பச்ச மட்ட அடி வேணுமா? கரு. பழனியப்பன் காட்டம்! | Mk Stalin | Seeman | Kalaignar |
Vložit
- čas přidán 7. 02. 2023
- #minnambalam #karupalaniappan #dmk #Seeman #admk #kalaignarpenstatue
பச்ச மட்ட அடி வேணுமா? கரு. பழனியப்பன் காட்டம்! | Mk Stalin | Seeman | Kalaignar
Anchor - Felix Inba Oli | Camera Man - Lokesh Rajan Babu | Editing - Suresh Kumar
For more videos and other content visit : www.minnambalam.com
➥CZcams: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and CZcams. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
Tamil News, Minnambalam, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, AIADMK, Live News, Cinema News, Cinema Updates, Politics, Political
#Minnambalam #MinnamblamNews #MinnamblamChannel #MinnambalamCZcams #MinnambalamCZcamsChannel #MinnambalamNewsChannel
அண்ணா திமுக அமைச்சர்கள் ஒவ்வொருத்தன் வீட்டிலும் தமிழ்நாட்டின் கடனையே தீர்க்கும் அளவுக்கு கொள்ளையடித்த பணம் இருக்கிறது ஒவ்வொரு எம் எல் ஏ விற்க்கும். கோடிகணக்கில் கொடுத்து விலைக்கு. வாங்கும் அளவிற்கு பணம். எங்கிருந்து வந்தது அவர்களை பார்த்து 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்று ஊடகங்கள் கேட்கவேண்டும்
அரசியல் ஒரு சாக்கடை எவன் யோக்கியம் சொல்லுங்கள் ஆனால் ஒரு ஆளை குறிப்பிட்டு வாதம் செய்வது சரியல்ல காரணம் சாதி வெறி பிடித்த நாய் கள் பேசும் எல்லா சூழ்நிலை யை அறிந்து அரசாங்கம் செய்வோம் என்று சொல் கிறது பிறகு வன்ம் எதற்கு
இந்த கேள்வியை ஏன் நாம் இருக்கும் சொந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கேட்கவில்லை முதலில் எல்லோரும் சேர்ந்து அங்கே கேள்வி கேட்டால் எல்லாம் மாறும் அங்கே சொந்தம், உறவினர்கள்.தன் ஜாதி கார் என்று பார்த்து விட்டு இங்கே அவனிடம் அவ்வளவு இருக்கு என்று கேட்பதே முதலில் தவறாக எனக்கு தெரிகிறது முதலில் கேட்க வேண்டிய இடம் நமது ஊர்
எல்லோரும் இது கலைஞர் அவர்களுக்கு வைக்கும் பேனா என்று எண்ணும் போது நான் அரசியலமைப்பு சட்டம் தந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய பேனா என்று எண்ணிக் கொள்கிறேன்.பேனாவின் மூலம் சூத்திரர்கள் படிக்க பல எதிர்ப்பும் மீறி கையெழுத்து போட வைத்தது இந்த பேனா என்று எண்ணிக் கொண்டேன்
Jai bheem
Super bro TAMILAN da.
உண்மை தான்.இட ஒதுக்கீடு
பெண்களுக்கு சொத்து உரிமை
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
மாணவ மாணவிகள் பள்ளி செல்லும் பொழுது
பஸ் பாஸ் கொடுக்க உத்தரவு
போட்ட அந்த பேனா தேவை தான்
உருட்டு 🤑🤑
@@jothisekar8442 இது மட்டுமே நாம் கடைசி வரை சொல்ல வேண்டியதில்லை இந்தியாவின் அரசியலை எழுதிய பேனா, தற்போது எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று கற்றுத் தந்தது என்னை போன்ற பலரை முதல் தர பட்டதாரியாக மாற்ற உதவிய பேனா , அடிமைத்தனத்தை ஒழிக்க போராடிய பேனா தன்னை விட அறிவில் சிறந்தவன் இல்லை என்ற கர்வத்தை உடைத்தது பேனா அது கலைஞர் அவர்கள் பேனா இல்லை நமது பேனா என்று நான் நினைக்கிறேன்
பச்சை மட்டை வைத்தியம் கேட்கிறான்...காலம் வரும் அவன் ஆசையை நிறைவேற்ற!
பாடப்புத்தகத்தில் கொண்டு வரும்போது படிக்கிறவர்களுக்குத் தெரியும். ஆனால் இப்படி நினைவுச்சின்னம் வைக்கும்போது எல்லாருக்கும் தமிழ்நாட்டின் சிறப்பு தெரிய வரும்.
