Wayanad : 'நாங்க மட்டும் ஏன் உயிர் பிழைச்சோம்...’ - உறவுகளை இழந்து நிற்கதியாய் நிற்கும் மீண்டவர்கள்!
Vložit
- čas přidán 8. 09. 2024
- #wayanadlandslide #keralamassivelandslide #whathappenedinwayanad #reasonbehindkeralalandslide #wayanadlandslidelatestupdate #keralalandslidetodaynews #dwtamil
உயிரற்ற உடல்கள் சேறும் சகதியுமான பகுதியில் சிக்குண்டு கிடக்க, தொடர் மழையிலும் அதைத் தோண்டி பத்திரமாக எடுக்க தேசிய மீட்புப் படையினரின் முயற்சிகள் பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. இருப்பினும், சூரல்மலாவில் ராணுவம் கட்டமைத்து வரும் தற்காலிக பாலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் மீட்புப்பணிகள் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
நாங்கள் மட்டும் ஏன் உயிர் பிழைத்தோமோ இந்த கேள்விக்கு பின்னால் எவ்வளவு வலி புதைந்திருக்கிறது என்பதை நான் இரு நாட்களுக்கு முன்பே உணர்ந்து விட்டேன். உறவுகளையும் உடைமைகளையும் இழந்து உயிர் மட்டும் பிழைத்து நிற்கதியாய் நிற்பவர்கள் இடம் இருந்து இப்படி ஒரு கேள்வி தான் வரப் போகிறது என ஊகித்தேன். வந்து விட்டது. எப்படி மீண்டு வரப் போகிறார்கள் என்று நினைக்கும் போதே உடல் நடுங்குகிறது. இவர்களுக்கு என்ன ஆறுதல் எப்படி ஆறுதல் சொல்வது😭😭😭😭😭😭
Neengalum anga irunthingala
Eriva ivarhalukku mana vuruthiyai kodu athihamana porumayai kodu 😢😢😢😢😢
எங்கள் வீட்டிற்கு வாங்க. from sivakaasi ❤😢❤ vaanga enakku akkavaga irungal....happy ya paartthukkirom❤❤
உங்களுக்கு சரி என்றால் கூப்பிட நான் வருகிறேன்....நான் உங்களுக்கு பாசமான தங்கையா இருப்பேன்
இங்க வேலை செய்யும் அனைத்து அண்ணா தம்பி குடும்பங்கள் நீண்ட ஆயுளையும், ஐஸ்வர்யமும், பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டுகிறேன்.
பாவம் அந்த தாய் 😭
இந்த வேதனை யாருக்கும் வரவே கூடாது.. 😭
ஆண்டவா இவர்களுக்கு மீண்டுவர தைரியம் தா🙏🙏🙏🙏😭
😭😭😭😭😭😭😭😭
சரியாகச் சொன்னீர்கள் நானும் அப்படித்தான் இறைவனை வேண்டுகிறேன் இன்று நான் ஆடிப்பெருக்கு பூஜைக்காக மனித உரிமை ஆபீசுக்கு சென்றிருந்தபோது கூட அங்கு நான் முதலில் வயநாட்டில் ஏற்பட்ட அந்தப் பிரச்சினைக்காக வேண்டினேன் அங்கு இருக்கிறவர்களுக்கு இறைவன் மன தைரியத்தை கொடுக்க வேண்டும் இறந்தவர்களுக்கு ஆத்மா சாந்தியடைய இறைவன் துணையாக இருக்க வேண்டும் உறவுகளை இழந்தவர்களுக்கு மன தைரியமும் வாழ்வதற்கு வழிகாட்ட வேண்டும் இறைவா என்று தான் வேண்டிக் கொண்டு வந்த நம்மால் வேண்டம் மட்டும்தான் முடியும் ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும்போது மனம் அவ்வளவு வேதனையாக இருக்கிறது கண்கள் குளமாகிறது ஆறுதல் சொல்வது ஈஸி ஆறாத மனவேதனையில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் அது எப்போதும் மறையும் இறைவா😞🙏
இதே நிலை தான் காஸா மக்களுக்கும் இங்கே இயற்கையின் நிகழ்வு.அங்கே செயற்கை யின் (மனிதர்கள்) நிகழ்வு 😢😞😓😢😥
True one pavam antha makkalum
அது மனித மிருகங்கள் மனிதர்களை அழிக்கிறார்கள்
கர்பினி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிகுண்டு வைத்து சாப்பிட கொடுத்து அதற்கு தொண்டை வெடித்து நான்கு நாட்கள் இதே தண்ணீரில் நின்று உயிர் விட்ட கர்மா சும்மா விடுமா
Ithu yaanai mela unakku irukkira akkarai illa unathu psycho thanaththin uchcham,vanmam, chiee... Echchai unnoda amma Akka Thangachii unnoda uravinarkal yaarum kozhi, mutton, fish ethum sappitrathu illayaa, avankalam seththaa ippatithan irakkam illama pesuviyaa doctor aah paarudaa psycho...
Bro please this time is not suitable for this comment
இறைவா ஏன் இந்த கோரத்தாண்டவம்
Our government should improvise emergency recovery infrastructure . We paying huge amount as tax to this nation, still infra not readily available today for recovery. We should be proactive rather reactive.
