கண்ணதாசன்,வாலி இன்னும் இதர கவிகள் யாவரும் சங்க இலக்கியங்களை நன்கு படித்து தெளிந்தவர்கள். அந்த சங்க இலக்கிய காவிதைகளை எளியமையாக்கி இசை அமைத்து இனிமையாக எளியோருக்கும் புரிய வைத்தது.
ஒரு முறை ஆஷா போஷ்லே அவர்களிடம் உங்களுக்கு பிடித்த தமிழ்ப் பாடல் ஒன்று பாடுங்கள் என்ற போது அவர் இந்த அத்தான் என்னத்தான் என்ற இந்த பாடலைத் தான் பாடினார்.
ஓஹோ............ தெய்வீகப் புலவர்கள் என்றால் குடிப்பார்களா? அதிக மனைவிகள் வைத்திருப்பார்களா? ஆகமொத்தம் தமிழ் புலவர்கள் கவிஞர்கள் கலைஞர்கள் அனைவருமே குடி கூத்துதான். ரொம்ப நல்லவர்கள்... GOOD
'கல்லைத் தான் மண்ணைத் தான் காய்ச்சித் தான் குடிக்கத் தான் என்று தொடங்கும் பாடல், சங்கப் பாடல் அல்ல. அது, 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய தனிப்பாடல் ஆகும்.
இலைமறை காய்மறையாக என்பது சரியன்று! இலைமறை காயாக என்பதே சரி! இலைமறை காய் என்றால் இலைகளுக்கு இடையில் கண்களுக்குச் சரியாகப் புலப்படாமல் மறைந்திருக்கும் காய்! அஃதாவது "இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் காய்" என்பது பொருள்!
Respected தெள்ளு தமிழ் செல்வரே! நீங்க சொல்வதுபோல் அண்ணாவுடன் போகும்போது கண்ணதாசனுக்கு அந்த பொட்டலம் கிடைக்க வில்லை. நான் ஒரு news படித்தது Msv யும் கண்ணதாசணும் கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் அவர்கள் car நின்றபோது ஓர் வேர்க்கடலை விற்ற பய்யன் car அருகில் வந்து வேர்க்கடலை வேண்டுமா என்று கேட்க msv யிடம் விசு ஒரு பொட்டலம் வாங்கு என்று சொல்ல அந்த போட்டலத்தை பிரித்து சாப்பிட்டாபின் அதை தூர எரியும் முன் படிக்கும்போது அதில் ஒரு வரி பின் வருமாறு எழுதி இருந்தது என்றார் : கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சிதான் குடிக்காத்தான் கற்பித்தானோ என்று எழுதி இருந்ததை படித்து விட்டு விசு இன்று நீ போட்ட டுயூனுனக்கு பாட்டு சொல்கிறேன் எழுதிக்கோ என்று சொல்ல Msv யும் எழுதி கொண்டார் அது : அத்தான் அவர் என்னைத்தான் எப்படி சொல்வேனடி என்று வரிகள் கண்ணதாதான் சொன்னார். 1. அந்த காலத்தில் 1953 news paper வசதி இல்லாதவர் தெருக்களில் யாராவது பேப்பரை விரித்து படித்துக் கொண்டிரருந்தால் அதன் பின் இருந்து 3 or 4 கு பேர்கள் backside news படிப்பர். 2. சிலர் இம்மாதிரி ஓமப்போடி போட்டலங்கள், மளிகை சாமான் போட்டலங்கள் பிரித்து பின் அந்த பேப்பரை iron செய்வது போல் தரையில் வைத்து தேய்த்து என்ன news என்று படிப்பர் இந்த பழக்கம் பெரியவர்களிடமும் இருந்தது. தற்போது youtube உலகம் எல்லோரிடமும் படிக்கும் பழக்கம் இருக்கிறது எல்லா விஷயங்களும் youtubil வருகிறது உங்கள் காணொளி உட்பட அந்த காலத்தில் 1000 rs கொடுத்து புத்தகம் வாங்க முடியாதவர்கள் 200 rs recharge செய்து உலகத்தையே படிக்கிறார்கள். நல்ல விஷயங்களுக்கு பயன்படடுத்துவது அந்தந்த குழந்தைக்களை வளர்க்கும் பெற்றோர் பொறுத்தது. எல்லோரும் தெள்ளு தமிழ் செல்வன் சரவணன் போல் வர வேண்டும் வாழ்க நலமுடன் வளமுடன்!! ஓம் நமோ நாராயணாய நமஹ! Shriharis1947
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி ஆனால் இந்த பாடல் அண்ணாவுடன் காரில் போகும்போது சாப்பிட்ட மிச்சர் பொட்டலத்தில் இருந்து கிடைத்தது என்பதை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அவருடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் .