Neenga pena veinga pencil veinga....tamil naatoda kadana adachitu apram pannunga
@@KKVinay-pc9ip :
ஜெயலலிதா (A1-) அம்மையாருக்கு ஏக்கர் கணக்கில் நினைவிடம் அமைக்க --பல தவணைகளாக, சுமார் 200 கோடி ரூபாய் வரை பணம் செலவு
செய்யப்பட்டபோது தமிழ்நாட்டின் கடன் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையோ?!!🙄🙄!
ஓமந்தூரார் வளாகத்தில் சட்டமன்றம் மீண்டும் வரவேண்டும்
கலைஞரின் பேனா இட்ட கையொப்பத்தின் ஒரு ஆணை!!
ஒரு மருத்துவரின் கூற்று!!
முதல் தலைமுறை மருத்துவர்க்கு 5% மதிப்பெண் கழிவு அனுமதியளித்தார்!! அதில் பயனடைந்த நண்பரின் நினைவலை இன்னும் கலைஞரை நினைத்ததை உணர்ச்சி வசமாய் பகிர்ந்தது நினைவிலாடுகிறது
1-1/2 லட்சம் பேர் தாலி அறுத்தார்களே உன்னுடைய வீட்டில் எழவு விழல அதான் கெத்தா பேசற
பேனா அடையாளம் சின்னம் சுற்றுலா வை ஈர்க்கும்.
🐃🐃🍌
வேற லெவல் 🔥🔥🔥🔥
சார் ரொம்ப ரொம்ப உண்மை யான பேச்சு நானும் சவுதியில் உள்ளேன் சூப்பர் சார்
இதுவரை இருந்த அஇஅதிமுக ஆட்சி எத்தனை பாலம் கட்டியது எத்தனை தொழிற்சாலை நிறுவியது எத்தனை அனணகளை கட்டியது. யாராவது கூற முடியுமா?
Red giant profit pathi pesuvoma bro
மிக சரியான சிறந்த சரளமான தரமான பதில்கள். Super.
சிறு உதவி😔
😔 ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று இரவு திமுக வாக்குக்கு 2000 கொடுத்தார்கள் பவள வீதியில் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார்கள் எங்கள் பகுதிக்கு இன்னும் பணம் வரவில்லை இந்த காணொளியை யாராவது பார்த்தால் மற்ற பகுதிகளுக்கும் கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் கை சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவோம் நன்றி.
அருமையான பேட்டி இயக்குநரின் பேட்டி. கொஞ்சம் கூட அலட்டிக்காம அதே சமயம் ஆணித்தரமான கருத்துக்களை ரசிக்கும்படியாக பதிவிட்டுள்ளார். இவர் ஒரு நிறைகுடம் சீமானைப் போன்ற சில்லரை இல்லை இவர்.
இவனே பெரிய திருட்டு பய இவன் அப்பன் மிக பெரிய சீனியர் அரசியலில் அவனே காரி துப்புகிறான் கருணாவையும் ஸ்டாலினையும் காரி துப்புகிறான் இவன் உருட்டு கிறான்.....
Dei thelungu potteyanukku vambile pirenthe potte
அறிவைப் பயன்படுத்தி, ஒவ்வொரு விஷயத்தையும் அலசி, சிந்தித்து பார் எது சரின்னு உனக்கு புரிந்து விடும் அப்படின்னு புரியறமாதிரி சொல்லியிருக்காரு கருத்தோடு பேசும் கரு.பழனியப்பன் அவர்கள். சூப்பர் 🙏
சரி அவர்கள் கொள்ளை அடித்த பணத்தில் வைக்க சொல்லவும்.....தமிழை வைத்து பிழைத்தவன் எல்லாம் தமிழுக்கு தொண்டாற்றினேன் என்று சொன்னால் அறிவு கெட்ட முட்டாள் பயதான் நம்புவான்
இது தான் உண்மையான பச்சை மட்டை அடி. சங்கி நெறியாளருக்கு கரு தான் லாயக்கு.
கேள்விகள் அனைத்தும் சிறப்பு அளித்த விளக்கங்கள் மிகவும் சிறப்பு பேனா சின்னம் வைப்பது தமிழர்களின் சிறப்பு தமிழ் நாட்டிற்கே சிறப்பு வாழ்க இளைஞர் புகழ்
கல்வியில் சிறந்த தமிழ்நாடு🙏
சீமான் ஆதரவு சீமான் எநிர்ப்பு அரசியல் கூர்மையடைகிறது.