Don't worry akka enka urukkuku vanka nanka erukkom i am India vanka akka 😢
Don't worry definitely people will be saved and all right I will pray daily
என்ன சொல்லுறதுனு தெரியல மனசே கணமாக இருக்கு😢
இப்ப இவுங்க வாழ்வாதாரமாக இருப்பது என்ன?
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிய வீடு
எத்தனை வருட உழைப்பு
கனவு
எத்தனை சொந்தங்க கூட இருந்திருப்பான்க
அவுங்க லாம் ஒரு நாள் ல காணோம்
இனி யார் இருப்பா அவுங்க சொந்தம் அப்படினு
கிட்ட தட்ட ஒரு மனிதன் என்ன கொண்டு சென்று விட போகிறான் அப்படினு சொல்லுவோம் அது வாழும்போதே அவுக்கு நடந்தால்😢😰
அதை விட அவன் சாவதே மேல் என்றாகி விடும்
மறுபடி அவன் முதலில் இருந்து உழைக்க வேண்டும்
அவன் பெற்றோர்கள் அவர்களது பெற்றோர் கள் எல்லாரும் தந்த உழைப்பை போட்டு தான் இருந்த வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும்
இதில் bank ல பணம் இருந்தா இருக்கும் பந்த்திரமாக
நிலம் சார்ந்த பத்திரங்கள் அடிச்சிட்டு போயிருக்கும் இருந்தாலும் மீட்கலாம்
Certificates எல்லாமே மீட்கலாம் office ல கேட்டால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்
படிச்ச certificates கூட re apply பண்ணி வாங்கி கொள்ளலாம்
உயிர் உறவுகள்?
வாழ்ந்த வாழ்க்கை?
எல்லாமே மாறிவிட்டது ஒரே நாளில்
எதோ தனியாக இருப்பது போன்ற ஒரு உணர்வு
நடந்ததை ஏற்றுகொள்ள முடியாத மனநிலை வாழும் காலம் முழுதும்
TRAUMA என்று சொல்லுவார்கள் இல்லையா அது இது தான்
அதோட maximum
ஆண் பெண் யாரோ ஒருவருக்கு சிறிய வயதில் நடந்த ஒரு trauma என்றென்றும் மனதில் கசப்பாக ஏற்றுகொள்ள முடியாதா வலி ஒன்று தரும்
அது இங்குள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கும்
குழந்தை முதல் பெரியவர் வரை
500 குடும்பங்கள் எண்ட்பது சாதாரண number இல்லை
எத்தனை கனவு கள்
சொல்ல படாத கதைகள்
என்ன ஆயிற்று என்று தெரியாமலே போன உயிர்கள்
இதெல்லாம் கொடூரம்
இதில் என்ன தெரிகிறது
என்றால்
அனைவரது வாழ்வும் ஒன்று கிடையாது
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதிப்பு இருக்கு
அவுங்க கிட்ட நீ ஏன் இப்படி இருக்க என்று கேட்காம இருங்க
அவனுக்கு trauma இருக்கும் அதுனால தான் அவன் எதுவுமே சரியா வாழ்க்கையில செய்ய முடியாத மனநிலை உடன் இருப்பான்
இது எல்லராது வாழ்விற்கும் பொருந்தும்
எல்லாருமே வாழ்க்கையில் எதோ ஒரு துயரை மனதில் வைத்து கொண்டு தான் நகர்ந்து கொண்டு முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பார்கள்
யாரிடமும் ஏற்ற தாழ்வு பார்க்காதீர்கள்
யாருமே இங்க ஏளன படுத்தும் அளவுக்கு இல்லை
குற்றம் செய்தால் தான் அப்படி நீங்கள் நடந்து கொள்ளலாம்
இல்லை என்றால் அவர்களை அப்படி பார்க்காதீர்கள்
😢😢😭😭😭😭😭
🤲🤲🤲😢😢😢😢 Still wants saves
Ellaraiyum Save panirka Kudadhaa Inum Death Rate vandhuteh Iruke adhirstam Inum Neraiya Per uyiroda Iruka kudaadhanu Manasu Yengudhu 😢 God Save all your Children's 😢
😢😢😢😢😢😢😢😢😮😢😢😢
😭😭😭😭😭😭😭😭😭😭😭
😢😢😢
😭😭😭😭😭😭
Ithu maranathai vidavum kodumayaana vali
brothers ellaththaium kaththunga. Neel than eungalukku thevam
Pona motha peyerum poidanum..oru thar mattum uir pizhaichi yavvalo kastam
😢😢😢
😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏿
😭😭😭😭😭🙏🙏🇱🇰✝️✝️✝️
🤲😭😭😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭
😭
அது இருக்கும் 1000 மேலாக
Yes
😢
இறந்த சூடு இல்லாமல் இருக்கும் உடலை தர்மல் immaging எப்படி கண்டு பிடிக்கும்
😭😭😭😭😭😭😭
😂😂😂😂😂😂
Ragul waste
திமுக congress ஆளும் மாநிலங்கள் பேரழிவுகளை இப்படித்தான் சந்திக்கும்...🔥🔥🔥🔥
Foolish talk
Arasiyala ulla konduvaratha mudicha uthavi pannu illa vayamodu iyarkai intha katchikaran antha katchikaranu paakkathu sariya
Porampoku 👽
Sila jenmam thirudhathu bro
Everything is in Gods hand... Even Modi government could not help people in such situation...
😭😭😭😭
😂
😭😭😭😭😭😭
😭😭😭
😭😭😭😭