VJSarathy talks on Nadigar Sangam/Social Media/ நடிகர் சங்கம் பற்றி மனம் திறக்கிறார் விஜயசாரதி
Vložit
- čas přidán 25. 11. 2021
- vjsarathy@gmail.com
மறைந்த நடிகர் திரு. #சசிகுமாரின் மகன் #விஜயசாரதி #நடிகர்சங்கம் பற்றி மனம் திறக்கிறார். சமூக ஊடகங்களுக்கு விண்ணப்பம். #Vijayasarathy S/O Late Actor Shri. #Sasikumar talks about the #Role_of_Nadigarsangam in his life
#plea to #socialmedia
#SunTV
#avm
#kavithalayaa
#nadigarsangam
#mgr
#sivajiganesan
அண்ணா உங்கள் மறக்க முடியாது சன் டிவி அப்படினா நீங்க தான் இன்றும் கூட என் நினைவில் 🙏
இந்த உலகமே அடுத்தவரின் கண்ணீரில் ஆனந்தம் கொள்வது தானே.... எதுவானாலும் உங்களின் இயல்பு மாறாமல் இருக்கட்டும்..... உங்களின் தன்னம்பிக்கை மெய்சிலிர்க்க வைக்கிறது...
சன் டிவியின் வளர்ச்சிக்கு உதவிய உங்களை மறக்க முடியாது
நீங்க பின்நோக்கி நடந்துக்கொண்டே பேசுவீர்கள் அது எனக்கு ரொம்ப பிடிக்கும்
நல்லா இருக்கீங்களா. உங்களை பார்த்து ரொம்ப வருடம் அச்சு.உங்களை பார்த்தது மிக மகிழ்ச்சி.உங்க நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்.
வலியை கூட சிரித்து கொண்டே சொல்வது..அவ்வளவு எளிதல்ல.. கண்ணீர் வருகிறது நீங்கள் சொல்வதை பார்க்கும் பொழுது..🙏
Ungaludaiya vali purikirathu. Engalakum kanneer varukirathu
😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அன்பு அண்ணா, எங்கள் இளையப்பருவத்தை மகிழ்வித்த உங்களுக்குள் இவ்வளவு பெரிய வேதனையை சுமந்திருந்தீர்கள் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை, உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் பெற்று பெருவாழ்வு வாழ்க...
என்னுடைய சிறிய வயதில் உங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்தது, இப்பொழுது தான் மறுபடியும் பார்கிறேன்,மனது வலிக்கிறது,ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை
மனதில் உள்ளதை கொட்டி விட்டீர்கள்.இனி கவலை வேண்டாம். இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு. மகிழ்ச்சியாக இருங்கள்.
29 வயது ஆகிறது எனக்கு
இந்த மனிதர் கண்கலங்கி இன்று தான் பார்க்கிறேன்
சின்ன பாப்பா பெரிய பாப்பா, நீங்கள் கேட்ட பாடல், இன்றும் நீங்காத நினைவுகள் , நீங்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும் உங்களை அதே சிரிப்போடு வரவேற்க நாங்கள் இருக்கிறோம்❤️❤️❤️
Sir azhadhinga, ungala nanga apdi parkala... Kastama iruku
Onmi avaru nallah irrukkanum
Vasanthi vedha-தம்பி உனக்குள் இவ்வளவு வேதனை....அழுகையை அடக்கி சிரத்த முகமாய் நீ பேசி விட்டாய். ஆனால் என்னால் அழுகையை அடக்க இயலவில்லையே....
மனதை உலுக்கிய பதிவு... யாரும்...இவர் மனம் புண்படும்படி எழுதாதீர்கள்... அன்பு சகோ!துணிவே துணை...நெஞ்சுரம் கொள்ள இறைஞ்சுகிறேன்...அழாதீர்கள்...அன்பின்...பாசத்தின்...வலிமை இது
அண்ணா கண்ணீர் வருது நீங்க நல்லமனிதர் வாழ்க வளர்க சாரதி அண்ணா
நான் சிறுவனாக இருக்கும்போது சன் டிவி யில் உங்கள் நிகழ்ச்சி அதிகம் பார்ப்பேன்
மறக்க முடியாத கண்ணீர் வடிக்கும் நினைவுகள் 😢
அண்ணா நீங்கள் கேட்ட பாடல் மூலம் மக்கள் மனதை கவர்ந்தீர்கள் மறக்க முடியாது அண்ணா
Bro கவலை படாதீர்கள். கடவுள் எப்போதும் உங்கள் இருவருடனும் இருக்கிறார். எனக்கு திரு. சசிகுமாரை மிகவும் பிடிக்கும்..
எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய சாரதி அவர்கள். நல்ல மனிதர்
சன் டி.வி யில் உங்க நிகழ்ச்சி மிகவும் அருமை! உங்களுடைய பாடி,லாங்வேஜ் பார்த்து காப்பி அடித்தவர்கள் தான் அதிகம் . கவலைபடாதீங்க புரோ!
ஒவ்வொரு வார்த்தையிலும் உங்கள் மனதின் வலி தெரிகிறது கவலைபடாதீர்கள் நீங்களும் உங்கள் சகோதரியும் என்றும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஐயா கவலைப் படாதீர்கள்.கடவுளின் பரிபூரண அருள் தங்களுக்கு உண்டு. வீண் வதந்தி பரப்புவர்களை ஆண்டவன் நிச்சியம் தண்டிப்பார்.நீண்ட ஆயுளும் எல்லா நன்மைகளும் தங்களுக்கு உண்டு. சுபம்
ரொம்ப நாள் ஆச்சு சார் உங்களையும் உங்கள் குரலையும் கேட்டு எப்பொழுதும் அப்பா அம்மாவின் ஆசீர்வாதம் இருக்கும்.நடிகரும் மனிதர்கள் தான் நீங்கள் மீண்டும் media விற்கு வரவேண்டும்.
We always love u sir...ungala pakkumpothu en chinna vayasu nybgam varuthu...😇
அழாதீர்கள் விஜயசாரதி. நாம் இந்த சாடிஸ்ட் உலகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். உழைப்பாலும், கல்வியாலும் வளர்ந்த நீங்களும் உங்கள் சகோதரியும் நீண்ட கவலை இன்றி வாழவேண்டும்.
வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு
Be Happy dear bro
இத்தனை வேதனையும், சோதனையும் இருந்தபோதும் அதைவெளிகாட்டாது ,90களில் உங்கள் நிகழ்சிகளை மக்களின் மனம் கவரவைக்கும் .இதுவரை உங்களின் கடந்தகாலம் எங்களுக்கு தெரிந்ததில்லை .காலம் காயம் ஆற்றும் .உங்களின் தொலைகாட்சி நிகழ்சிகள் எங்களுக்கு வரம் போன்றது.
அண்ணா இறைவன் உங்களுடன் இருப்பார்.
எங்களுக்கு உங்களை பிடிக்கும் அண்ணா..... நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்க்கிறோம்...... உங்களுக்காக நாங்கள் எப்போதும் இருக்கிறோம் அண்ணா.... இந்த உலகத்தில் மிக மோசமான மனிதர்களும் இருக்கிறார்கள்.....
வருத்தப்படாதீர்கள் அண்ணா.நல்லவர்களுக்கு இறைவன் என்றும் துணையாக இருப்பார்.வாழ்த்துக்கள் அண்ணா.
உங்களுக்கும், உங்கள் சகோதரிக்கும், தாய் தந்தையின் ஆன்மா என்றும் உடனிருந்து ஆசிர்வதிக்கும். 🙌
I love you Anna
Truly sorry and my heart goes out to you. It is unbelievable people don't understand such a terrible childhood trauma and go on to create whatever content just because they need the attention / money / views. Heart goes out to you and it is unbelievable how you have put all this behind you across as this really jovial, happy anchor that we have loved watching on TV. Please don't feel sorry for being emotional on camera or off of it. It is absolutely OK to cry no matter who says what. I am pretty sure those who collected money citing your name are perhaps stewing in their own karma now.