திமுக எதிர்புதான் சீமானே பன்னிகிட்டு இருக்கான்
குரைப்பதை கல்லெறிந்து விரட்டுகிறார்கள்...அவ்வளவே.
@@vaspriyan திமுக அடிமைகள் துரத்தி அடிக்க அந்த கல் உதவும்
கரு...வின் பதில்கள் எதிர்ப்பவகளக்கு மட்டும் செருப்படி அல்ல எதிரில் கேள்விகள் கேட்ட நெறியாளருக்கும் தான்...சிறப்பு...
தமிழா தமிழா என்று நிகழ்ச்சி நடத்திக்கொண்டு மொழியை பிடித்து தொங்கக்கூடாது என்று பேசும் நாதரித்தான் இந்த கரு பழனியப்பன் .😂 நாம்தமிழர் தம்பிகள் 255 youtube channel வைத்துக்கொண்டு content கிடைக்கலை என்று தவித்திருப்பாங்க . wanted ஆ வந்து வண்டியில் ஏறிட்டியேப்பா . இனி அண்ணன் கோபாலபுரத்து கக்கூசு கழுவியத்தில் இருந்து எல்லாமே ஆதாரத்துடன் எடுத்து troll பண்ணுவாங்களே .😂
Kalaizer.orsaritheram
AVARADHUSADHANAIGALAI
EDHIRKALAELAYASAMUDHAYAMTHERINDHUKOLLAPENA
NENAIUCHINNAMAVASIAM
Avaraiedhirkumorkayavargal
Kutam50ANDUGALAGAVE
EDHAISEIDHUVARUgeradhu
Sorana irundha serupadi. Adhu illayae
பேனா என்பது அறிவின்
அடையாளம். அதை கலைஞர் அடையாளமாக
பார்ப்பதும் பார்க்காததும்
பார்ப்பவர் விருப்பம். அது
தமிழகத்தை அறிவார்ந்த
சமுதாயம் என்பதை நினைவூட்டும்
Appo laptop, pendrive nu verisaya vechitu vanga
பேனாவின் சிலை ஏன் வைக்க வேண்டும் என்பதற்கு அண்ணணின் பேட்டி அற்புதம்
👌 அருமை...வாழ்த்துகள்
சிறப்பான நேர்காணல்
Anna superna நீங்க அடிக்கடி இப்படி பேச வெண்டும்னா
Super director sir👍👍nice speach 👍👍👍
Sapatuku illatha orula kalaignar Penna silai thevai illai
சிறு உதவி😔
😔 ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று இரவு திமுக வாக்குக்கு 2000 கொடுத்தார்கள் பவள வீதியில் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார்கள் எங்கள் பகுதிக்கு இன்னும் பணம் வரவில்லை இந்த காணொளியை யாராவது பார்த்தால் மற்ற பகுதிகளுக்கும் கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் கை சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவோம் நன்றி.
அண்ணா உங்கள் பேச்சு சூப்பராக இருந்தன வாழ்த்துகள் நன்றி.அருமை அருமை,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,
கரு. பழனியப்பன் அவர்களே
தொடர்ந்து பேசுங்கள் அதிகம்
எதிர்பார்க்கிறோம்.
Poda dei
@@rkmp3397 ஆமக்குஞ்சி
கரு. பழனியப்பன் அவர்கள் நேர்மையான பேச்சாளர் என நினைத்தேன். ஆனால் அவர் ஒரு திராவிட சித்தாந்த சராசரிக்கும் கீழானவர் என நிரூபித்துவிட்டார். Mr. Palaniyappan please don't compare Neom city with Pen statue. Your comparison is not worthy. Neom city is economic and industrial city. From which Saudi Arabia will get benefited lot. In comparison, there is no much disturbance of marine lives in the Neom city construction. But in the case Pen statue construction, there are many killing, disturbance of marine wildlife, etc going happen. In Thanjavur paddy grains are being washed in rain water. No barn or storing buildings. But you say no fund to construct rice barns. But you are ready to spend 81 cr for this silly statue. Your are sentimental. Think proactive. Not Conservative. Act upon needs.
