வீட்டிற்குள் வைத்து அடைக்கப்பட்ட வயதான தம்பதி.! வெளியே வர முடியாமல் கதறல் | Theni | Old Couple
Vložit
- čas přidán 4. 03. 2023
- வீட்டிற்குள் வைத்து அடைக்கப்பட்ட வயதான தம்பதி.! வெளியே வர முடியாமல் கதறல்
#Theni #OldCouple #HouseArrest #NewsTamil24X7
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
இதைவிட மோசமான நிலைமை அந்தப் பெண்மணிக்கு வரும் 🤬🤬நியாயம் கிடைக்கவேண்டும் 🙏🙏
Correct bro Ava savu
Avala savu adinga 😡😡🤬🤬🤬
Unmai
Judgement is sold
Kandippa varanum
இது கொடூரத்தின் உச்சம்..இந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு அந்த ஆண்டவன் துணை நிற்பான்...அந்த காமாட்சி அவளுக்கு கொடூரமான தண்டனை என்ன அது எப்படி இருக்கும் என்பதைக்காட்ட வேண்டும் ...இது மிக பெரிய பாவம்...பாவத்திற்க்கான தண்டனை அவள் ஏற்ற ஆக வேண்டும் அது தான் விதி அது தான் கர்மா.... நன்றி🙏🏻
வழக்கறிஞர்களும் அதிகாரிகளும் மனித நேயமில்லாமல் நடந்து கொண்டது அசிங்கம்.
Really sad 😭 😭😭
Panam vaanggi iruppanunga antha nathari naaigal. Naasama poga.
உலகத்துலயே உத்தமன்கள் போல சட்ட கல்லூரி மாணவர்கள் பேசுவானுங்க ஆனா படிச்சு முடிச்சிட்டு இப்படிப்பட்ட அராஜகங்கள் பண்ணுவது தான் வேலை
Law clg very worst
Correct
True brother
Avanga thaab frauda irupaanga mostly
Crt bro law la oru padipu punda Poga da epati panura negala avasiyam padikanum
வழியை அடைத்து வயதான தம்பதியரை இப்படி கொடுமை படுத்துவது பாவம் 😭😭😭 இவர்களுக்கு அந்த ஊர் மக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உதவவேண்டும் 🙏🙏🙏
SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
மனசாட்சியேஇல்லாதஜென்மங்கள்
நீதிபதி ஐயா இந்த நிலைமை கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடு ஐயா இந்த கடிதத்தை படிக்கவும்.....??? அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லாத உலகம் இது தமிழ் நாடு ஐயா
காமாட்சிக்கு அம்மா அப்பாவே கிடையாதா அவங்க அம்மா அப்பா இருந்தா இப்படி நடந்துப்பாங்களாம் போகும்போது அந்த இடத்தை எடுத்துட்டா போ போறாங்க இந்தப் பாவம் எல்லாம் அந்த பிள்ளைகளுக்கு தான் சேரும்
Pavam
தமிழக தொலைக்காட்சிகள் நன்றி உங்களால் மட்டுமே அவர்களுக்கு உதவி செய்ய இயலும்
தேனி மக்கள் நல்லவர்கள் இந்த முதியவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்
All are selfish brother
Antha theni la thane, pakkathu vettukarar.. irukaru..
தமிழ் செய்திகள் தொலைக்காட்சிக்கு நன்றி ஆனாலும் நீங்கள் தான் அவர்களுக்கு உதவமுடியும்
நீதிபதிக்கு அறிவு இருக்கா
Illa
நீதிபதி அல்ல நிதிபதி.நீதிபதிகளை கேள்வி கேட்க எவனும் இல்லை. சட்டத்தில் வழியும் இல்லை.
நீதிபதிஎவ்வளவுஇலஞசம்வாங்கினாரோ
@@karpagavalli3706 😳 purinjuthaan pesureengalaa? News la ye theliva solluraanga. Court case ku udambu sari illaama periyavar aajar aagaama case opposite party ku favour aagiduchu. Epdiyum court la defend panna periyavarukku thembum, vivaramum irunthirukkaathu.
