மௌத்தானவர்களுக்கு நன்மையை சேர்க்கும் ஈசால் சவாபு கூடுமா? |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 15

  • @user-je2pn3nb8x
    @user-je2pn3nb8x Před měsícem +1

    Fathiha odhi seiyalam nu solreengalei adhai nabi sal ..... Senju kaamuchangala.???????

  • @abdulmajeedmohamedyousuf2817
    @abdulmajeedmohamedyousuf2817 Před měsícem +1

    La howle wala kuwathe illah billah you read all week hathis no Arab countries and most of Muslims in this world not doing as you say.. your own desire not become deen of Allah asheret..

  • @salasara1044
    @salasara1044 Před měsícem +1

    وَمَا يَسْتَوِى الْاَحْيَآءُ وَلَا الْاَمْوَاتُ اِنَّ اللّٰهَ يُسْمِعُ مَنْ يَّشَآءُ وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ‏
    மேலும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைச் செவியேற்குமாறு செய்கின்றான், (நபியே!) “கப்ரு” (சமாதி)களில் உள்ளவர்களைச் செவியேற்கச் செய்பவராகவும் நீர் இல்லை.
    (அல்குர்ஆன் : 35:22)

    • @salasara1044
      @salasara1044 Před měsícem

      Abu Huraira reported:
      The Apostle of Allah (ﷺ) visited the grave of his mother and he wept, and moved others around him to tears, and said: I sought permission from my Lord to beg forgiveness for her but it was not granted to me, and I sought permission to visit her grave and it was granted to me so visit the graves, for that makes you mindful of death.

    • @Ipunsomoun
      @Ipunsomoun Před měsícem

      காஃபிர்கள் வாழ்வு மரணத்துக்கு சமம்

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm Před měsícem +1

    மேடையில் வெல்வேட்டு தொப்பி போட்டவர் இடது கையால்எதையோ சாப்பிடுகிறர் இது கூடுமா

    • @MohamedAli-er6jx
      @MohamedAli-er6jx Před měsícem

      சகோதரரே ஹஜ்ரத் அவர்களுக்கு இடது கை விபத்து ஏற்பட்டு மணிக்கட்டு செயலிழந்து விட்டது..... எனவேதான் ஹஜரத் அவர்கள் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமம் படுவார்கள் நன்றாக கவனித்தால் தெரியும் இடது கையை தாங்கித்தான் பானம் அருந்துகிறார்கள்.....😢😢

    • @mohamedirshath1807
      @mohamedirshath1807 Před měsícem

      Avrukku valathu kai problem athan sagotharar

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před měsícem

      என்ன செய்தாலும் பாவம் கிடையாது உனக்கு மோட்சம் உண்டு என்று கூறுகிற ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான்.
      குரேஷி மக்கள் புத்தகத்தின் படி விபச்சாரம், கொள்ளை, மது குடித்தல், குழந்தை துஷ்பிரயோகம், கல்யாணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது போன்றவற்றை செய்ய கடவுள் அனுமதிப்பாரா?
      Qur-On / Sahih al-Bukhari 3222
      அபூ தர்(ரலி) அறிவித்தார்.
      'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ' *அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா* ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் *; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!'* என்று பதிலளித்தார்கள்.
      1812 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது
      . ..“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பண மாக்கட்டும்! “ஹர்ரா’ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?” என்று கேட்டேன். அதற்கு “அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து “யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடு கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்” என்றார். உடனே நான் “ *ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?* ” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்’ என்று பதிலளித்தார். நான் “அவர் *திருடினாலும் விபசாரம் புரிந்தா லுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்’ என்றார். நான் “அவர் *திருடினாலும்* *விபசாரம்* புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்; அவர் *மது* அருந்தினாலும் சரியே!” என்று கூறினார் என்றார்கள்.
      கல்யாணம் செய்யாமல் ஒன்றாக கூடி வாழ்வது.
      5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்``
      ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம்.
      இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்:
      ஆறு வயது குழந்தையான நண்பனின் குழந்தையை கல்யாணம் செய்ய சொல்லுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம்.
      அத்தியாயம் 67, எண் 5081
      அப்படியானால் அவர் எப்படி தெய்வமாக முடியும்.
      முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
      குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
      **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
      என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
      பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
      மத்தேயு 5 : 27 & 28
      27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
      28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
      நான் என்பது சிருஷ்டி கர்த்தாவாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.
      பழைய ஏற்பாட்டிலும் அதையே குறிக்கிறது.
      லேவியராகமம் 20 : 10 & 12.
      10: ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள.
      12: ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
      முடிவுரை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார், நீங்கள் ஒரு பெண்ணின் மீது காமமான ஆசை கொண்டால் நீங்கள் இதயத்தில் விபச்சாரம் செய்தீர்கள்.

    • @ashraffali6670
      @ashraffali6670 Před měsícem

      ஊருக்கு தான் உபதேசம்

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před měsícem

      @@ashraffali6670
      மேடையில் எதுவும் சாப்பிடக்கூடாது என்று
      சாத்தானின் வேதத்தில் ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா