ஞானம் அடைந்ததை உறுதி செய்துகொள்ளுங்கள்..! - Sri Bagavath ஐயா
Vložit
- čas přidán 10. 05. 2022
- Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... 2022 பிப்ரவரி மாதம் நடந்த ஞான முகாமின் ஒரு பகுதி.
முழுமையாக ஞான புரிதலுக்கு : • ஞானம்
1. பகுதி 1 - கர்மா - • கர்மா பற்றி தெளிவடையுங...
2. பகுதி 2 - கர்மா கேள்வி பதில்கள் - • கர்மா பற்றிய கலந்துரைய...
3. பகுதி 3 - ஞான புரிதல் உரை - • ஞான புரிதல் உரை | ஞான ...
4. பகுதி 4 - Thought - Thinking கேள்வி பதில் - திரு.ஆனந்த் - • அகம் (மனம் ) - புறம்(வ...
5. பகுதி 5 - மனதின் இயக்கம் - சரவணன் - • மனதின் இயக்கத்தை புரிந...
6. பகுதி - 6 - மன பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வேட்டை நாய் - • அனைத்து மன பிரச்சனைகளை...
7. பகுதி - 7 அகம் புறம் - ஸ்ரீ பகவத் ஐயா - • அகத்தில் (மனதில் ) வேல...
8. பகுதி - 8 அகம் புறம்| உணர் மனம் முழு மனம் கேள்வி பதில்கள் - ஸ்ரீ பகவத் ஐயா - • புறத்திற்க்காக இந்த 2 ...
9. பகுதி - 9 மனோ-லயம் மனோ-லய நாசம் - ஸ்ரீ பகவத் ஐயா - • மனோ-லயம் மனோ-லய நாசம் ...
10. பகுதி - 10 சர்வ ரூப தியானம் : • Video
11. பகுதி - 11 - கண் பயிற்சி : • கண் சக்தி - 3.5 லிருந்...
#sribagavath #meditation #enlightenement #yoga #ஸ்ரீபகவத்
ஐயா தெளிவாக புரிந்து கொண்டேன் . இத்துடன் என் ஆன்மீகத் தேடல்களை நிறுத்திக் கொள்கின்றேன். இனிமேல் பிரவாகத்தில் சங்கமம் ஆவோம். இந்தப் புரிதலை ஏற்படுத்திய தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா . நன்றி வணக்கம்
@@RajKumar-fp4vw ஆம்
@@RajKumar-fp4vw நீங்கள் சொல்வது உண்மைதான் நம்முடைய இயல்பு நிலையை ஞான நிலைதான் இதை அறியாமல் இது நல்லது கெட்டது என்று மனதிற்குள் போராட்டம் நடத்தி மனம் அடங்காத நிலையில் அதன் போக்கிலே பிரவாகமாக விட்டுவிட்டு நம்முடைய இயல்புக்கு திரும்புகின்றோம்
@@RajKumar-fp4vw நானும் அதைத்தான் கூறுகின்றேன் உங்களுடைய இயல்பில் வாழுங்கள்
@@RajKumar-fp4vw புரிந்தது புரிந்தது தான். கறந்த பால் முலைப் புகா
@@RajKumar-fp4vw அடைவதற்கு எதுவும் இல்லை என்பதை புரிந்து கொள்வதே ஞானம்
தேனி சுவாமிகள் திருவடிகளே சரணம் பகவத் அய்யா மலர்ந்த மலர்
நல்ல அனுபவங்கள், தீய அனுபவங்கள் இரண்டையும் சமமாக பார்க்கும் மனநிலையை அடையும் நிலையே ஞானம். நன்றி ஐயா.
💚
😀அதற்கு பெயர் ஞானமல்ல மனமுதிர்ச்சி அல்லது பக்குவம். ஞானம் என்பது முழுமைபெற்ற அறிவு ... முழுமை பெற்ற அறிவால் மனிதன் சாகா நிலை ஒளி தேகம் அடைந்து 7 ம் பரிணாம நிலையை அடைய உதவுவது ..
மனம் குழம்பிய குட்டையாக இருந்தாலும், தெளிந்த ஓடையாக இருந்தாலும் மீன் பிடிப்பது மட்டும் நம் நோக்கமாக இருந்தால்,நம் செயல் குட்டையின் நிலையை விடுத்து தூண்டிலிடுவது அல்லது வலை விரிப்பது என்ற செயலிள் மட்டும் கவணம் கொள்ள வேண்டும் என்பது போல் புரிகின்றது அய்யா.