Yara irundhalum case hearing ku pogalama judgment set aside than pannuvanga..
Irundhalum house owner ipdi kodumai pannalama..
நியாயமற்ற செயல் ஆலோசிக்காத தீர்ப்பு மனித உரிமை ஆணையம் தூங்குகிறதா????
SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
இந்த நாட்டில் எந்த ஆணையம் தான் சரியாக வேலை செய்கிறது...? எல்லாம் திருடனுங்க...
@@Mrcool8574 athaan naadu azhiyuthu koodiya seekirram azhinjidum
@@cherrypie6784 உண்மை நண்பா... தான் மட்டும் வாழ்ந்தால் போதும், மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்ற சுயநலம் கொண்ட மனிதர்கள் அதிகம் நம் நாட்டில். இதனால் அனைவரும் பாதிக்கப் படுவோம்.
என்னைக்கு மா அது முழிச்சு இருந்துச்சு
நீங்கள் பேட்டி எடுத்ததற்கு மிக்க நன்றி.....இப்போ என்ன ஆனது பேட்டி எடுத்தீங்களே நல்ல முடிவு அந்த பெரியவர்களுக்கு கிடைத்தால் மறுபடியும் பேட்டி போடுங்கள் .....இல்லை என்றால் போராடலாம்....
இந்த. பாவம்.உங்கல.சும்மா.விடா து
பாதையை அடைத்த பெண்மணி சாகும்போது என்ன கொண்டு போக போகிறார்..வயதானவர்கள் பாவம்..😔விட்டு கொடுத்து போனால் புண்ணியம் கிடைக்கும்..
ஒவ்வொரு கேசும் பத்தாண்டு 20 ஆண்டு இழுக்கும் நீதிபதிகள் இந்த தீர்ப்பில் பல நீதிபதிகள் வெறும் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது இந்த நீதிபதிகளும் அப்படியே காமராஜரை நினைவில் கொண்டு மக்கள் நலம் காத்து நீதி செய்யுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் நீதிபதிகளே
SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
ஆமாம் அந்த இரண்டு அடி இடத்தில் தான் அந்த காமாட்சி கோட்டை கட்டனுமாம்.
Unga land la 2 feet enaku thara mudiyumaa?
செத்த பின் அந்த பெண் புதைக்கா இடம் வேண்டும்.அதற்க்கு தான் இந்த இடம் வேண்டும்... அவளுக்கு
இந்த தவிப்பும் கண் நீரும் மனதை ரணமாக்குகிறது
Yen makkal
ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து காமாச்சியின் வீட்டை உடைத்துவிடுங்கள். இந்த ஊரில் இரக்க குணமுடைய சில இளைஞர்கள் கூடவா இப்ல்
Naasama pona va...pls do help those grandparents...pity on them
இந்த அளவுக்கு இந்த நியூஸ் வெளியே கொண்டு வந்ததே நாங்க தான். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
அந்த காமாட்சி நாய் போட்டோ கிடைக்கலயா
நீதி பதி.. அய்யா.. உங்களின் அம்மா வாக இருந்தால் இப்படி செய்விர்கள😔😔😔பார்க்கும் போது வருத்தமா உள்ளது 😭
Very true anna
True
Am sister
Am ur sister 🙏🏻
நீதிபதி ஒவ்வொரு case கும் வீட்டுக்கு போய் பார்த்தா தீர்ப்பு குடுப்பாரு? வயசானவங்களோட இயலாமைய பக்கத்து வீட்டுக்காரன் பயன்படுத்திகிட்டான்
இதை பார்க்கின்ற அரசு மற்றும் பெரிய மனிதர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்
வயதானவர்களிடம் இப்படி நடக்காதே ...உன் வாழ்க்கை வாழ வழியும் இல்லாமல் ஆகிடும்
Iranthapiragu 6 adi mankuda namaku sontham illai ethaium kondupogamudiyathu amma pranthapadye than poganum intha veedu kodavarathu ok manasatchi vendum,.
இது தான் இந்தியாவின் சட்டம் பணபலம் பதவி இரண்டும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு உதாரணம் நீதிமன்றம் கூட நேர்மையாக செயல்படுவதில்லை
Unmai
Unmai
Crt ....😖
அந்த மனிதனுக்கு தாய் தந்தை இல்லையா இது கொலைக்கு சமமானது பாவம்
பாவம் வயதான்வார்கள் கடவுளே அவர்களுக்கு உதுவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼
இப்படி கொடுமை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்... 🙏🏼🙏🏼
Thenimakkal ரொம்ப நல்லவர்கள் தயவு செய்து அந்த பெரியவங்காள காப்பாற்ற வேண்டும்
Nalavangathan vedikai pakarangala
Antha nallavaga tha antha veeta adachurukanuga da dei
@@UshaRani-un7yy avanga nallavangala illa athaan vedikapaakuraanga
தேனி மக்கள் யாராவது அந்த வயதானவர்களுக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள் 😭😭😭
கிராம நிர்வாக அலுவலர்ருக்கு 100 ரூபாய் பணம் கொடுத்திருந்தால் போய் பார்திருப்பார். பணம் இல்லாமல்
எந்த சேவைகளும் மக்களுக்கு கிடைப்பதில்லை. இதில் இந்த வேலைகளை பார்பார்களா ?
தேனி கலெக்டர் அவர்களே இவர்களுக்கு உங்கள் கையால் விசத்தை கொடுத்து கொன்று விடுங்கள். அந்த வயதான பெற்றோர்கள் சிரமப்படுவதை பார்க்க முடியவில்லை.
தயவு செய்து இந்த வயதான வயதான பாட்டி தாத்தாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்
இதுதாங்க இந்த நாட்டுல நடக்குது எப்படிப்பட்ட தீர்ப்பு
வீட்டுக்கு போக வழி கிடையாதுன்னு எப்படி தீர்ப்பு
அந்த பக்கத்து வீட்டு காரன்
குடும்பம் எப்படி விளங்கும்
கேக்கவே மனசு வலிக்குது
நாம் இறந்த பிறகு 6அடி இடத்தில் கூட நமக்கு சொந்தம் கொண்டாட முடியாது.இதுல 3 அடி 2 அடி இனானு.....🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
💯true sis...irukura varaikkum santhoshama irukkanum
@@koushickv9972 ivangalukulan santhoshamnaala ennanu theiryathy mathvanga nimathiya keduthu vazha thaan theriyum bro
@@koushickv9972 kanidpa...
இதற்காகத்தான் சட்டம் ஒரு இருட்டறை வாதம் ஒரு விளக்கு என்று கூறினர் இதைப் பார்க்கும் பொழுது வயதான முதியவர் என்றும் பார்க்காமல் சட்டம் தன் கடமையை செய்தது 🔥
கர்த்தர் உங்களுக்காகா யுத்தம் பண்ணுவார் ✝️🙏🏻
Amen
அருமை அருமை அருமை நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சி நிருபர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
District collector should take immediate action on humanitarian basis.
இது வழக்கறிஞர் அல்ல கொல்லை கும்பல் அடியாட்களாகதான் செயல்பட்டுள்ளது இதில் நன்றாக தெரிகிறது
அந்த காமாட்சி என்பவருக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்.
Adevacate kudaaarive ella vasanavaga ynga povaga karant ellama thavikiraga anthavayasanavaga ysnga povaga nalagi ugalukum enthanilamivantha nega yanna pannuviga
Human rights commission sleeping 🤔
What can they do? Can they make a door or house for them?
Hindi காரனுக்குனா வருவானுங்க
பணம் வாங்குவது மட்டும் தான் வைக்கில் வருவாங்களா இந்த மாதிரி ஒரு வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் எந்த ஒரு வக்கீல் வர மாட்டாங்களா இது இதுக்காக எதுக்கு வேஸ்ட் சட்டம் படிக்கணும்😡😡😡
ஸ்டாலின் விட அவங்க கட்சிகாரங்க சீக்கரம் தமிழகத்துக்கு விடியல் தர போராங்க
Tharuvanuga mana kettavanunga
மண்ணை விட்டு போகும் போது எதுவும் கொண்டு போவதில்லை ஏன் இந்த ஆசை
மனசாட்சி இல்லாதவர்கள் . கடவுள் காப்பாற்றுவார் நம்பாக்கையோடு இருங்கள்
மனிதாபிமானம் இல்லாத மக்கள். இறந்த பின் எதையும் எடுத்துச் செல்ல முடியாது.