@@leninwins no athu aaamai kunjikku kunji😂
@@duraimp3480 you have completely missed the point. He gave the example on the environmental impact.. Saudi arabia is doing this as they knew very well their oil will not be useful in future
பேசுங்கட, நாம் தமிழர் கட்சி வெல்லும் காலம் அதை சொல்லும் 🥰🌻
சீமான் கட்சி எப்பயுமே வெல்லாது 😂😂😂 புடுங்கி சீமான்
Nee ennapa paithiyam vaipilla raja 😂😂😂
வரும் வராது
முதல்ல ஒரு M L A யாவது
வாங்கடா
Excellent 👍
கரு.பழனி எப்போதும் எதார்த்தமான பதில் , இது அனைவரையும் சிந்திக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர்
இந்தியாவில் பேனா சிலை முதல் முறையாகவும் அது கடளுக்குள் வைப்பது ஒரு புதுமை தானே!
மொத்தத்தில் 2.11 ஏக்கர் இரண்டு செண்டு பதிநொன்று செண்டில் சுற்றுப் புற சுழ் நிலை கெட்டுவிடும்.
நல்ல கூத்தாக உள்ளது.
ஒரு. டம்ளர். தேநீரில். ஒரு சிறிய
செவ்வெறும்பு. விழுந்தால்.
தேநீர். எப்படி. மாசுபடும்.அது
போல்தான். பேனா. சிலையும்
கடல். மாசு படாது.
இளையான்குடி அருகில் உள்ள அரணையூர் கிராமத்தில், பனை மரம் ஏறி கள் இறக்கிய.. சைமன் அப்பா செபாஸ்டியனுக்கு மெரினாவில் ஒரு பனை மர நினைவு சின்னம் அமைத்துவிட்டு கலைஞரின் பேனாவுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார் செபாஸ்டியன்( செந்தமிழன்) மகன் சைமன் (சீமான்)
கரு பழனியப்பன் மனதில் உள்ளதை நீ வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி . வாழ்க திராவிடம் .😂😂😂
கண்டிப்பாக இது நிறைவேறும்.
👎
கண்டிப்பாக அது உடைக்கப்படும்🤷🤷
Modhalla vijayalakshmikku pathil sollungada,pin veedu brokkarukku commision kodungada thuppu ketta naigala.oru appanukku poranthavana iruntha kodeesvari thelungu ponna kalyanam senjeruppia.
சிறப்பான உரையாடல் நன்றி உங்கள் இருவருக்கும்....👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌
சிறு உதவி😔
😔 ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று இரவு திமுக வாக்குக்கு 2000 கொடுத்தார்கள் பவள வீதியில் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார்கள் எங்கள் பகுதிக்கு இன்னும் பணம் வரவில்லை இந்த காணொளியை யாராவது பார்த்தால் மற்ற பகுதிகளுக்கும் கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் கை சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவோம் நன்றி.
ISHA நிர்மாணிக்கப்பட்ட போது ஏன் தடுக்கவில்லை?! சுற்றுச்சூழல் கடலில் மட்டும் தான் பாதிக்குமா? அடர்ந்த காடுகள் நிறைந்த அழகிய மலைகள் பாதிக்காதா?! என்று மக்கள் பேசுகின்றனராமே??
காடுகளை வெகுவாக அழித்தபோது எங்கே போனார்கள் இந்த சுற்றுப்புற - சூழல் வீரர்கள்?
இன்னைக்கு உனக்கு ஒரு இருநூறு ரூபாய் மற்றும் ஒரு நூறு ரூபாய் பேட்டா இன்னும் நல்லா கூவுனா உனக்கு ஒரு சிறப்பு பரிசு சாவர்க்கர் வெள்ளைக்காரன் சூவை. undefined undefined undefined நக்கியது போல். உனக்கும் கோபாலபுரத்துல எச்ச எலும்பு தூண்டு நக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு என் மனமார வாழ்த்துக்கள்.
கடலுக்குள் தர்கா பம்பாயில் உள்ளது . தனுஷ்கோடியில் ரயில் பாலம் உள்ளது.சீமான் பார்க்கவும.
PADI da paramba...🤣
DMK Dravidian voice Rs.500/-
ஆஹா என்ன அருமையான அடிமை பையன்.
சரியான இன்டர்வியூ 💥💐
அருமை அருமை வாழ்த்துக்கள் தோழரே
Super
பேனாவை மக்கள் விடுதலைக்காக யாரெல்லாம் பயன்படுத்தினார்களோ அவர்களுக்கெல்லாம் பெருமையை ஏற்படுத்தும் பேனா நினைவு சின்னம்.நினைவு சின்னங்கள் பல இருந்தாலும் பேனா பற்றி சிந்தித்தது திமுக.நமது முதல்வர் அவர்கள்.உலகிலேயே மிக பெருமை மிகு சின்னமாக அமையும்.