C.N.ANNADURAI, KARUNANIDHI, KANNADHASAN all are womanizer. They are not deserve for any respect. Unfortunately all are glorified by TN peoples. Probably Telugu speaking peoples interests such a behavior.
All these incidents and much more are already done by Annadhurai kannadasan in a best way. Why are you dragging the samething like javvu mittaai? Can you not keep quit, your style of narration is bad.
நன்றி வணக்கம். அற்புதம்
Valgavalamudan kaviarasar and kvm
கண்ணதாசன் பாடல்கள் எல்லாமே இப்படித்தான்
எனக்கு 57 வயது ஆகிறது Mr. துரை சரவணன் எனக்கே கண்ணதாசன் அவர்களை பற்றி அவ்வளவாக தெரியாது ஆனால் உனக்கு எப்படி பாடல் பிறந்த கதை தெரியும்
மிக்சர் கதை கேட்டு நுரை தள்ளூது தம்பி...😤😷
L
கேள்வி ஞானம்
Very nicely u express things
கண்ணதாசன்,வாலி இன்னும் இதர கவிகள் யாவரும் சங்க இலக்கியங்களை நன்கு படித்து தெளிந்தவர்கள். அந்த சங்க இலக்கிய காவிதைகளை எளியமையாக்கி இசை அமைத்து இனிமையாக எளியோருக்கும் புரிய வைத்தது.
Ketta kadhai endralum ungalai pondru varnanai arumai saka
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
நல்ல தகவல் ! நன்றி
Thanks
நல்ல விளக்கம்
பாடல் பிறந்த கதை
பாடல்கள்
ஆக்கத்தான் அவர்
பிறந்தார்
சூப்பர்
ஒரு முறை ஆஷா போஷ்லே அவர்களிடம் உங்களுக்கு பிடித்த தமிழ்ப் பாடல் ஒன்று பாடுங்கள் என்ற போது அவர் இந்த அத்தான் என்னத்தான் என்ற இந்த பாடலைத் தான் பாடினார்.
கண்ணதாசன் ஒரு தெய்வீக புலவர்
ஓஹோ............
தெய்வீகப் புலவர்கள் என்றால்
குடிப்பார்களா?
அதிக மனைவிகள் வைத்திருப்பார்களா?
ஆகமொத்தம் தமிழ் புலவர்கள்
கவிஞர்கள் கலைஞர்கள்
அனைவருமே குடி கூத்துதான்.
ரொம்ப நல்லவர்கள்...
GOOD
பொண்மாலை அந்திப்பொழுது நளவென்பா
இதுதான் பொன்னந்தி மாலைப்பொழுது இதுபோல் பல பாடல்கள் காப்பியடித்துள்ளார்
இது சங்க இலக்கியப் பாடலன்று! இராமசந்திரக் கவிராயர் போன்றோரின் தனிப்பாடல்கள் சுமார் 200 - 300 ஆண்டுகளுக்கு அஃதாவது 17 / 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை!
ஒரு கடந்த கால நிகழ்வை ஒருவர் கூறும்போது ,நேரில் இருந்தாயா எனக் கேட்பது சரிதானா?
Bro when you start video
இப்போ பெண்கள் " மச்சான் என் மேல் கையை வொச்சான் அவன் அத்தோடு செத்தான்..." என்று தான் பாடுராங்க.
கற்பனை ஊற்று வற்றி
விட்டது போலும்!
உண்மை
Mr Durai you look very young. how do you what happened long back. what is your background and profile
அற்புததிலும் அற்புதம்.நன்றி.
'கல்லைத் தான் மண்ணைத் தான் காய்ச்சித் தான் குடிக்கத் தான் என்று தொடங்கும் பாடல், சங்கப் பாடல் அல்ல. அது, 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய தனிப்பாடல் ஆகும்.
உண்மைதான் பழைய
பேப்பர் படிப்பது
பழக்கம் உண்டு 75 வயது
இலைமறை காய்மறையாக என்பது சரியன்று! இலைமறை காயாக என்பதே சரி! இலைமறை காய் என்றால் இலைகளுக்கு இடையில் கண்களுக்குச் சரியாகப் புலப்படாமல் மறைந்திருக்கும் காய்! அஃதாவது "இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் காய்" என்பது பொருள்!
Kanadasan is always the best the Great
Excellent
Thanks
இது அப்போ....!!!
இப்போ.....,,
தாலிய தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா ???
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா...??
மிகவும் அருமையான பதிவு!!வாழ்க!வளமுடன்!!
