அன்பு சகோதரி தங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என்றென்றும் உங்களது கனீர் என்ற குரலில் பல ஆன்மீக அமுதத்தை கேட்க தொடர்ந்து காத்திருக்கின்றோம் தொடரட்டும் உங்களது பணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வையகம் உள்ளவரை தமிழினம் உள்ளவரை ❤️🥰💐🤗👍🙏
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
ஜாதகம் பார்பது, அதிக பொருத்தங்கள் இருக்க வேண்டும் என்பது, தோஷங்கள் பார்க்க வேண்டும் என்பது, அதற்கான பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதற்கெல்லாம் உங்கள் பதிவில் நீண்ட விளக்கம் அளித்துள்ளீர்கள். ஏற்கனவே பொருத்தம் , தோஷம் என்று திருமணங்கள் தள்ளி போகிறவர்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை அதிகரிக்கிறது...😢
Amma Namaskaram you have given Avery useful and detailed explanation about the issues in marriage My son is thirty years old I am not able to fix his marriage I am sorry to tell that I will not be able to perform the Pooja's and the religious rights a Bb. du rights for I am a Christian Please advice me what I should do to
அம்மா..நீங்க சொல்வது இருக்கட்டும்..வரலாறுக்குள் செல்வோம்..மனிதனின் உறுவாக்கம் குரங்கு வகை கண்,காது,மூக்கு,வாய். அறிவை தேடுகின்றது வாழ்க்கை இருட்டுக்குள் ஆறம்பித்தது.அப்போதே நல்லதை நோக்கி நடந்திருந்தால் இப்பொழுது இவ்ளோ குழப்பம் இருந்திருக்காது.. ஜோதிடம் தெறியாது என்று கூறி ஜோதிடரை விட அதிக கதை சொல்வதை தவிற்கவும்.. நீங்கள் கூறியது ஒன்றே ஒனறு..மண மொருத்தம், நல்லகுடும்பம்.
அம்மா நீங்க பேசியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது நிம்மதியாக இருந்தது
நீடூழி வாழ்க தாயே !! இறையருள் நிறைந்த தாயே, தங்களின் இனிமையான குரலிலே தோஷ உபாயங்களை மிகுந்த அன்புடன் பருக கொடுத்தீர்கள், அதற்கு கோடானுகோடி நன்றியினை மனமார தங்களுக்கு சமர்ப்பிக்கிறோம் !!
வாழ்த்துக்கள் அம்மா !!!
அம்மா அருமையாக கூறி உள்ளீர்கள். நன்றி. உங்கள் அனைத்து பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தவறாமல் கேட்பேன்.
அம்மா அவர்களுக்கு தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறோம்ஆசீர்வாத்ம் வழங்குங்கள்😅❤
அன்பு சகோதரி தங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என்றென்றும் உங்களது கனீர் என்ற குரலில் பல ஆன்மீக அமுதத்தை கேட்க தொடர்ந்து காத்திருக்கின்றோம் தொடரட்டும் உங்களது பணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வையகம் உள்ளவரை தமிழினம் உள்ளவரை ❤️🥰💐🤗👍🙏
அம்மா வணக்கம் தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் விளக்கி சொல்லி புரியவைத்து வழிகாட்டியதற்கு நன்றி ❤❤❤
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
Good question..I also expect the answer
மிகவும் அருமையான பதிவு அம்மா🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும்🙏 ஓம் நமசிவாய🙏
அருமை பதிவு, பாராட்டுக்கள்
காலத்திற்கேற்ற பதிவு. எல்லோருக்கும் புரிகிற மாதிரி சொன்னீர்கள். நன்றி
வாழ்க வளமுடன் அம்மா உங்களுடைய தமிழுக்கு நான்
தலை வணங்கிறேன் அம்மா உங்க தமி்ழ் உச்சரிப்பு அருமையாக உள்ளன அம்மா உங்க எல்ல பதிவும் நான் கேட்கின்றன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள்.பதிவுக்கு.நன்றி
💛♥️Love and Generous Blessings 💖💙💗நன்றி
அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
மிக்க மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள பதிவு 😊🙏🏻எங்கள் கோரிக்கையை ஏற்று இந்த அருமையான பதிவை செய்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் சகோதரி... 😊🙏🏻💐
நன்றி அம்மா ❤❤
நன்றி அம்மா.
அருமை மிக்க நன்றி சகோதரி
VERY GOODFUTURE ADVICE THANK YOU
ஜாதகம் பார்பது, அதிக பொருத்தங்கள் இருக்க வேண்டும் என்பது, தோஷங்கள் பார்க்க வேண்டும் என்பது, அதற்கான பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதற்கெல்லாம் உங்கள் பதிவில் நீண்ட விளக்கம் அளித்துள்ளீர்கள். ஏற்கனவே பொருத்தம் , தோஷம் என்று திருமணங்கள் தள்ளி போகிறவர்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை அதிகரிக்கிறது...😢
Super ma.thank you dear❤
Namaskaram 🙏. Amma. Naan onga pattimanram romba rasichu parpen. But ippa daan inda pathivai parthen.en son ku marriage thadangal aagiradu.So, enakku romba romba useful. Thank you 🙏.
நீங்கள் சொல்வது உண்மை பரிகாரம் சொன்னதற்கு மிக்க நன்றி அம்மா
Amma super I like your advise I'll do everything whatever you say I did everything whatever you said for my daughter's marriage ❤❤❤❤❤❤❤
Super explanation
Amma vanakam... Naan keta pathiyuku vedio potinga... Romba nandri amma .
நீங்கள் மிகவும் பயனுள்ள
திருமணம் தாமதமாக என்ன காரணம் நிகழ்வு பற்றிய தகவல் அறிந்துகொள்ள முடிகிறது நன்றிங்க மேடம் மேடம்.