தமிழா தமிழா என்று நிகழ்ச்சி நடத்திக்கொண்டு மொழியை பிடித்து தொங்கக்கூடாது என்று பேசும் நாதரித்தான் இந்த கரு பழனியப்பன் .😂 நாம்தமிழர் தம்பிகள் 255 youtube channel வைத்துக்கொண்டு content கிடைக்கலை என்று தவித்திருப்பாங்க . wanted ஆ வந்து வண்டியில் ஏறிட்டியேப்பா . இனி அண்ணன் கோபாலபுரத்து கக்கூசு கழுவியத்தில் இருந்து எல்லாமே ஆதாரத்துடன் எடுத்து troll பண்ணுவாங்களே .😂
அப்படி பார்த்தால் மகாகவி பாரதியார் பற்றி திமுக ஏன்
இதுவரைக்கும் யோசிக்க வில்லை
எல்லாம் சுயநலமே தவிர
பொது நலம் கருதி இந்த பேனா சிந்தனை வரவில்லை
உங்க அப்ப வீட்டு பணமாடா
மக்கள் வரி பணம்
அவர் தாண்டா மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வர் அரசும்.அவர் தான் அவர் எடுக்கும் முடிவு தான் மக்கள் முடிவு சாமான் என்ன அவுங்க அப்பா அம்மா சொத்தாடா அவனே சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவன் அவனுக்கும் சென்னைக்கும் என்ன சம்மந்தம்
@@selvaselva7295 அவன சென்னைக்கு திருட்டு ரயில் ல வரல எந்த மக்கள் வரி பணத்தையும் குடும்பத்துக்காக கொள்ளையடிக்கல
Murattu muttu Palaniappan 👍👍
I was waiting for karu palaniyapan’s comment on mental Seeman’s speech.
Felt good…grt reply
To be MEANINGFUL & EDUCATIVE, all Rational & Developmental schemes implemented for lifting up Tamizhars' head, when the head of Kalaignar's Pen stooped should be boldly displayed under the Pen Statue.
இந்த பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது கலைஞர் புகழ் ஓங்குக
👌👍
கரு.பழனியப்பனின் மிகவும் இயல்பான பேட்டி அருமை.
Gopalauram kothadimai
Muttu kodupathur ku peru... pettiya
தமிழா தமிழா என்று நிகழ்ச்சி நடத்திக்கொண்டு மொழியை பிடித்து தொங்கக்கூடாது என்று பேசும் நாதரித்தான் இந்த கரு பழனியப்பன் .😂 நாம்தமிழர் தம்பிகள் 255 youtube channel வைத்துக்கொண்டு content கிடைக்கலை என்று தவித்திருப்பாங்க . wanted ஆ வந்து வண்டியில் ஏறிட்டியேப்பா . இனி அண்ணன் கோபாலபுரத்து கக்கூசு கழுவியத்தில் இருந்து எல்லாமே ஆதாரத்துடன் எடுத்து troll பண்ணுவாங்களே .😂
சிறு உதவி😔
😔 ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று இரவு திமுக வாக்குக்கு 2000 கொடுத்தார்கள் பவள வீதியில் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார்கள் எங்கள் பகுதிக்கு இன்னும் பணம் வரவில்லை இந்த காணொளியை யாராவது பார்த்தால் மற்ற பகுதிகளுக்கும் கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் கை சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவோம் நன்றி.
கரு அண்ணன் 🙏👌👍அருமையான உரையாடல்...
சிறு உதவி😔
😔 ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று இரவு திமுக வாக்குக்கு 2000 கொடுத்தார்கள் பவள வீதியில் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார்கள் எங்கள் பகுதிக்கு இன்னும் பணம் வரவில்லை இந்த காணொளியை யாராவது பார்த்தால் மற்ற பகுதிகளுக்கும் கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் கை சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவோம் நன்றி.
கரு பழனியப்பன் சார் நீங்க சிறப்பு. எப்பொழுது திரைப்பட இயக்குநர்
சிறு உதவி😔
😔 ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று இரவு திமுக வாக்குக்கு 2000 கொடுத்தார்கள் பவள வீதியில் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார்கள் எங்கள் பகுதிக்கு இன்னும் பணம் வரவில்லை இந்த காணொளியை யாராவது பார்த்தால் மற்ற பகுதிகளுக்கும் கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் கை சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவோம் நன்றி.
Expected eagerly Thozhar Karu.Palaniappan opinion about the PEN statue issue.
Very good interview.
Because of this PEN this youngster polluter Seeman studied.
