பேரறிஞர் அண்ணா உரை - 2 | C.N.Annadurai Speech | 1967 | திருவள்ளுவர் படத்திறப்பு விழா
Vložit
- čas přidán 8. 09. 2024
- 1967இல் கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் படத்திறப்பு விழாவில், வள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து, பேரறிஞர் அண்ணா ஆற்றிய சமத்காரமான உரை இங்கே. நண்பர்கள் கேட்டு மகிழுங்கள். நல்ல சமயமிது, நழுவவிடக் கூடாது.
Listen the speech of C.N.Annadurai, the Ex-Chief Minister of Tamilnadu, on Thiruvalluvar, in 1967.
அண்ணாவின் புகழ் என்றென்றும் நிலைக்கும்
இனிமேல் அண்ணாவைப் போல் அரிதான 1
இங்கு பதிவிட்ட அனைவரையும் நேரில் காண ஆவல், 71 ல் தான் நான் பிறந்தேன் பேரறிஞர் மறைந்த 1969 ல் அம்மாவின் கருவறையில் கூட இல்லையே என்று ஏங்குகிறேன் இன்றும். ❤
காந்த குரல் எம்மண்ணா ❤
Thiru marai thiru kuran thiru kural. This is great easy method long life study one women one men that that own we two commission study line working timing rotine life god.
அண்ணாவைப் போன்ற அறிவார்ந்த தலைவன் லட்சத்தில் ஒருவன் நாம் மீண்டும் எப்போது பெறுவோம்.
கோடியில் என்றும் சொல்லலாமே உடன்பிறப்பே ❤