நீங்கள் தான் கடவுள் என்பதை உணர்த்தும் ரகசியம் / /அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
Vložit
- čas přidán 23. 12. 2022
- நீங்கள் தான் கடவுள் என்பநீங்கள் தான் கடவுள் என்பதை உணர்த்தும் ரகசியம் / /அருட்தந்தை வேதாத்திரி மகரிஷிதை உணர்த்தும் ரகசியம்
இறை சாதனை மார்க்க ஜூம் நிகழ்வில் இணைந்து சொற்பொழிவுகளை கேட்டு மகிழ... இந்த லிங்க்கை தொட்டால் போதும்👇👇👇 us02web.zoom.us/j/9944419909?...
🎯 ஜூம் ஐடி : 9944419909 பாஸ்வேர்டு : 1
குருகாணிக்கையாக அன்பர்களை இணைத்து அவர்கள் வாழ்வில் துயர் நீக்கி அருட்சேவையாற்றும் படிவ லிங்க்👇👇👇
docs.google.com/forms/d/e/1FA...
நமது இறை சாதனை மார்க்க யூடியூப் சேனல் லிங்க் 👇👇👇
czcams.com/channels/Rm9KXWz.html...
🛣 அனைவரும் வருவோம்
📲 அனைவருக்கும் பகிர்வோம்.
💎 புண்ணியம் பெறுவோம்
Vaazhga valamudan ayya neengalum ungal anbu kudumbamum vaazhga valamudan 🙏🙏🙏
Nice thank you 😊
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் 🙏
Vaazhga vedhathiriyam valarga vedhathiriyam
அருமையான விளக்கம் தெளிவு பெற்றேன் மனம் தெளிவு நிலைக்கு வந்திருக்குது
Vazhga valamudan iyya
Guru vazzga nandri guruve
வணக்கம் சகோதரரே...
எனக்குத் தெரிந்த ஒரு உண்மையை சொல்கின்றேன்..
நாம் கடவுள் அல்ல கடவுளின் குழந்தைகள்... தந்தை தான் கடவுள்... நாம் கடவுளின் குழந்தைகள் இதுவே சரியான வார்த்தை..
இந்த பூமியை நாம் படைத்தோமா வானத்தை நாம் படைத்தோமா... சற்றே சிந்திக்க வேண்டும்.. இதை எல்லாம்படைத்தவர்... யாரோ அவரே இறைவன்... அவர்தான் நம்மையும் படைத்திருக்கிறார்..
நாம் அனைவரும் அவரின் உடைய படைப்புகள்... மனித சிருஷ்டியின் விதை ரூபம் இறைவன்... அவர் பிறப்பு இறப்பில் வராதவர்... அவரே அனைத்தையும் படைக்க இயலும்... நாம் எல்லைக்கு உட்பட்டவர்கள் பிறப்பு இறப்பில் வருவதால்... இறை தந்தை எல்லையற்றவர்... அவருக்கு சமமாக நாம் ஆக முடியும் தவிர நாமே கடவுளாகி விட முடியாது..
இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்....
ஆத்மா குழந்தை பரமாத்மா இந்த உலக ஆத்மாக்களின் தந்தை... தந்தைக்கு சமமாக ஆகலாம்... மகனே தந்தை என்று சொல்லிக் கொள்ளக் கூடாது.. எனக்கு தெரிந்த உண்மை அதனால் சொன்னேன்... நல்லது.,
Enna soldradhunu theriyala.... Vaazhga valamudan...master...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰
Vazhka vaiyakam Vazhka vazhamudan vazharka vethathriyam vazharka perum selvathudanum Mika mahilchiyudannum omm santhi santhi santhi
Guruvin unnatha vilakkam miga elimaiyaga naam unnathamaga nandri
30% correct
Kadavul
வாழ்கவளமுடன் குருவே🙏🙏🙏
Arumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
இறைவனைப் பற்றிய உண்மைகளை அறிய மனிதனுக்கு இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் எதைப் பற்றிய உண்மைக்கும் மனிதனுடைய தற்போதைய அறிவுக்கும் வெகு தூரம் இயற்கை இயற்கையாக உருவானது அதில் தானாக உயிரினங்கள் உருவாகின அதில் மனித இனமும் உருவாகி என்று மனிதன் படைத்தது தான் இறைவன் இதுவே உண்மை
மனிதன் படைத்தது தான் இறைவன் இதுவே உண்மை
😅³f
வாழ்க வளமுடன் 🙏🙏