Like a blind the Seeman making issues on this.
Definitely he become Def soon.
Adimaigal 😂
நெறியாளர் அவர்களே நீங்கள் சிந்தித்தீர்களா அதிமுகஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் யாரென்று.அந்த ஆட்சியை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருந்தது நன்றி.
Super talk , exllent explanation sir
உங்கள் அப்பா பேசியதை கேட்கவில்லையா பழனியப்பன்
???
Excellent sir i heard this speech in riyadh tamil singam meeting
எங்க போனிங்க தோழரே
இத்தனை நாட்களாக
Acanukku payment ippathan vanthuchu ..ithuku appuram pirichi menchuruvapla
இவன் தமிழனே இல்லை
இப்படி பேசனும் தமிழ்நாட்டின் சாதனை நாயகனுக்கு வைக்கனும்,வைத்தே ஆகனும் மாண்புமிகு முதல்வர் இதை பரிசீலனை செய்யவும் சீக்கிரமாக
Bro சரியாக சொன்னீர்கள், பேனா நினைவு அடையாள சின்னமோ அல்ல, வருங்கால சந்ததியினருக்கு ஒரு இண்ஸ்பேரசனாக இருக்கும். எழுதுவதை படிப்பதை தூண்டசெய்யும் ஒரு ஊக்கி, இதை ஏன் கண்மூடி எதிர்கின்றனர்?
Epudraa??? Ipdila yosikringa
நீங்க உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளவும்
தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Super speechless 👌👌👌
கருணாநிதியின் பேனாவிற்கு பெருத்த வரவேற்பு ராஜாத்தி அம்மாள் மற்றும் தயாளு அம்மாளிடம் இருந்துதான் வரும் 😀😀😀😀... அந்தப் பேனா எழுதியது எல்லாம் கணக்கு வைக்க முடியுமா😀😀😀😀...
அவர் கையெழுத்து மிக அழகாக இருக்கும் அதில் ஒரு பறவையை வரைந்து தன் சுதந்திர உணர்வை சொல்லியிருப்பார்.அதற்கே குமரியில் ஒரு நினைவுச்சின்னம் வைக்கவேண்டும்
1989-90kurugiya aatchi.Kalaignar penngalukku soththil samapangu yenru sattam kondu vanthar!
கலைஞர் வாராதுவந்த மும்மணிகளில் ஒருவர். பெரியாருக்கும் அண்ணாவுக்கும் எழுதுகோல்
ஒரு நினைவுச்சின்னம்.
பேனா ஒரு குறியீடு.
அறிவுக்குப் புறம்பான
சனாதனிகளுக்கு ஆப்படித்தோர்
மும்மணிகள். அவர்களின் குறியீடு இந்த எழுதுகோல்.
இரண்டே இரண்டு வரிகள்.
அம்பாள் எப்போதடா பேசியது?
பொறுத்தது போதும்
பொங்கியெழு தமிழா.. (மனோகரா).
கரு பழனியப்பன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த மகன் ஆவார் தன்னை விட அதிகமாக சீமான் பேச்சுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பதை அறிந்து பொராமை
ஐயா கலைஞரின் புகழைப் குறைப்பதாக நினைத்துக் கொண்டு அவரிடமிருந்த விடாமுயற்சி உழைப்பு உடனுக்குடன் அனைவருக்கும் மறுப்பு அறிக்கை போன்றவற்றின் உள்ள அறிவுக்கூர்மை இன்றைய இளைஞர்களுக்கு கிடைக்க விடாதபடி செய்கிறார்கள் அவர் இறந்த அன்று இருந்த கூட்டம் இளைஞர்கள் கூட்டம் என்றே நான் நினைக்கிறேன் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்
மிக அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் தோழர்.
கரு பழனியப்பன் தேஞ்சி கரப்பாண் பூச்சி ஆகிட்டாரு....😂
ஜால்ரா பையன் கரு. பழனியப்பன்..... நீயோல்லாம் ஒரு ஆளாடா....
ஆள்தான்
Mr Karu always with sharp & sensible reply.👍💐
சரியான கர்த்து
அறிவே இல்ல
Bro Arumaiyana Paechu, Idhu Muthamizh Arignar Kalainar Avargal Padaitha Kuraloviyathin ,Pena Idhu Naadu mattumalla Ulaga makkalaiyum sindhikka vaithu Thamizhin perumayai unara saiyum. Indha nalla seyalukku karuthukkalai Kettirikka Vaendam ,Vayitrechal ullavargal ethavadhu ularuvargal .Engallukku Pena Silai Kadal mattummallamal Ella idangalilum Niruvavaengul Adhai Paarthu Iakkiyavaadhigal Innum sirandha Kaaviyangaip padaippargal.Velgha Dravidam.
