Thai Maaman Movie Songs | Amman Kovil Video Song | Sathyaraj | Meena | Deva | Pyramid Glitz Music
Vložit
- čas přidán 14. 12. 2017
- Amman Kovil Video Song from Thai Maaman Tamil Movie on Pyramid Glitz Music. Thai Maaman ft. Sathyaraj and Meena in lead roles. Music composed by Deva, Directed by Gurudhanapal, Produced by MG Sekar, S Santhanam under the banner MG Pictures. For more superhit songs of Deva, subscribe to Pyramid Glitz Music.
Song Details:-
Song: Amman Kovil
Singers: SPB, KS Chithra
Music: Deva
Director: Gurudhanapal
Release Date: 16 September 1994
Thai Maaman also stars Goundamani, Vijayakumar, Manivannan, Vadivukarasi, Senthil, Ponnambalam, Thalapathi Dinesh.
Click here to watch:
Thaai Naadu Tamil Movie Video Songs - bit.ly/2kuV6LH
Mallu Vetti Minor Movie Video Song Jukebox - • Mallu Vetti Minor Tami...
Kadalora Kavithaigal Tamil Movie Video Songs - bit.ly/2zV36fn
Pudhu Manithan Tamil Movie Video Songs - bit.ly/2iq8H6L
Vandicholai Chinrasu Video Songs - bit.ly/2yzNSiO
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz - Hudba
மீனா.... 😘மீனா....... 😘மீனா....... 😘சூப்பர் ❤
மீனா ❤❤❤❤👌👌👌அழகு பதுமை ❤❤❤❤🌹🌹🌹
Yes in south Indian actress one n only meena is so beauty
She is a lady superstar 👌👌
சின்னகுயில் சித்ரா மேம் வாய்ஸ் அருமை....
படம் : தாய்மாமன்
இசை : தேனிசை தென்றல் தேவா
குரல் : SPB, K.S.Chithra
M : அம்மன் கோயில் வாசலிலே
அக்கா மக ரத்தினத்தை
முத்திரை பதிக்க போறேன்
பள்ளி செல்லும் பச்சைக்கிளி
பள்ளியறை வரும் வரை
பத்தியம் இருக்க போறேன்
உன் திருமேனி நேத்து சமஞ்சாச்சு
இந்த மொற மாமன் பாக்க அமைஞ்சாச்சு
என் நெஞ்சுக்குழி காஞ்சிருச்சி
நித்தம் பெரு மூச்சு….
F : அம்மன் கோயில் வாசலிலே
அக்கா மக ரத்தினத்தை
முத்திரை பதிக்கலாமா ...
M : பொத்தி வச்ச பூவழக
புத்தகம் தான் மூடுதடி
அஞ்சு மணி சங்கடிக்க
நெஞ்சுக்குள்ள பந்தடிக்க
மாமன்காரன் காத்திருக்கேன் வாடி.....
F : ஆத்தங்கரை ஐயனாரே
அரசமர புள்ளையாரே
கால் வளந்த ஆளுக்கெல்லாம்
ஊருக்குள்ள பொண்ணு இல்ல
மாமனுக்கு ஒட்டகந்தான் ஜோடி
M : ஹே .... கொங்கு நாட்டு கிணறுகள் போல
குமரி மனசு ஆழம் தான் ஹாஹாஹா….
F : கொடைக்கானல் மூங்கிலை போல
அய்யா கையி நீளந்தான்
M : வாரி எடுக்க விடு ...
F : இன்ப வாசல் திறக்கும் பொறு ...
M : அம்மன் கோயில் வாசலிலே
அக்கா மக ரத்தினத்தை
முத்திரை பதிக்க போறேன்
F : சொல்ல வந்த சேதி எல்லாம்
தொண்டைக்குள்ள மாட்டிக்கிச்சு
எட்டி எட்டி நிக்கயில
இந்த கதி வந்திருச்சே
கிட்ட வந்தா என்ன செய்ய போறேன் ...