நன்றிங்க மேடம்
Nandri muruga. Nandri amma 🎉
Ma u videos are very usefull after seeing u vel maral speech i started to read it pls bless me to get success in my wishes ma pls ma narpavi
Solla varthaye Ila Amma romba nalla pathivu nandri amma
Amma kanivaana kaalai vanakkamamma kodaanukodi nandrima vaazlga vazlamudan vaazlga vaiyagam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent amma u r very true
Amma engal kulandaigalukkum thirumanam nadandu nallapadiyaga enda prachanaium ellamal erukka vendum Muruga.
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤❤
Amma ungal sevai makkallukki thevai. Amma
Thank you Madam
❤❤❤ காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉
Nandri
Thank you ma❤
நன் றி அம்மா❤
Amma vanakkam❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤
நன்றி அம்மா
Nandri Amma
அனேக. கோடி. நமஸ்காரம். அம்மா
Fact mam,positive prediction.
கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.
Sure ma
Solluñga amma
Thanks ma❤❤
நன்றி அம்மா.....
அருமையான பதிவு நன்றி
அம்மா இந்த பதிவிற்காக நான் காத்து கொண்டு இருந்தேன். என் தம்பிக்கு கல்யாணம் கைகூட வில்லை. மிக்க நன்றி அம்மா,🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை.
Thankyou
❤❤😊 8:06
@premamanirangarajan3
773
❤
Thank you so much God bless you ❤❤❤❤
இறைவனின் கருணை மற்றும் அவர் தரும் வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.
ரொம்ப நன்றி அம்மா கந்தபுராணம் பற்றி பேசுங்க அம்மா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma great ma neenga
Neengal sollum parigaram nichayam seygiren. Thank you Amma 🙏.--usha chhattisgarh
Very informative Mam
🙏 Namaskaram Amma 🙏
🙏🙏🙏🙏🙏 Thank you amma
Super parikaram I will follow for my son he is getting late marriage 40 years I am so worried let us hope and try
arumai
migavum nandri amma
Mikavum nantri Amma. Neengal sonna parihaarangal anaithum seikiren. Aaseervathiyungal Amma. Son marriage nallapatiyaaka natakkanum. Prayer pannavendum Amma.
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you madam🎉
Ayya Suki Sivam udaiya sagothariya thaangal? Ungal pechu apadiye averudaiya saayalil ulathu😊
அவன் ஒரு போலி ஆன்மீகவாதி!!
பணத்திற்கு விலைபோன பெரியாரிஸ்ட். நீசன்
Nandri ma
Nandri amma
Thanks
Thank you ❤mam love you mam
🙏🏻Amma raghu DESAI NADANDHAL ENNA SEIYAAVENDUM 🙏🏻
சிவாயநம......
Thanksmam
Thakyou amma
🙏🏻💕வணக்கம் அம்மா ❤❤
Amma satyanarayana poojai virutham patri solluga Amma please
Amma Kulanthai varam tharum pathivai tharungal
Good morning mam
Amma Namaskaram you have given Avery useful and detailed explanation about the issues in marriage My son is thirty years old I am not able to fix his marriage I am sorry to tell that I will not be able to perform the Pooja's and the religious rights a
Bb. du rights for I am a Christian Please advice me what I should do to
🙏🙏🙏
Kantha Sasti kavasam pathi podunga ma pls pls pls pl
S
Amma kulanthai bakyam kidaika parikaram sollunga please
Long live mam
அம்மா வணக்கம் பரதநாட்டியம் பற்றி பேசுங்கள்
அம்மா நீங்கள் கூறியது மிக சந்தோஷமாக உள்ளது
Amma vanakkam nenga sonnamathire. Na kudumbatha mattum parkirom vasathiya parkalai appadiyum late akuthu amma
Kuzhandai pirapathirkkum pariharam chollumgal amma
❤
Madam ,30 age aanapiragum
Jadhagam parthu tirumanam seiyavenduma ,paiyar porutham Mattam parthu seiyalama
Amma Vanakkam Amma 1:02:26
Naga Chaturthi in Narendra
அம்மா இந்த பரிகாரங்கள் மணமகன் மணமகள் தான் செய்ய வேண்டுமா அம்மா செய்ய லாமா
தயவு செய்து பதில் சொல்லுங்கள் அம்மா 🙏
Amma en maganukku sevai thozam erukirathu begal sonnathupol nan sevai kizamai murugan vazipadu seikirom. Nergal anjineyar vazhipadum seiya solkireergal.anjineyaruku enna vazhipadu seiya vendum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma ..sikiram en magakuluku thirumanam nadakanum
Deva❤
🙏🙏🙏🙏🙏🙏
According to Hindu religious rights for I am a Christian Please advice me and help me to arrange for my sons marriage eagerly awaiting your reply
அம்மா..நீங்க சொல்வது இருக்கட்டும்..வரலாறுக்குள் செல்வோம்..மனிதனின் உறுவாக்கம் குரங்கு வகை கண்,காது,மூக்கு,வாய். அறிவை தேடுகின்றது வாழ்க்கை இருட்டுக்குள் ஆறம்பித்தது.அப்போதே நல்லதை நோக்கி நடந்திருந்தால் இப்பொழுது இவ்ளோ குழப்பம் இருந்திருக்காது.. ஜோதிடம் தெறியாது என்று கூறி ஜோதிடரை விட அதிக கதை சொல்வதை தவிற்கவும்.. நீங்கள் கூறியது ஒன்றே ஒனறு..மண மொருத்தம், நல்லகுடும்பம்.
Hi*😅
😅
Thankyou