தாத்தா பாட்டி பாவம்
SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
முடிந்த வரை பகிரவும்
இப்படி செய்பவர்களை இறைவன் புதை குழிக்குள் விலச்செய்து குடும்பத்துடன் சாகடிப்பார்
தயவு செய்து அவர்களுக்கு உதவி செய்யவும்
முதியவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....
அரக்க குணம் கொண்ட பெண்ணே நீ எவ்வளவு இடத்தை சேர்த்தாலும் நாளை உணக்கு ஆறடிக்கு மேல் எந்த இடமும் கிடைக்க போவதில்லை...
yes thats True
தீர்ப்பு எதிரிக்கு சாதகமான நிலையில் இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அந்த வயதான தம்பதியருக்கு உதவி செய்ய திரு. காமாட்சி முன்வரவேண்டும்
நீதிமன்றமும் நீதிபதியும் பணம் உள்ளவனுக்கு சாதகமாதான் நீதி வழங்கும்
நீதிபதிகளை விமர்சிக்க கூடாது .நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிக்க கூடாது. அவர்கள் மனசாட்சி மனிதாபிமானம் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
யார்கூறியது
இரக்கமற்ற அரக்கர்கள் 😭
முதலில் எந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முக்கிய பணி இல்லாத நேரத்தில் அலுவலகத்தை பயன்படுத்துகிறார்கள் ...அப்படி இருக்க எப்படி தொகுதி மக்கள் பிரச்னை தெரியும் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியும்
அட நாசமாபோன்றவனே.. ஏன்டா பாவம் அவங்கள பாத்தா அழுகை வருது....
பாவம் தாத்தா பாட்டி 😢😢😢சட்டப்படி உதவுங்கள் 🙏🙏🙏
இப்படி நியாயம் இல்லாமல் தீர்ப்பு வழங்கிய மனுநீதி சோழன் யார் யார் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு தக்க நடவடிக்கை எடுங்க. இதே நிலமை எனக்கு ஏற்பட்டபோது எனது தெரு மக்கள் சப்போர்ட் பண்ணிய தால் தான் எனது சந்தில் நான் போய் வருகிறேன்.
என்ன கொடுமை.. கடவுளே இவர்களுக்கு உதவி செய்ங்க pls
Look how these Criminally minded people are sitting in front I request everyone who saw this video to an email to TN CM about this old people..
I hope I'm will take action against these people
Jai hind
ஊர் மக்கள் சும்மா பார்க்கிறார்களே, வழி அவர்கள் உடையது, எனவே தான் வாசல் அவ்வாறு உள்ளது
ஒன்றும் செய்ய முடியாது.முதியவர் நீதிமன்றத்தில் விசேஷமாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.நீதிமன்றத்திற்கு எதிராக செல்லக்கூடாது.முறையீடு செய்தால் முதியவருக்கு சாதகமாக நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும்.
Theni makkal yarum ithai kekka mattingala😥😥😥
அந்த ஊர்ல வயசு பசங்க யாருமே இல்லையா அவங்க தா தட்டி கேட்கணும்
SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
பாவம் 🥺😔😭 தாத்தா பாட்டி 😢😢😢😢😢😢😢
நாதியற்ற வர்களுக்கு நீதி எப்படி கிடைக்கும்
SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
Pls god help them ,l can't stop my tears .
🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭Paavam sir that grands some one help for them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காமாட்சி என்பவர் இவ்வுலகில் மிக நல்ல காரியம் செய்துள்ளார் இதற்கு ஆண்டவன் நல்ல பார்வை விரைவில்
இதுதான் திராவிடம்
பாவம் 😩
CM sir please help him 🙏🙏
இந்த காணோளியை எப்படியாவது மனிதநேயமுள்ள மக்கள் மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள்..🙏 இந்த வயதானவர்களின் இரத்த கண்ணீரை துடைக்க உதவுங்கள்.. 🙏தன்னார்வலர்கள் முன் வரவேண்டும், வழக்கறிஞர்கள் முன்வந்து நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து இந்த இடத்தை வயதானவர்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும்.🙏 அந்த பெண்ணை இந்த வயதானவர்களின் கர்மா சும்மா விடாது..