I wish you strength and healing.
@@neengalkaettachannel :)
@@chinmayisripada1474 i still miss my father !! He died in front of me😭
என்ன சார் போங்க சார் சிரிக்க வைப்பீங்க என்று பார்த்தா அழ வச்சிட்டீங்களே சார்!!! அம்மா அப்பாவின் ஆத்மா உங்களுக்கு துணை இருக்கும்... வருந்தாதீர்கள் சகோதரரே!!!
நீங்க ஜாலியா பேசிதான் பார்த்து இருக்கோம் அதனால் அழாதீர்கள் கஷ்டமா இருக்கு பீளிஸ்
உங்கள் வலியின் முன் எனக்கு நடந்து கொண்டு இருப்பது ஒன்றும் இல்லை.கடவுள்இருக்கிறார்.அப்பா நடித்து பார்த்து இருக்கேன்.நல்ல அழகான மனிதர்.
எவ்வளவு எதார்த்த பேச்சு.. சன் டிவியின் நாகரீகமான தொகுப்பாளர் என்று நினைத்தேன். இன்று என் சகோதரனாக உணர்கிறேன்..
சகோதரா கவலைப்படாதீர்கள். இறைவனின் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும். தங்களை வருத்த படவைதவர்கள் இனியாவது மனம் திருந்தட்டும்
நான் 90 s kids சார் அவ்வளவு விசயம் தெரியாது பட் உங்கள் உற்சாகம் அவ்வளவு புடிக்கும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 style and active நீங்கள். உங்களோட 💓💓 தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகு 💓💓
உங்களோட வாய்ஸ் கேட்டாலே... எனக்கு என்னோட சின்ன வயசு நியாபகம் தா வருது 😍 வருத்தப்படாதீர்கள்... இனிமேல் நடப்பது எல்லாம் நல்லதாக இருக்கட்டும் 🙏
அண்ணா உங்களை என்னால இப்படி அழுது பாக்க முடியல😭 ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு 😭 நா school படிக்கும் போது உங்களின் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன் உங்களையும் உங்களது சகோதரிக்கு கடவுள் என்றும் துணை இருப்பார் அண்ணா🙏🙏
அண்ணா நீங்கள் சொல்வது உண்மை. கவலை படாமல் இருங்க. உங்கள் நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க. வாழ்க வளமுடன் அண்ணா
விஜய சாரதி அண்ணா, உங்களை பார்த்தது மிகவும் சந்தோஷம்.
சிறுவயதில் எங்களை புன்னகைக்க வைத்த மனிதருக்கு வாழ்வில் இப்படிப்பட்ட வேதனை இருந்துள்ளது என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தங்களது பெற்றோரின் ஆசியால் என்றென்றும் தாமும் தமது குடும்பத்தாரும் எல்லா இன்பமும் பெற்று வாழ்க.
❣️
வருத்தப்படாதீர்கள் அண்ணா. இறப்பின், இழப்பின் வலி யாருக்கும் புரியாது நீங்கள் அவர்களை புறந்தள்ளுங்கள். அம்மா அப்பா வும் இறைவனும் உங்களுக்கு என்றும் துணை இருப்பார்கள். பதிவை பார்க்க இயலாது கண்ணீர் வருகிறது. எங்கள் மனதில் தாங்கள் தனி இடம் பெற்றுள்ளீர்கள் அண்ணா.வளர்ந்த குழந்தை நீங்கள். 💕💕💕💞💞❣️❣️இறைவன் உங்களுக்கு என்றும் துணை இருப்பார்
நா௧ரி௧மான வர்ணனையாளர் நீங்கள். எந்த ஒரு மனிதனு௧்கும் தாய் தந்தையை நினைக்கும் பொழுது மனம் நெகிழும். இவ்வளவு வேதனையிலும் ௮டுத்தவர் மனதை ௧ாயப்படுத்தாத தங்களின் பண்பு உயர்வானது. நன்றி.
6min. உங்க உணர்வுப்பூர்வமான, தழுதழுக்கும் குரலில் பேசறதைக் கேட்க்கும்/பார்க்கும்போது.. கண்ணீர் வருகிறது.. 😪
Hi sarathi Anna, சன் டிவி சேனல நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி மற்றும் உங்கள் வாய்ஸ் மறக்க முடியாது. நானும் 90's kids than. உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி..
வருத்தப்படாதீர்கள் சகோதரா. கடந்த நான்கு வருடங்கள் முன்பு எங்களை விட்டு போன அப்பாவை நினைத்து தவிக்கிறோம். உங்கள் நிலைமையை நினைத்து கூட பார்க்க முடியவில்லையே.வருத்தப்படாதீர்கள். கடவுள் உங்களுக்கு மன அமைதி கொடுக்கட்டும்
வருந்தாதீர்கள் அண்ணா... இறைவன் உங்களுடன் துணை இருக்கட்டும்
நீங்க எவ்வளவு பெற பேட்டி எடுத்து இருப்பீர்கள் ஆனால் இன்று உங்கள் நிலைமையை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது சார்😥 கவலைப்படாதீர்கள் நல்லதே நடக்கும்💕 வாழ்க வளமுடன்..
God bless your family🙏🙏
மரணம் ஒரு பெரிய வலி அவர்களை இழந்தவர்களுக்கு
அருமையான மனிதர் சார் நீங்கள். உங்களின் கண்ணியம் உங்களை மிகப்பெரிய அளவில் நற் புகழுடன் வாழ வைக்கும் !
வலியை சொல்லவோ எழுதவோ வார்த்தைகள் இல்லை சகோதரா.வலியின் சிரிப்பு
தமிழ் உச்சரிப்பு அழகு அழகு 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓 சாரதி சார் 👌👌👌👌👌👌👌👌💙💓💙💓💙💓💙💓💙💓💙💓💙💓💙💓💙💓💙💓💙💓💙💓💙💓
எதுவும் நிரந்தரம் இல்லை சகோ எல்லாம் கடந்து போகும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
அன்பு சகோதரா உன்னுடைய பெற்றோர்களின் ஆசி என்றென்றும் உங்களை வாழவைக்கும் உங்கள் மனதைத்திறக்க மிகவும் தாமதம் செய்து விட்டீர்கள்
இவர்தம் வலி மறக்க... வழி கொடு தோரணமலை முருகா 🙏🙏. பிரார்த்திக்கிறோம் 🙏🙏
சாரதி அண்ணா வணக்கம் 🙏 உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அண்ணா 🙏அழாதிங்க அண்ணா பிலீஸ் உங்கள் குரலை கேட்டு மனம் மகிழ்ந்த நாங்கள் இன்று 🙏💐😍
விஜயசாரதி உங்கபேச்சு கேட்டு நான் கண் கலங்கினேன் இப்போதுதான் சசிகுமார் மகன் என்று தெரிந்தது நீங்கள் கண்கலங்கி பேசியது இதுநாள் வரைக்கும் நடிகர் சங்கத்தின் உதவியால் தான் வளர்ந்திருப்பீர்கள் என் நான்மட்டுமல்ல அனைவரும் நினைத்திருந்தார் புரிந்தது ஆனால் அப்பா நினைத்துபோல் இறைவன் உங்களை சகோதரியை நல்லநிலையில்வைப்பார் நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி
படிக்கும் போதே கண்ணீர் வருகிறது. Really you are great Sarathy. 👍 God bless 🙌 you.
Don't cry anna. You have a unique identification. We are with you. We support you.
உங்கள் தமிழ் உச்சரிப்பு எப்பவும் எங்களுக்கு பிடிக்கும் 👍 உங்கள் நிகழ்ச்சிகள் எதுவும் மறக்க முடியாது சார்
தம்பி உன் வாழ்க்கை மென்மேலும் சிறப்படையும் நம்பிக்கையை இழக்காதே வாழ்க வளமுடன்... உன்னுடன் மட்டுமல்ல உன் உணர்வுகளில் என்றும் நான் இருப்பேன்.....
சார் கவலைப்படாதீர்கள் சார் உங்களுக்கு ஆண்டவன் என்றும் துணை இருப்பான்
உங்கள் தாயும் தந்தையும் இறந்த நிகழ்வை நாங்கள் மறக்கவில்லை. நானும் எனது கணவரும் அடிக்கடி நினைத்துக் கொள்வோம். Tvயில் உங்களைப் பார்த்தவுடன் சந்தோஷமடைந்தோதம். என் வயது 70.
தாங்கள் கூறியது கேட்டு கண் கலங்கி விட்டேன். சில இடங்களில் சோகத்தை மறைக்க முயற்சித்தாலும் கண்கள் சோகத்தை வெளிப்படுத்தியது. இறைவன் உங்களோடு இருந்து மன அமைதி , உயர்வு தர வேண்டிக்கொள்கிறேன்.
🤝🤝🤝😭😭😭😟😟⚘⚘
அடுத்த வங்க மனச கஷ்டப்படுத்தரவங்க அதற்குரிய தண்டனை யை அனுபவிப்பார்கள்.
Appavidin nadipu romba pidikum enakku. Appa amma death news ketu two days feaverla irunden. Marakkave mudiyatha kalam adu
Thangal kuriyathay ketathum. Migaum kan. Kalagivitan
சார் ரொம்ப நாளா உங்கள பார்க்கனும்னு தோனுச்சு இப்போ வரைக்கும் எந்த பழைய பாடல் 90 களில் வந்த பாடல் கேக்கும் போது உங்க நீங்கள் கேட்ட பாடல் . உங்க உற்சாகமான அந்த எனர்ஜி தான் கண் முன்னே வருது . ரொம்ப சந்தோஷம் சார் உங்கள பார்த்தது . கடவுள் உங்களுக்கு எப்போதும் கூட இருப்பார் . நாங்களும் தான் 🙂
எங்களுக்கும் உங்களை ரொம்பப்பிடிக்கும்...இந்த வீடீயோ பார்க்கும் போதே என் கண்களில் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது...
கலங்காதீங்க சாரதி நீங்கள் மனமுடைந்து கலங்குவதைப் பார்த்து எங்கள் மனதும் வலிக்கிறது.இது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத வலி தயவு செய்து u tube நடத்து பவர்கள் மற்றவர்களின் வலியையும் வேதனையையும் புரிந்து நடந்து கொல்லுங்கள் .நல்ல விசயங்கள் எத்தனையோ இருக்கும் பொழுது மற்றவர்களை காயப் படுத்தி காசு பார்க்காதீங்க. சாரதி எல்லாம் வல்ல கடவுள் உங்களுக்கு நிறைய நிறைய சந்தோசத்தையும் ஆசீர்வாத த்தயும் கொடுக்க மனதார பிரார்த்திக்கிறேன். 🙏
உங்களை பற்றி. இப்பதான் தெரிகிறதுமனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறதுநீங்கள் சொல்வது கேட்கும் கண்ணீர்வருகிறது
நானநினைத்துஉள்ளேன்எப்படிஇருக்கிற்கள்என்று.
Sir, neenga solra andha 90s kids fans la naanum oruthi.. ipa iruka kaala kattathula, negativity ku dhaan value. Negative ah death pathi, rape pathi, suicide pathi elam pesinalo eludhinaalo nalla views, like, share elam kidaikum. Adhanaala shortcut ku ellarum adha use pannikranga. Andha dharmatha meeruranga. Unga tears-a after all indha madhiri sick minded people munnadi waste panadheenga sir. Be strong. Every time we think of you, I mean, every time your fans and loving hearts think of you, they indirectly add positivity to your life. Namalaala ulagatha thirutha mudiyadhe! Nalla manasa, nalla buthiya, aandavan kudukattum.
Ithanai vishayamum Kadandhu vandhu neenga apdi oru arpudhamaana show la galagala nu makkaloda interact panni, avlo energetic aa host pannirkeenga nu nanaikrapa Unga mela innum mariyadhai varudhu.
Indha video nariya per a reach pananum apdinu Naan vendikren.. 🙂
Loads of positivity,
Sowmya 🙂
Sister super comment 👍.
Wow sowmi.. ungala enaku romba pudikum unga channal na parthu eruken unga channal na subscribe pani eruken ....
Same evarodaiya neraiya programme la kuda parthu eruken. Nice person..
Beautiful write up...
Sir vayasanalum unga voice super. Nan 90's poitten. Don't worry கடவுள் எப்பவும் உங்க கூட இருப்பார்
இன்று தான் நீங்கள் யார என்று அறிந்தேன்.உங்களையும் பிடிக்கும் உங்கள் தந்தையை யும் மிக வும் பிடிக்கும். உங்கள் பேச்சு அருமை.உண்மையானநிலை.நீங்கள் மனநிம்மதியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
நீங்கள் சொல்லும் போதே கண்ணில் கண்ணீர் வருகிறது.
கலங்காதீங்க அண்ணா எத்தனை வருடங்கள் கடந்தாலும் நம் பெற்றோர்களை மறக்க முடியாது
உங்கள் வாழ்க்கை பல பேருக்கு முன் உதாரணம்... We ❤Love u...
சார். இன்றுதான் இந்த காணொளியை பார்த்தேன் கண் கலங்கி விட்டேன்❤ இறைவன் துனை எப்போதும் உங்களுக்கு இருக்கும்.
மிக்க நன்றி 🙏🏼💐
வருத்தப்பட கூடாது மிகவும் கஷ்டமாக இருக்கிறது சகோதரா அப்போது எனக்கு பத்துவயது இருக்கும் உங்கள் பெற்றோர் பற்றி நாளிதழ்களில் வரும் அனைத்து தகவல்களையும் படித்திருக்கிறேன் இன்றும் மறக்கவில்லை யாரையும் பொருட்படுத்தாமல் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்
மிகவும் வருத்தமாக உள்ளது விஜய்சாரதி.
தங்களது பாட்டி அவர்களுக்கு என் தலைவணக்கம்.
தங்கள் பெற்றோரின் ஆசி என்றும் உங்களுக்கு துணையிருக்க
அவர்களையே நானும் வேண்டுகிறேன்.
எப்படி நண்பா கொஞ்சம்கூட கோவப்படாமல் பேசமுடியுது.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.அப்ப நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.எங்க ஆசிரியர்கள் எல்லாம் பேசிகிட்டாங்க.நான் அன்று அழவில்லை. இன்று கட்டுப்படுத்த முடியவில்லை. நல்லா இருப்பிங்க.வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
90s kids அனைவரும் உங்களுடன் இருக்கிறோம் கவலை படாதீர்கள் அண்ணா
மர்ம தேச மருத்துவராக உங்கள் நடிப்பு என்னை கவர்ந்தது சகோதரா நீங்கள் இவ்வளவு வலிகளையும் தாண்டி யார் மனதையும் புண்படுத்தாமல் பேசும் விதம் மேலுலகத்தில் உள்ள உங்கள் பெற்றோர் கண்டு ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் வார்த்தைகள் இல்லை வாழ்த்துகிறேன் உங்கள் அழகிய பண்பை🙏
கேட்பதற்கு வேதனையாக இருக்கிறது. கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்
Sir "நீங்கள் கேட்ட பாடல்" நீங்க பின்னாடியே நடந்து போறது எங்களுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் sir.
1974ல் நான் P.U.C.படித்துக்கொண்டு இருந்தேன். ஒரு வாரப்பத்திரிக்கைஅட்டைப்படத்தில் உங்கள் பெற்றோரின் புகைபடத்தை செய்தியுடன் போட்டிருந்தார்கள் இன்னும் அந்த படம் என் கண்ணிலேயே இருக்கிறது. மிக அழகாக இருந்தார்கள். அந்த குழந்தைகளைப்பற்றி மிக கவலைப்பட்டேன்.வருடங்கள் ஓடிவிட்டன.நீங்கள் இருவரும் நன்றாக இருப்பதாக சொன்னீர்கள். சந்தோஷமாக இருக்கிறது. என்றும் அவ்வாறு இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
அண்ணா நானும் ஒரு youtuber தான்....உங்கள் வலி எனக்கு நல்ல புரிகிறது... வருதபடாதீங்க நா இந்த யூடியூப் ல பல பேரு இந்த மாறி views kaaga இந்த தவற செஞ்சிட்டு வாரங்க...இது கண்டிப்பா கண்டிக்க தக்கது தான் அண்ணா...we are with you anna
மத்தவங்க மனசை காசுக்காக புன்படுத்திரவங்க மிருகத்தை விட மிக மிக கேவலமானவங்க அண்ணா.I miss you Anna.I love you Anna.❤️❤️❤️❤️😥😥😥 கவலைப்பாடதிங்க அண்ணா.
கண்ணீர்தான் வருகிறது அண்ணா.. அழவச்சிடிங்க..
Sir உங்க program Sun tv la நீங்கள் கேட்ட பாடல் மிகவும் பிடித்த நிகழ்ச்சி. இன்று இந்த காணொளி என்னுடைய பள்ளி பருவத்தை நினைவு கொண்டுவருகிறது .
உங்களை பார்த்ததும் sun rise நீங்கள் கேட்ட பாடல் நினைவு வருகிறது🥰ஆனால் இத்தனை நாள் நீங்க நடிகர் சசி குமார் மகன் என்று தெரியாது, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்💗 பெற்றோர் இல்லாமல் வாழ்வது மிகவும் கொடுமை 😞அவர்கள் உங்களோடு இருக்கிறார்கள் , எதற்கும் கவலை பட வேண்டாம் 🙏🏻
Me too
@@thiruvengadamgopalan2061 me
தெய்வத்தின் மகனான உங்களைக் காயப்படுத்தியவர்கள் பின்னாளில் தெய்வதண்டனை பெறுவார்கள்.
Sun Tv யில் இவரது உழைப்பு மகத்தானது. பதிலுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்
உங்க அப்பா நடித்த படங்கள் பார்க்கும் போதெல்லாம் ௭னக்கு உங்கள் நியாபகம் வந்துடும்,,இப்ப உங்களை பார்க்கும்போது சந்தாேசமாகவும் இ௫க்கு, அதே சமயத்தில் கண்களும் கலங்குது,,நீங்க வ௫த்தப்படாதீங்க கடவுள் இ௫க்காா் 🙏🏼🙏🏼
எங்கே இந்த மனிதனை மீடியாவில் காணவில்லை என்று நினைத்த காலம் உண்டு. ஆனால் இப்படி வருந்தும் அளவிற்கு மீடியா உங்களை கொண்டு வந்தது வருத்தம் அளிக்கிறது. இதுவும் கடந்து போகும்..
இதநாலதான் இந்த Facebook, WhatsApp, Instagram, TikTok கருமாந்தறத்த விட்டு ஓடிட்டேன்.. God Bless you my brother
Mr. விஜயசாரதி.. சமீபத்தில், இலங்கையில் மீனவர்களின் விடுதலைக்கான உங்களது பங்களிப்பு க்ரேட் ! பல நல்ல விஷயங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறீர்கள்..! உங்களது இந்த வலி நிறை வீடியோ உண்மையானதும்..நியாயமானதும் கூட ! இனியாவது சோஸியல் மீடியாவில் மாற்றம் வரட்டும் ! Keep rocking !
Bro pls feel pannadhingha unghala indha mathiri parkave mudiyala
நான் கூட நடிகர்சங்கம் தான் உங்களைப் பார்த்துக் கொண்டது என்று நினைத்திருந்தேன்.அப்படித்தான் பத்திரிக்கையிலும் படித்திருக்கேன்.அழாதீங்க சாரதி.உங்கள் வேதனை புரிகிறது.என் கண்களும் குளமானது.உங்கள் பெற்றோர் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு.வருத்தம் கொள்ளாதீர்கள்.
