lord Shiva will grace you fast whether you are good or bad.. but lord Vishnu's grace is somewhat tough to experience because he graces at the same time he also rectifies you.... By his grace easily you can get the grace of lord Shiva also... And by the grace of both., yourself will be easily promoted to God level...But it all depends on your involvement and dedication towards your practice and routines
இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்
அனுபவம்... 🙏🪔 தியானத்தில் ஆத்ம அனுபவம் கிடைக்கும்.. வீடியோவை பார்த்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🪔🙏🙌
@@blissvalley4553நீங்க எந்த தியானம் ஃபாலோ பண்றீங்க
ஐயா வணக்கம் எங்கள் சித்தி தற்கொலை செய்து இறந்து விட்டார்கள். அவர்களை தெய்வமாக மாற்ற முடியுமா. மாற்றி வணங்க வழிமுறைகள் இருக்கும் எனில் அவ்வாறு மாற்றி வழிபடலாமா ஐயா சொல்லுங்க 🙏🙏🙏.
வணக்கம் ஐயா, நீங்கள் சொன்னது போல், அவர்களுடைய மரணம் தற்கொலை என்பது தெளிவாகிறது.
அவர்கள் இறக்கும்போது மனம் மிகவும் காயப்பட்ட நிலையில் இருந்ததினால் ...அவர்களுடைய ஆவி துன்பத்தில் இருக்கும்... இந்த சூழ்நிலையில் அவர்களை கடவுளாக வேண்டிக்கொள்ள வேண்டாம். குறிப்பிட்ட தியானப் பயிற்சியின் மூலம் நீங்கள் அவர்களுடைய ஆவியை நிம்மதியான ஓய்வு நிலைக்கு கொண்டு செய்யலாம்.. இல்லையெனில் நீங்கள் தந்திர சாதனைகளில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் இதனை குறித்து அணுகலாம் . சில தேவதைகள் ஆவி நிலையில் இருக்கும் அவர்களை அடையவும் மற்றும் அமைதிப்படுத்தும் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்களுடைய சக்தியினல் மீண்டும் பிறக்கச் செய்யலாம்... அதன் மூலம் இந்த உலகில் வாழ இன்னும் ஒரு வாய்ப்பைப் பெற அவர்களுடைய ஆவிக்கு உதவலாம். அதுதான் ஒரே தீர்வு...இல்லையென்றால் அவர்கள் ஆவி அந்த நிழல் உலகில் நீண்ட காலம் தவிக்கும் நிலையில் இருப்பார்கள். அந்த நிலையிலிருந்து அவர்ளுக்கு முக்தி கொடுக்க சிவபெருமானை வேண்டிக்கொள்ளலாம்... பக்தியின் மூலம் எல்லாம் சாத்தியம்... குறிப்பு: இரத்த பந்தம் உள்ள உறவினருக்கு மட்டுமே அவர்கலுடன் தியானத்தில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது.. ஆனால் அதற்கு முன் சிவபெருமானை வேண்டிக்கொள்ளுங்கள்...அதற்கு அனுமதி கேட்டு பிரார்த்தனை செய்யுங்கள்... வழி : சித்தி அவர்களுடைய புகைப்படம் ஒன்றை வைத்து சிவலையத்தில் பெற்ற சிவபிரசாத்தை அவள் புகைப்படத்திற்கு முன் வைக்கவும். ஒரு விளக்கை ஏற்றி, வசதியான நிலையில் அமர்ந்து, அந்த புகை படத்தை உற்று பார்த்து, ஓம் நமசிவாய என்று தினமும் 108 முறை.. 65 நாட்கள் ஜபிக்கவும். இது அவர்களுடைய ஆன்மாவை நிழலிடா உலகத்தை விட்டு வெளியேறி, சிவபெருமானுடன் அமைதியாக ஓய்வெடுக்கச் செய்கிறது.. சிவபெருமான் அன்பின் கடவுள்.. உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் தீர்த்து வைப்பார்.
@@blissvalley4553 ஐயா அவர்கள் மனநிலை சரியில்லாமல் இருந்த போது திடீரென முடிவு எடுத்து விட்டார். ஆனால் இப்போது கனவில் வரும்போது மிகவும் அமைதியாக எங்களுடன் வந்து நிற்கிறார். மருதாணி இட்டுக் கொள்கிறார்கள். ஐயா ஆனந்த ஒளி பவுண்டேசன் என்ற யூட்டிபியூப் சேனலில் ஒரு தாந்திரீக குரு அதர்வண வேதம் முறைப்படி துர் மரணம் இறந்த ஆன்மாக்களை தெய்வமாக மாற்றும் வழிமுறை உள்ளது என்று கூறினார்கள். அதன் மூலமாக அந்த ஆன்மாவை கன்னி தெய்வமாக மாற்றி வழிபடலாம் என்று கூறினார்கள். இது பற்றி தங்களுடைய கருத்து என்ன ஐயா கூறுங்கள் 🙏🙏🙏
@@blissvalley4553 ஐயா வணக்கம் ஆனந்த ஒளி பவுண்டேசன் என்ற யூட்டிபியூப் சேனலில் ஒரு தாந்திரீக குரு அதர்வண வேதம் முறைப்படி துர் மரணம் அடைந்தவர்களை கன்னி தெய்வமாக மாற்றி வழிபட முடியும் என்று கூறுகிறார்கள் அதற்கு வேதத்தில் இடம் உண்டு என்று கூறுகிறார்கள். அந்த ஆன்மாவை பவித்ர ஆன்மாவாக மாற்றி சுத்தி செய்து தெய்வமாக மாற்ற முடியும் னு சொல்றாங்க உண்மையில் இப்படி செய்யலாமா உங்கள் கருத்து என்ன ஐயா கூறுங்கள் 🙏🙏🙏
நவகிரகம் பற்றி
நிச்சயம் வெளியிடுகிறேன்.. மிக்க நன்றி🙏 வாழ்க வளமுடன் 🙏🪔🙌