அருமையான கர்த்து
கரு பழனியப்பன் அருமை 🙏👌👍👍🇮🇳🇮🇳💯💯🌹🌹❤❤🙏🙏🙏
சிறு உதவி😔
😔 ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று இரவு திமுக வாக்குக்கு 2000 கொடுத்தார்கள் பவள வீதியில் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார்கள் எங்கள் பகுதிக்கு இன்னும் பணம் வரவில்லை இந்த காணொளியை யாராவது பார்த்தால் மற்ற பகுதிகளுக்கும் கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் கை சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவோம் நன்றி.
Arumayaana pathivu
Annan Thiru. Karu. Palaniyappan avargalin kanniyamana , karuthalamikka arumaiyana speach , annan eppothume arivupurvamaga pesak kudiyavar , nan romba rasithum , virumbiyum parppathu annan in ner kanal than , arumai super na.
"பேனா நிரந்தரமாக இருக்கப் போகிறது"
Sarcastic 🤣🤗
வெறித்தனம் பழனியப்பன் அண்ணா 🔥🔥🔥🖤❤️🖤❤️
TASMAC வெறித்தனம் 😂😂😂🤣🤣🤣🤣
@@manojveluppillai போன ஆட்சியில் டாஸ்மாக் மூடிட்டு இருந்ததா நண்பா
@@KavinAkshithalifestyle athu avanga chithappa aatchi .athellam thappu sola matanga.JAYALALITHA AATCHIYA VIDA avanga chithappa EDAPPADY AATCHI nala than irunthuchunu sonathu VIJALAKSHMI SEEMAN .so athulaye therinjukalam SEEMAN oda latchanatha therinjukalam.
@@venkateshvenkat7752 Correct Brother
Muttu kodupathulaya
Chandran. K
முத்தமிழுக்கு
எழுதுகோல் நினைவுச் சின்னம் வைக்க
விரும்புகிறார்கள்.
இப்போது, எதிர்ப்பவரை எழுத வைத்த (பேனா) எழுதுகோல்........
கலைஞரின் கையில் தவிழ்ந்த எழுதுகோல். இந்த எழுதுகோலை உலக மக்கள் அனைவரும் காணவருவார்கள்.
இது தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமையாக இருக்கும் .
Superb ..👍👍 we must ignore inconsistant Seeman.. man of lies ....
நம்முடைய தமிழ் சமுதாயத்தை தமிழை காத்த தமிழன் அய்யா கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு வைப்பதில் பெருமை கொள்ள வேண்டும் தமிழர் நான் அல்ல நாம்
Avaru avaratha kapathikitar
கலைஞர் ஒரு வேசி மகன். 😠😠😠😠😠😠
எழுத்தில் நாட்டை திருத்திய தலைவருக்கு பேனா கடலில் மட்டும் அல்ல வின்னிலும் வைக்க வேண்டும் அது பகலில் சூரியனாகவும் இரவில் சந்திரனாகவும் பொழிய வேண்டும்
அருமை கரு.பழனியப்பன் சார், மிக அருமை
அண்ணா நூலகம் போல இந்தியா வில் வேறு நூலகம் எங்காவது இருக்கா? அதை கல்யாண மண்டபம் ஆக ஜெயலலிதா மாற்றிய போன்ற முட்டா தனம் ஏதாவது உண்டா . புத்தகத்திற்கும் பேனா வுக்கும் அவர்களுக்கும் ரொம்ப தூரம்.
திருப்பதி என்று கோவில் இருக்குல்ல ,அப்புறம் எதுக்கு தென் திருப்பதி கட்டுநிங்க ?
அமெரிக்காவில் புகழ் பெற்ற Liberty statue கடலுக்குள் தான் கட்டப்பட்டுள்ளது. சுற்றுப்புறம் பாதித்ததாகத் தெரியவில்லை.
Appo America madiriye TN yum development pannuittu aprom vaingada... comparison pena la mattum pothathu.
Appo ama kunchi vappaatti jeyalaxmi Ku silai vaippo maa
@@solomonduraisamy6406 illa onga Amma koothikku silai vaippoma
@@rahulkamaraj3116 un Amma pundaya otthavaney naan thaana daa devadiyalukku porantha devadiya payaley
தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் பேனா வைக்க வேண்டும்
Vaazhthukkal Anna..
