அப்பல்லாம் Helmet போடலேன்னா Fine கிடையாது. கொஞ்சம் சில்லறை இருந்தாலே மகிழ்ச்சியா இருக்கலாம். நெல்ல போட்டுட்டு முறுக்கு வாங்கலாம். ஏம்பா அந்த ரப்பர் பேண்ட் போட்ட கண்ணாடி ஞாபகம் இருக்கா? 50 காசு கொடுத்து சினிமா பாக்கலாம் Jailer 120, ரூ அட போங்கப்பா ஒரே டயர்டா இருக்கு....வயசாயிட்டு ராசா!
மறந்த மரத்து போன கடந்த கால வலிகளை சுழற்றி எடுத்து கண்களில் நீரை கொண்டு வரும் குரல் உங்கள் குரல்....மனம் அழும் குரல் வெளியே கேட்குமா...இதோ கேட்குதே அம்மா...ஜென்ஸிய்ம்மா...குழந்தையை கடத்தி செல்லும் கடத்தல்காரன்க் கூட கொஞ்சம் இரக்கம் காட்டுவான்... ஆனால் என் மனதை வலுக்கட்டாயமாக கடந்த காலத்திற்கு இழுத்து செல்லும் அந்த குரலுக்கு இரக்கமே இல்லை...
1980 களில் எங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்களில் திருமண விழாக்களில் கரம்பக்குடி ஸ்டார் ஜமால் ரேடியோ வைப்பது வழக்கம். அந்த காலகட்டத்தில் அதிக முறை இந்த பாடலை கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் இளையராஜா இசையின் நினைவுகளில் மெய் மறந்து போகிறேன் ஜெயராமன் மண்டலக்கோட்டை
தமிழின் இனிமையை உலகுக்கு பறைச்சாற்றிய 80களின் உட்சபட்சப்பாடல் ஜென்சியின் அழகியகுரலில் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் இது தமிழில் மிக புதுவிதமான அதிசியப்பாடல் வர்ணிக்கவார்த்தைகள்இல்லை தமிழில் பேரின்பப் பாடல்
1980 களில் பட்டி தொட்டி எல்லா இடங்களிலும் வாலிப வயதில் கேட்ட பாடல். இப்போது கூட இந்த பாடல் எங்காவது ஒலித்தால் நின்று கேட்டு விட்டு தான் செல்வேன்.தூங்குவதற்கு முன் இந்த பாடலை ஒரு முறையாவது கேட்பேன்.
ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள் ஆயிரம் மலர்களே மலருங்கள் வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ ராகங்கள் நூறு பாவங்கள் நூறு என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ ஆயிரம் மலர்களே மலருங்கள் கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம் எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம் நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள் பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே மலையின் மீது ரதி உலாவும் நேரமே சாயாத குன்றும் காணாத நெஞ்சும் தாலாட்டு பாடாமல் தாயாகுமோ ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்
மனதை வருடவும் மனதை வலிக்கவும் செய்யும் இதயத்தில் இன்னதென்று தெரியாத இனங்காணமுடியாத உணர்வு இதை என்னவென்று சொல்வது இமைமூடிகேட்கும்போது விண்ணில் பறப்பது போன்ற உணர்வு இந்த இசையிலும் ஜென்ஸிஅவர்களின் இனிமை நிறைந்த குரலிலும் நம்மை மறந்து அப்பப்பா அற்புதமான அழகான பாடல் இளையராஜா இசைக்குராஜாதான்
எனக்குப் பிடித்த ஜென்சி அவர்களும் எனக்குப் பிடித்த குரல் வசீகரன் மலேசியா வாசுதேவனும் பாடிய இனிமையான பாடல் கண்கள் மூடி இதயம் உணர்ந்து மெய்மறந்து கேட்கும் அருமையான பாடல்
உண்மையில் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில் உள்ள ஜீவன்... இசை ஞானி மெட்டில் வாசுதேவன் மற்றும் ஜென்சி யின் குரல்கள் நம்மை மெய் மறக்க செய்கிறது.. காலங்கள் கடந்தாலும்....
மீண்டும் அந்த காலத்திற்கு செல்ல முடியாதா??????? நினைத்தாலே நெஞ்சில் வலி வருகிறது. இன்றைய செயற்கை உலகம் வெறுப்பு தான் வருகிறது. இந்த டெக்னாலஜி உலகம் பிடிக்கவில்லை... பழமையான வாழ்க்கை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே உயிர் போகும்
Another Masterpiece from the legendary Raja Sir... Straight piercing through the Heart... Remember went with friends to watch at Cinema during my teenage...💘❤️👍
MDM Jensi's voice is miracles n amazing ,bcz until now days I prefer to hear beautiful loveliest voice which make me still craze her voice ,I still proud of her fannnn. 🤩😍🥰❤️💯💓💖😄
ஒரு வித கனத்த இதயமாக உள்ள இச் சூழ்நிலையில்,மழை பெய்து கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில் கர்நாடகாவில் வாழும் தமிழனாகிய நான் இப் பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன்.. மனத்தில் கனம் குறைந்தது கரைந்து இலேசாகிறது....பண்ணிய தப்பிற்கு வாழ்க்கை துணையிடம் சென்று மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் ...
இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு ஏதோ ஒன்றை தொலைத்தது போல உணர்வு
😢😅😂
சரியா சொன்னீங்க
Yes we missed a lot. Still I feel at my age of 56.
அப்ப அம்மா அப்பா இருந்தாங்க ஆனால் இப்ப இல்ல என் மனம் இப்ப அவங்கள தேடுது😔😔😔😭😭😭நானும் இப்ப3பிள்ளைகளின் தாய்😭😭
Elamai ❤
வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளர்ந்தாலும் 80ன் என் நினைவுகள் தேய்வதில்லை 😢
2022 villum
O
உண்மை❤
ஆமாம் நண்பா
இந்த பாடல் 43 ஆண்டுகளுக்கு முன் நினைவுகளுக்கு கொண்டு செல்கிறது.
😭
😭😭😭
,நாங்கள் 70களில் பிறந்தோம் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்
Yes. Music ruled life ❤️
I'm 1971
I am 1974
@@marimuthus1513 ❤
1977
கண்ணை மூடி கேட்டா சின்ன வயதிற்கே போன உணர்வு ஏதோ நினைவு 💥💥💥
உண்மை
2023 இப்போ இந்த பாடலை கேட்போர் உண்டோ ♥♥
Na 1999 la pirandhava enga appa virumbi ketparu.adhu enakkum favorite song agiduchchi.appapa ketpen.old is gold ❤
Yes. 2024
ஏன் இல்லை நிறைய பேர் இருக்கிறார்கள்
இளையராஜா பாடல் கேட்டதால் என் 80 களின் வாழ்வு ஓர் வசந்த கால சொர்க்கம் போல அமைந்த காலம்...... மீண்டும்.....
Thanks to jensi amma
அப்பல்லாம் Helmet போடலேன்னா Fine கிடையாது. கொஞ்சம் சில்லறை இருந்தாலே மகிழ்ச்சியா இருக்கலாம். நெல்ல போட்டுட்டு முறுக்கு வாங்கலாம்.
ஏம்பா அந்த ரப்பர் பேண்ட் போட்ட கண்ணாடி ஞாபகம் இருக்கா? 50 காசு கொடுத்து சினிமா பாக்கலாம் Jailer 120, ரூ
அட போங்கப்பா ஒரே டயர்டா இருக்கு....வயசாயிட்டு ராசா!
1981 beautful days wonderful life time ,....
கவியரசு, இசை ராஜா,மலேசியா வாசுதேவன், ஜென்சி, பாரதி ராஜா.... நாம் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்
என்னத்த சொல்ல என் மனசு என்னிடம்இல்லை
She is In oblivion even in her prime singing years itself. Reason? She was a Very talented singer with a very romantic sound!
Yes it's really great 👍
சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல்! அந்தக் கால நினைவுகள் சிறகடிக்கிறது
எனக்கும்❤❤❤
❤ Yes sir
Yes iam kayal pattanam
மறந்த மரத்து போன கடந்த கால வலிகளை சுழற்றி எடுத்து கண்களில் நீரை கொண்டு வரும் குரல் உங்கள் குரல்....மனம் அழும் குரல் வெளியே கேட்குமா...இதோ கேட்குதே அம்மா...ஜென்ஸிய்ம்மா...குழந்தையை கடத்தி செல்லும் கடத்தல்காரன்க் கூட கொஞ்சம் இரக்கம் காட்டுவான்... ஆனால் என் மனதை வலுக்கட்டாயமாக கடந்த காலத்திற்கு இழுத்து செல்லும் அந்த குரலுக்கு இரக்கமே இல்லை...
😂
அந்தபாரதிராஜாநினைத்தாலும்இனிஎடுக்கமுடியாதுஇதுபோன்றபடமும்பாடலும்அந்தகாலம்பொற்க்காலம்,
Arumi
எங்கு கேட்டாலும் கால்கள் நடை மறந்து போகிறதே. ராசய்யா.. நீ.. ராசாய்யா
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
உலகிலேயே ஏழாம் அறிவு படைத்த இசை வித்தகர்... இளையராஜா ... நாடி நரம்பெல்லாம் முருக்கெடுக்கும் .. இசை வைத்தியன்.... தங்கமணி தழுதாளி
1980 களில் எங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்களில் திருமண விழாக்களில் கரம்பக்குடி ஸ்டார் ஜமால் ரேடியோ வைப்பது வழக்கம். அந்த காலகட்டத்தில் அதிக முறை இந்த பாடலை கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் இளையராஜா இசையின் நினைவுகளில் மெய் மறந்து போகிறேன்
ஜெயராமன்
மண்டலக்கோட்டை
சிறு வயதில் கேட்ட பாடல்
மறக்க முடியாத நினைவுகள்
ஆமாம்
செவி படைத்த தன் பயன் பெற்றேன் இப் பாடல் கேட்கும்போது
பாடலை கேட்கும் போது
இரண்டு இமையோரத்தில்
கண்ணீர் கசிகிறது
மகிழ்ச்சியிலா
சோகத்திலா என
பிரித்தறிய முடியாத உணர்வுகள்
Reply sir
Really sir
உண்மை தான்
தமிழின் இனிமையை உலகுக்கு பறைச்சாற்றிய 80களின் உட்சபட்சப்பாடல் ஜென்சியின் அழகியகுரலில் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் இது தமிழில் மிக புதுவிதமான அதிசியப்பாடல் வர்ணிக்கவார்த்தைகள்இல்லை தமிழில் பேரின்பப் பாடல்
காலம் உள்ள வரை காதுகள் உள்ள வரை இந்தப் பாடல் உயிர் வாழும்..!