Thanks
Nice
அருமை. தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன் பற்றி பதிவுகள் போடலாமே?
தற்சமயம்பொட்டலங்களில்எதும்கட்டிகொடுப்பதில்லையே?முன்புசென்னையில்பலகாரகடைகளில்பொட்டலம்கொடுஎனகேட்டுவாங்கினார்கள்,மந்தாரஇலையில்கட்டிகொடுப்பார்கள்,தற்சமயம்மந்தாரஇலையேகிடையாது
Entha veedu sapadu? May be Karunanithi vedu sapadu irrukum. It was Stalin stament during 2021 election time.
M
Respected தெள்ளு தமிழ் செல்வரே!
நீங்க சொல்வதுபோல் அண்ணாவுடன் போகும்போது கண்ணதாசனுக்கு அந்த பொட்டலம் கிடைக்க வில்லை.
நான் ஒரு news படித்தது
Msv யும் கண்ணதாசணும் கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் அவர்கள் car நின்றபோது ஓர் வேர்க்கடலை விற்ற பய்யன் car அருகில் வந்து வேர்க்கடலை வேண்டுமா என்று கேட்க msv யிடம் விசு ஒரு பொட்டலம் வாங்கு என்று சொல்ல அந்த போட்டலத்தை பிரித்து சாப்பிட்டாபின் அதை தூர எரியும் முன் படிக்கும்போது அதில் ஒரு வரி பின் வருமாறு எழுதி இருந்தது என்றார் :
கல்லைத்தான்
மண்ணைத்தான்
காய்ச்சிதான்
குடிக்காத்தான்
கற்பித்தானோ
என்று எழுதி இருந்ததை படித்து விட்டு
விசு இன்று நீ போட்ட டுயூனுனக்கு பாட்டு சொல்கிறேன் எழுதிக்கோ என்று சொல்ல
Msv யும் எழுதி கொண்டார் அது :
அத்தான் அவர்
என்னைத்தான்
எப்படி சொல்வேனடி
என்று வரிகள் கண்ணதாதான் சொன்னார்.
1. அந்த காலத்தில் 1953 news paper வசதி இல்லாதவர் தெருக்களில் யாராவது பேப்பரை விரித்து படித்துக்
கொண்டிரருந்தால்
அதன் பின் இருந்து 3 or 4 கு பேர்கள் backside news படிப்பர்.
2. சிலர் இம்மாதிரி ஓமப்போடி போட்டலங்கள், மளிகை சாமான் போட்டலங்கள் பிரித்து பின் அந்த பேப்பரை iron செய்வது போல் தரையில் வைத்து தேய்த்து என்ன news என்று படிப்பர்
இந்த பழக்கம் பெரியவர்களிடமும்
இருந்தது. தற்போது
youtube உலகம்
எல்லோரிடமும் படிக்கும் பழக்கம் இருக்கிறது
எல்லா விஷயங்களும் youtubil வருகிறது உங்கள் காணொளி உட்பட
அந்த காலத்தில் 1000 rs கொடுத்து புத்தகம் வாங்க முடியாதவர்கள் 200 rs recharge செய்து உலகத்தையே படிக்கிறார்கள்.
நல்ல விஷயங்களுக்கு பயன்படடுத்துவது
அந்தந்த குழந்தைக்களை வளர்க்கும் பெற்றோர் பொறுத்தது.
எல்லோரும் தெள்ளு தமிழ் செல்வன் சரவணன் போல் வர வேண்டும்
வாழ்க நலமுடன் வளமுடன்!!
ஓம் நமோ நாராயணாய நமஹ!
Shriharis1947
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி
ஆனால் இந்த பாடல் அண்ணாவுடன் காரில் போகும்போது சாப்பிட்ட மிச்சர் பொட்டலத்தில் இருந்து கிடைத்தது என்பதை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அவருடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் .
இலை மறையாக காய் மறையாக என்பது சரி அல்ல. இலை மறை காயாக என்பது தான் சரியானது.
தாங்கள் சொல்வதே சரியானது . சொல்லும்போது அவ்வாறு உச்சரித்து விட்டேன் . கருத்திட்டமைக்கு நன்றி . thanks for the comment
Gy
U r telling about kannadasan unknown matter
Thanks
C.N.ANNADURAI, KARUNANIDHI, KANNADHASAN all are womanizer. They are not deserve for any respect. Unfortunately all are glorified by TN peoples. Probably Telugu speaking peoples interests such a behavior.
All these incidents and much more are already done by Annadhurai kannadasan in a best way. Why are you dragging the samething like javvu mittaai? Can you not keep quit, your style of narration is bad.