சூப்பர் ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி 👍👍💯💯
ஸமத்ருஷ்டியுடனும் ஸ்திதப்ரஞ்ஞயுடனும் வாழமுடியும் போது ஞானம்ஸித்திக்கிறது. செயல் செயலுக்காக மட்டுமே செய்யப்படும்போதும் பலனை மனதில் நிறுத்தாமல் செயல்படும்போதும் நம்மை எதுவும் பாதிப்பதில்லை,இது ஞானிகளுக்கு அமைந்துவிடும் பண்பு,மேலும் பலவிதமான விமர்சனங்களும் ஞானிகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஞானி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமுமில்லை. ஸ்ரீ குருப்யோ நம:
❤❤❤
ஞானம் அடைந்து விட்டால் அதை உறுதி செய்ய தேவை இல்லை என்ற ஞானமும் வந்து விடும்...😁
அடடா......
இறைவனின் விதியை பொருந்தி கொண்டு மனது அமைதி வரும் நிலையே ஞானம்...எல்லாம் இறைவன் செயல்....தன் செயல் இல்லை என பக்குவநிலையே ஞானம்
நன்றி ஐயா வணக்கம்
அருமை ஐயா. அன்பே சிவம். ஓம் நமசிவாயா,
ஜீவகாருண்யம், அன்பு, கருணை ❤🌎
Super ayya nandri ayya
வாழ்க வளமுடன்
நன்றி ஐயா!
Dear bagawsth aiya bless u all we live you anf for your team staff
Super ayya❤❤❤❤❤
Aiya you have given us wisdom a true love we deceived thankyou sir
Wonderful Wonderful Message very very thank you iyya ❤
Love you all be safe god bless
மகிழ்வித்து மகிழ்
சிட்லபாக்கம் மணிமாறன்
தனக்கு வெளியில் பார்ப்பவர் பித்தர், தனக்கு உள்ளே பார்ப்பவர் புத்தர்.
Nandri ayya
Great
கடவுளுக்கு பயப்படுதளை ஞானத்தின் ஆரம்பம்
Good Explanation
நமக்கென அமைந்த கடமைகளை நிறைவேற்றிக் கொண்டே அமைதியா இருக்கும் போது நமது மனம்மலர்கிறது தாமரை போல
Wisdom is the ability to conquer anything with your own effort.
அற்புதம்
ஞானம் கடையில் கிடைப்பது போல்
உள்ளது
Do our duty sincerely
That is enough do our duty
Perfectly now a days all are telling ஞானம்
Namaskarem
கடைசியாக அய்யா கேட்ட கேள்வியை எந்த ஞானியும் புரிந்துகொள்ளவில்லை
Just let every experience flow through you. Do not resist them. All activities you sofar considered you are doing will be taken care of by the Nature called Brahman or God or YOU. TAT TWAM ASI.
ஒவ்வொரு மனிதனும் தன் மனதை அடக்கி ஆளும் நிலையில் ஞானம் கிடைக்கும்..ஒரு நாளைக்கு குறைந்தது 16 மணிநேரம் மனதில் எண்ணங்கள் அற்ற நிலையில் இருந்தால் ஞானம் கிடைக்கும்..
👏👍🙏
உணர்வுகள், எண்ணங்கள். உணர்ச்சிகள் எல்லாம் ஒன்றாகுமா ?
Mudalil ningal nyanam adayanum...
oonalukku etthanai ..vizhippo appa.diye atthaniye ungal seedargalukkum.. !!!
ஞானம் ஒருத்தன் அடைஞ்சிருந்தா மற்றவங்களையா கேட்டுகிட்டு இருப்பான்....ராமகிருஷ்ணர் சொன்ன கதை ததான் ஒரு குழந்தை அம்மா நான் மலம் கழிக்கணும் கிற போது என்னை எழுப்பி விடுனு சொல்லுச்சாம் அம்மா கிட்டா.அம்மா சொன்னாளாம்...உனக்கு அந்த உணர்வு வரும்போது நீயே எழுந்துக்குவ..அம்மா உதவி தேவைப்படாது னு சொன்னாளாம்...அது போல ஒருத்தனுக்கு ஞானம் அடைஞ்சிட்டா அதை அவன் வெளியே கேட்டுட்டு இருக்க மாட்டான்
ஞானம் பெற்றவர் ஞானத்தை பேசமுடியும் சொந்த காலில் நின்று இருந்தால் இன்னொரு வர் கால்கள் மற்றும் தேவையில்லை என்று உணர்ந்து கொள்ள வேண்டும் அதைவிட முக்கியம் இல்லை ஞானம் அப்போது வாழ்வில் பிரகாசம் உருவாகும் நன்றி குருஜி ❤😊❤
Surrender seithal enlightmetuku help agum.
32:30 💯
நம்முடைய வேத உபநிஷத்துக்கள் மற்றும் ரிஷிமார்கள் அனைவரும் இந்த ஞானத்தை பற்றி ஒரே விதமான அனுபவத்தையே கூறியுள்ளார் அது என்னவென்றால் இந்த உடல் நான் அல்ல. நான் இவ்வுடலுக்குள் கட்டுப்பட்டவன் அல்ல. பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கும் அழிவற்ற ஆன்ம சொரூபமே நான் என்கிற அனுபவமே அது.இவ்வனுபவம் வெறும் வார்த்தைகள் அல்ல அனுபவித்து உனர்வது.இதையே நம் ரிஷிமார்கள் வழியுறுத்தி கூறியுள்ளனர்..தன்னை உணர்வதே ஞானம் மற்ற எவ்வனுபவமும் ஞானமல்ல அஞ்ஞானமே..