உங்க கலைஞர் முதலில் அரசு மருத்துவமனையில் சேர்த்தீர்களா ஏழை மக்கள் மட்டும் தான் போக வேண்டுமா ஏன்...ஸ்டாலின் உடல் நிலை சரியில்லை என்றால் போய் அரசு மருத்துவ மனையில் சேர்வாரா அதற்க்கு பதில் சொல்லுங்கள் ஒரு தனி மனிதன் தர முடிந்த மருத்துவம் ஒரு அரசு நடத்துகின்ற அரசு மருத்துவமனை தருமா இது யார் மீது தவறு ஏன் ரேஷன் அரிசி ஸ்டாலின்.... சாப்பிடுவாரா.... கரு. பழனியப்பன்.. சாப்பிடுவாரா 😄😄😄😄 வருங்கால அரசியல் அண்ணன் 🔥சீமான் 🔥மட்டுமே
நிரைகுடம் நீர் தழும்பாது……. கலைஞர் நினைவுப் பேனாவைக் கண்டால் , “நிருபருக்கும் அவர் சார்ந்தோருக்கும் சித்தம் கலங்குவது ஏன்….???”.
இன்று பேனா வைப்பீர்கள் நாளைக்கு தாத்தாவின் கோமணத்தை வைக்க வேண்டும் என்று சொல்லுவீர்கள்
மெரினா கடற்கரை உங்கள் வீட்டு சொத்தா?
Sariyana aatchi koduthruntha veikalam
ஈழத்தமிழர்களை கலங்கடித்தாரே அதுக்குத்தான்.
@@onedayone75nuul vakkanuma
Very nice explanation I expected same more OK thanks sir
Wonderful sir..super explain sir
🖊️சிலை வைக்கிறது அரசாங்க பணத்துல.. இது எங்க காசு எங்களோட வரிப்பணம்... பொது வாக்கெடுப்பு நடத்துங்க தமிழ்நாடு முழுக்க பாக்கலாம்.. நாங்க போடுற பிச்சை காசுல தான் ஒரு கட்சியின் தலைவர் அடையாளம் வேண்டும் என்றால் இன்னும் நிறைய பிச்சை போட காத்துக்கொண்டு இருக்கிறோம் சுய மரியாதை காத்த மாந்தர்களே..
With this money - they are going to create a strong vote bank for NTK . That is for sure
இப்ப மட்டும்தான் இது தெரியுதா?
கைநீட்டிகுறைசொல்லும்அறிவுஜீவிகள்எட்டாயிரம்கோடியில்விமானம்பிரதமருக்குதினசரிதேவையாயாரும்கையைநீட்டபயபடும்மணிதர்கள்
தன் முதுக சுத்தம் செய்துவிட்டு பிறர் முதுகுக்கு போகலாம்... மோடி செய்வதையே முதல்வரும் செய்வதற்கு எதற்கு இந்த பகுத்தறிவு பீற்றல்? துபாயில் நடந்த முதலீட்டு மாநாட்டில் முதல்வர் குடும்பமே அரசு செலவில் சென்றதையும் மறந்துட்டீங்க போல...
'நம்ம' பிரதமரின் தினசரி உடை மற்றும் இதர அலங்கார செலவு குறித்து கேள்விகள் கேளுங்களேன்...
சூப்பர் sir மிக அருமை sir
மிகச் சிறப்பான செவ்வி
அருமை
அருமையான விளக்கம் சூப்பர் சகோதரரே🔥🔥🔥
சீமான் சொந்த ஊரில் ஒரு வார்டு கவுன்சிலராக வாங்க அப்பறம் முதல்வரா வரலாம் சங்கிய பத்தி பேசாதீங்க சாகோ👍
2009 la seeman yaru theriyathu.... inaiku katharal pakaila. Good development 👏 naam tamilar
Ama kunchi kathi kathi yea saava poraan daa
@@faizl007
Romba Sari 👌
@@solomonduraisamy6406 முதலில்.
240.தொகுதிக்கு..பண்பாட்டுடன்
பேசும். தகுதியுள்ள. ஆட்களை
நிறுத்தி. ஜெயிக்க வைக்க. முடியுமா
சீமானால். ஜெயித்தாலும்
பொறுமை. பண்பாடு. இல்லாதவனால்.நிர்வாகம்செய்ய
முடியாது.
Karu .pazhaniappan superb 💪👍🙏👌🔥
Super speech Anna 👏👌👌
Naam tamilar 🔥🔥🔥💯
Super sir