அங்க நிக்கிர குந்தாணிகளுக்கு மண்டையில மண்ணுதான் இருக்குபோல
அந்த வீட்டுக்காரன் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைத்தானோ இல்லையோ இப்போதே நல்ல பாவ மூட்டைகளை சேர்த்து வைத்து விட்டான். மாதா பிதா செய்த பாவம் மக்கள் தலையிலே. பிள்ளைகளை மட்டும் அல்ல வம்சத்தையே சேரும்
Please government take action please 🙏🙏🙏🙏
Take action for them ....this is the best Chanel....you have show the incident people who are facing it
அண்டைவீட்டாரை நேசியுங்கள் என்பது போய், நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று சொல்லக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்
நாம் தமிழர் தம்பிகள் தயவுசெய்து சென்று பாருங்கள்.
இதுக்கெல்லாம் போக மாட்டாங்க கிறுக்கு புண்டைங்க
மனிதாபிமானம் என்பது பெயரளவில் கூட இல்லை அதற்கு துனை போகும் வழக்கறிஞர்களை கண்டு தான் வருத்தம் கொள்கிறேன்
மனசு பதறது கடவுளே
ஆணவத்தின் உட்சம், social activist near by theni ,please take necessary action and help them.
மாடல்திராவிடஅரசுஎன்னசெயய்கிறது
தமிழகஅரசேஎன்னசெய்கிறீர்கள்
நிறுத்தவேண்டும்
நியாயம்வேண்டும்
உடனடியாகஇல்லாதவர்களுக்குஉதவுங்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தொழிலாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடு ஐயா இந்தமாதிரி ஒரு வீட்டில் 🏡 பணி செய்ய வேண்டம் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளன இது நம்ம பிள்ளைகளுக்கு சாபம் நீங்க தப்பா நினைக்க வேண்டாம் ஐயா தாத்தா பாட்டி....... நாம் அறிந்து கொள்ளலாம் என்று இது அந்த தாத்தா பாட்டி சாபம் அத்தகூளிஐயா
Don't expect Humanity now a days.
This is reality and it will happen to everyone.
TRUE news by News channel.
Good
மனசாட்சி இல்லையா
இந்த வயதானவர்கள் களுக்கு நீதி வழங்க வேண்டும்🥺🥺🥺காமாட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்🤬🤬🤬
😭😭😭😭
கொடுமை வேதனையின் உச்சம்
மனம் வலிக்கிறது
கண்ணை உண்டாக்கின கடவுள் இதை நிச்சயம் பார்ப்பார்.. தம்பதியினருக்காக வழக்காடுவார்..
Vazhakku mudinju, kizhavar theerppuku pohalayaam. Veetla ukkaanthu serial paarthutu irunthaarum ipo wall build panra time than theriyum
O my God,I don't know what Tamil Nadu govt is doing. I think she will not be a human.
Sudalai .. Intha pavam summa vidathuda..
News தமிழ் நான் என்னா சொல்ல, supper
வயதானவர்களை என் இப்படி பன்றிங்க அவர்களுக்கு நிச்சயம் தன்டனை கிடைக்கும்
ஏன்டா கொடுமை இது
உயிருடன் சமாதி வைக்க உத்தரவு
Nice labours, continuously working
வயதானவர்களுக்கு உதவாத நீதிபதி தீர்ப்பு வயதானவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம்
மாற்று வழி ஏற்பாடு செய்து தர வேண்டும்.
(குற்றவாளியாக இருந்தாலும், குற்றமற்றவர் ஆகா இருந்தாலும் ) சரி. நீதிபதிகள் மனஅழுத்தம் இல்லாத வண்ணம் நீதிபதியின் தீர்ப்பு அமைய வேண்டும்...
Take action please
Manusana. Valuga. Da. Naigala