ஞான அடைந்தவன் தன்னை ஞானி என சொல்லி கொள்ளமாட்டான்
ஞானம் அடைந்தவன் தன்னை ஞானி என சொல்லி கொள்வதில் என்ன தவறு.
@@kannamanoharan7503 அது ஒரு பில்டப் முறை
@@kannamanoharan7503சாகாக்கல்வியே மெய் கல்வி... ஞானம் கல்வியை விட பெரியது இந்த பெரியவர்வயோதிகத்தில் உள்ளார் இவர் எப்படி ஞானத்தை போதிக்க. முடியும்?
ஞானம் என்பது a complete knowledge about the universe அல்லது 64,கலையின் முழுமையான அறிவு இதில் சாகாக்கல்வியும் அடங்கும்
Bingo time எக்கோ பண்ணுகிற மாதிரி இருக்கிறது. 2 east இல் இருக்கும் போது 2 west t.v யில் நம்பர் சொல்வது போல் கேட்கிறது
குருவே வணக்கம்.. நான் கண்ட ஞானம் என்பது மனத்தில் எண்ணங்கள் அற்ற நிலையில் ஒரு மனிதனுக்கு ஞானம் கிடைக்கும்..இது சரியான புரிதலா குருவே..
மனம் பால். புத்தி பால் திரிஞ்சி தயிர். தயிர் திரிச்சி கடைவது வெண்ணெய் அறிவு. வெண்ணெய் உருக்கி அதாவது அறிவை ஏற்று மனதால் உருகி கிடைப்பது நெய் அது ஞானம்....பக்தியால் வருவதே ஞானம்....
எந்த செயல்களுக்கும் எந்த உணர்வுகளுக்கும் நேரெதிர் தன்மைகள் இருக்கின்றன எதிர் ஆற்றலே ஒரு மனிதனை ஞானத்தோடு கொண்டுபோய் சேர்க்கும் வேலையை செய்கின்றன
மனம் ஒரு அமைதியான குளம் தான் எண்ணம் என்ற கல் விழாத வரை.
ஞானம் என்பது உன் முயற்சியின்மையால் எதனையும் வென்றிடக் கூடியது.
Advocate digree is not possible to know the ghanam
Hi
Do you feel the real breath of the atma.
உழைப்பவர்களிடம் ஞானத்தை
பற்றி பேசாதே
ஞானம் தான்னாக அவே வரும்
All are now a days telling about
ஞானம்
அனுபவம் புரிதலை தரும்
,,
,,நான் ஞானி என்பதை தானே கூறுவதுதான் ஞானமோ
Aya.back ground noice disturbance.
சுவாமி மன்னிக்கவும் . உங்கள் விளக்கம் அதை குறிப்பிடவில்லை.ஆயிரம் வார் த்தைகளாளும் விளக்கமுடுயாது.முயலுங்கள் வாழ்த்துக்கள்
Onnume purila kulappama iruku
ஐயா மன லயம் மன நாசம் செவ்வனே இயங்கும் விலங்குகள் ஞானம் பெற்றவயா ??
தன்னை மட்டுமே நம்பும், தானாக செயல்படும் நாத்திகன் ஞானம் அடைன்தவனா ??
முதுகு தண்டு நிமிர்ந்து நிற்கும் மனிதர்கள் மட்டுமே ஞானம் பெற முடியும்..
V.v.simple . really??? Ending.? Maggie nudules.
நான் ஞானி என்று சொன்ன முதல் மனிதரா? ஞானியா?
Uyarnda unaru, thaazhinda unaru erukku, oru car pocket la panathai paarthaudan silarukku thiruda unaru eatpadum athu thaazhinda unaru, oru naai pasiyodu erukkum podu athai paarthaudan unau alikkanum eandra unaru vandaal adu uyarnda unaru
endha kelviyukum badil ellei.
Audio is very bad
திருக்குர்ஆன் படித்தால் ஞான பாதை கண்டு கொள்ளலாம் திருக்குர்ஆனை புரிந்து அதன் கட்டளைப்படி வாழ்ந்தால் ஞானி ஆகலாம் !
மனிதன் என்பவன் இறைவனுடைய பிரஜை பிரதிநிதி என்று படைத்த இறைவனே கூறுகிறன் !
ஆக ஒரு நிர்வாகத்தின் பிரதிநிதியின் கடமை தனது முதாலியின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவது !
மனிதர்கள் துன்பத்திலும் துயரத்திலும் சிக்கலிலும் இருக்க நாம் முற்றும் துறந்து முனிவராக இருப்பதால் இறைவனுடைய பிரதிநிதியாக ஆக முடியாது !