M : கட்டி வச்ச ஆசையெல்லாம்
புட்டு கிச்சி பொன்மயிலே
அள்ளி வைக்க ஆச வந்தும்
தள்ளி தள்ளி நிப்பதென்ன
தாவணிக்கு ஒய்வு கொஞ்சம் தாரேன் ...
F : தென்றல் போல வீசுங்க மாமா
சின்ன பொண்ணு தாங்காது
M : போக போக புரியும் பெண்ணே
தந்த முத்தம் போதாது
F : நாணம் விட்டு விடுமா ...
M : இனி போதும் விட்டு கொடம்மா ...
F : அம்மன் கோயில் வாசலிலே
அக்கா மக ரத்தினத்தை
முத்திரை பதிக்கலாமா ...
M : ஆஹா ....
F : பள்ளி செல்லும் பச்சைக்கிளி
பள்ளியறை வரும் வரை
பத்தியம் இருக்கலாமா ...
M : ம்ஹ்ம் (laugh)....
F : என் திருமேனி நேத்து சமஞ்சாச்சு
இந்த மொற மாமன் பாக்க அமைஞ்சாச்சு
நான் உனக்குன்னு பொறந்தவ
இதுக்கென்ன பேச்சு
M : அம்மன் கோயில் வாசலிலே
அக்கா மக ரத்தினத்தை
முத்திரை பதிக்க ம்ம்ஹ்ம்ம்......
இந்த பெருமை எல்லாம் அந்த பாடல் எழுதியவர் மற்றும் இசை அமைத்தவர், பாடியவர் களை சாரும்.
உன் திருமேனி நேற்று சமஞ்சாச்சு இந்த முறைமாமன் பாக்க அமஞ்சாச்சு.
கோட்டை அல்ல பாக்க
@@SasiKumar-ld5oe correct 🌹Thank you 🌹
Ellam ozhukkathan
1000 simran 1000 thrisha 100 nayanthara not equal to 1 meena ...what a beauty not like male forehead ( sotta mandai) arrogant face simran not sombari kalai illatha plastic thrisha....samuthriga latchana heroine meena what a shy body figure structure face beauty ...colour meena madam great i dont know how gowtham menon camera sensored eyes missed meena madam...if any heroines acted in gvm its their pride...but meena acted in gvm movie that combo made gvm pride moment...if meena gvm combo happened gvm will be ravivarma of kollywood
Truly, she is one and only Lady Superstar 💐💐💐The living Legend my Meenamma🙏
@@Meenaram75 s
Correct
Wonderful song... Never boring even after many years
SPB & chitraa sang good. wonderful song. The song age is 29 years
Meena the legenderay Actreess
கொங்கு நாட்டு கிணறுகள் போல குமரி மனசு ஆழம் தான் கொடைக்கானல் மூங்கில் போல ஐயா கையில் நீளம் தான்...😂😂😂😂
Double meaning...
My favorite beauty queen meena
Music and voice very nice 👌👍😍
Chitra voice so nice
Thise film coming time meena number one heroin
S
Cute meena
S.p.Balu super voice
( hi.for.deva.music.composed.and.spb/k.s.chitra.voice.(very.nice).tamil.flim/song.)
Meena cutest girl ❤
Super nice
ரமேஷ் அரவிந்தால மீனா கூட சேர்ந்து நடிக்க முடியுமா
Very nice song
Ks chithra amazing voice
Nice song ❤🎶
Very cute meena
Very nice
👌👌
With Meena ji on screen you do not need a hero. Meena ji dominates the hero. I have seen almost all her songs on youtube and she always commands more comments on her videos then the hero. she always overshadowed her heros.
surajsunsuraj
my fovritsong
Super song
'song nic😍👏
Hi
I like so much
Thenisaithendralmusicsuper
Vairamuthuvairevarikalsuper
Music Deva
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
றறறறறறறறறறறன
சரண்யா முருகதாஸ் திவ்யா
2.5.20 parthen
4.4.2022
Enaku ரொம்ப pedikum
Merna rompa sexsi
எனக்கு மிகவும் பிடித்த பாடல். 1994 ல் இந்தப் படம் எல்லோரும், விரும்பி பார்த்து, 100 நாட்களை கடந்து வெற்றி பெற்றது.