At that time sivaji sir told adopted yours
18:45 எங்களை நம்பலாம் நாங்கள் இருக்கிறோம் Selvam Sir கடவுளை நம்பலாம் 🕉 சாய் ராம்
வணக்கம் விஜய் அவர்களே!
இறைவன் என்றும் ஆசீர்வதிப்பார்.🙏🙏🙏🙏
கவலை படாதீங்க சார் , நம்மை நிந்தித்து, காயப்படுத்தி வாழ்பவர்களுக்கு, நம் வலி புரியாது, நாங்கள் என்றும் உங்களுடன் இருக்கிறோம் , ஸ்ரீ சாய் நாதர் அருளால், நிம்மதியுடன் வாழ வேண்டுகிறேன்
விஐய்சாரதி அண்ணா உங்களை பார்க்கும் பொழுது ஏனோ என் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிகிறது
Im a 80's kid but u r always our all time favourite person anna....kalanggathingga...naangga irukkom unggalukku...❣️❣️❣️
உங்களுடைய வெளி வாழ்க்கையை மட்டுமே பார்த்த எங்களுக்கு, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் வலிகள் பார்க்கும் பொழுது மனம் மிகவும் வலிக்கிறது... நல்ல அன்பு கொண்ட மனிதர்கள் எப்போதும் உங்களுக்காக இருக்கிறார்கள். கீழ்த்தரமான மனிதர்கள் பற்றிப் பேச எதுவும் இல்லை சார். உங்கள் திறன், உங்கள் உழைப்பு எல்லாமே நாங்கள் அறிந்ததுதான். தொடர்ந்து செல்லுங்கள்... all the best ❤️
by 90s kids 🧒
ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் எவ்வாறான சூழ்நிலைகளை கடந்து வருகிறார்கள் என்பதை யாரும் அறிவதில்லை. உங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளை அறிந்து இதயம் கனத்தது. எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கும் சகோதரிக்கும் அருள் புரியட்டும்!
என்றும் அன்புடன் ஹிஷாம்.M, இலங்கை
நீங்க நீடு வாழ வேண்டும்.எதையும் மனதில் வைத்து கொள்ள வேண்டாம்.
1974 ல் நான் வேலூர் ஊரீஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது,சசிகுமார் அவர்களின் அந்த சோகமான மரண செய்தி பரபரப்பாக வந்தது.அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால்,கட்சி அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவாஜி அவர்கள் பிள்ளைகளை பார்த்துக்கொள்வார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.இப்போது தான் தெரிகிறது உண்மை நிலை என்னவென்று!!பாவம் விஜயசாரதி கண் கலங்கும்போது பார்க்க கஷ்டமாக உள்ளது. அவரது வேண்டுகோளின்படி இனி சம்பந்தப்பட்ட வர்கள் நடந்து கொள்ளவேண்டும்.All the best vijaya sarathy... சோகங்களை தூக்கி வீசுங்கள்.
@@lrelangovan8924
Pop
@@lrelangovan8924 ;
சார் மிகவும் நான் வருத்தப்பட்டேன். கண் கலங்கிவிட்டேன் சிலர் அடுத்தவர்களை தாழ்த்தி பேசுவதே வாடிக்கையாகிவிட்டது. நீங்கள் இதை பற்றி கவலைபடாதீர்கள்.
Nithyanandam...our hearty blessings to you and yr sister. We are all Gods
Child. Cosmic mother is with you. Your mom and dad are blessing you both every minute. Be blissful.
அப்பாவின் ஆன்மா ஆசிர்வாதம் கிடைக்கும்
இது உறுதி.உங்களது நல்ல மனதுக்கு ஆண்டவன் ஆசிர்வாதம் பரிபூரண மாக கிடைக்கட்டும்.
எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு சாரதி அவர்களே..உங்களடைய வேதனையும் வலியும்..எங்களையும் பாதிக்கின்றது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கே இது ஒரு சாபக்கேடு....மனம் தளராமல் தைரியமாக இருங்கள் இந்த சிரித்த முகத்துடன்..... 😭அழுகைமுகம் வேண்டாம்....எங்களுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் உண்டு. ❤️❤️❤️