True
Very true
Correct ah sonnenga ji.
@@sankaranarayanansrinivasan5466 llllllllllllllllllllllllllllll
இந்த பாடலை கேற்கும் போது ஏதோ மன வேதனை
பானிபூரி தேசத்திலிருந்து வந்திருந்தாலும் ரத்தி அக்னிஹோத்ரி நம் தமிழ் மக்களின் இதயத்தில் இடம் பிடித்த நாயகி 🥰
Paanipuri tesam..... Ultimate......
Garuvam
மற்றவரை கேவலமாக பேசி நடப்பது திரவிடாஸ் தான்
Correct
Ivanka vadakans tha
1982.காலங்களில் அரை டவுசர் வாயில் முனுமுனுத்த பாடல்
ஆயிரம் மலர்கள் தூவ வேண்டும் இந்த பாடலுக்கு, இமயத்துடன் இசைஞானி சேர்ந்தால் எவர்கிரீன் தான் வரும். 👏 👏 👏 👏
கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடல் வரிகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்
கவியர் வாலி வரிகள்
Super
@@veerank9885 தவறு
பானி பூரி யாவது,,, இட்லி தோசை யாவது,,, இதெல்லாம் இப்ப உள்ள அரசியல்வாதிகள் பார்த்த பார்வை சார். எப்படி இருந்த கலைத்துறை!!! இப்ப நாசம் செஞ்சிட்டாணுங்க.
@@veerank9885 இல்லை கண்ணதாசனின் வரிகள்
ஆயிரம் மலர்களே மலருங்கள்.............- பாடல் கேட்கும்போது கால எந்திரத்தில் அக்காலத்திற்கு சென்ற உணர்வு ஏற்படுகிறது. அருமை..அருமை..
ஆமாம்😂
எத்தனை தொலைக்காட்சி சேனல்கள் வந்தாலும்.....வானொலியில் கேட்ட இன்பம்...ம்ம்...அந்தக்காலம்...மீண்டும் வருமா,..🤔🤔
இப்பாடலை கேட்கும் போதெல்லாம் மனதை ஏதோ ஒன்று கசக்கி பிழிவது போல் ஒரு உணர்வு
True
@@balabalu2254 ZN
1980 களில் பட்டி தொட்டி எல்லா இடங்களிலும் வாலிப வயதில் கேட்ட பாடல். இப்போது கூட இந்த பாடல் எங்காவது ஒலித்தால் நின்று கேட்டு விட்டு தான் செல்வேன்.தூங்குவதற்கு முன் இந்த பாடலை ஒரு முறையாவது கேட்பேன்.
மறக்காதநினைவுகுகள்
❤
நானும் தான்❤
Sleep less padal
Eantnrum
Elamaiyai
NALLA RASIGAR NEENGAL
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
சொல்லுங்கள்
ஆயிரம் மலர்களே மலருங்கள்
வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ
ஆயிரம் மலர்களே மலருங்கள்
கோடையில் மழை வரும்
வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும்
விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும்
பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ
யார் சேர்த்ததோ
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
சொல்லுங்கள்
பூமியில் மேகங்கள்
ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
சொல்லுங்கள்
Very good anthunistanly jencey Amma fans. Nallai
Sekar
🎉
🎉🎉🎉🎉🎉
அருமையான பாடல் பகிர்வு வரிகள்
வாழ்த்துக்கள் 💐
காதல் உள்ளவரை இந்த பாடல் இருக்கும். இந்த பாடல் உள்ளவரை காதல் இருக்கும்
இளையராஜா..god father of world music 👍
ஜென்ஸி ஒரு ஆசிரியரும் கூட
இப்ப கேரளாவில் உள்ளார்கள்
இனிமையானவர்
நல்ல தகவல்
Eny more
Jency mam missed a lot in Tamil flim industries. Still we are enjoying her songs.
அனேக இதயங்களின் கல்லூரிக் காதலையும் .. தோல்வித் துயரால் ஏற்பட்ட காயத்திற்கு வருடியாறு மருந்து போட்டு வலி மறக்கச் செய்யும் பாடல் !
Sun news
Sun news
@@ayyanarayyanar3272 unmai
Fact
மனதை வருடவும்
மனதை வலிக்கவும் செய்யும்
இதயத்தில்
இன்னதென்று தெரியாத
இனங்காணமுடியாத
உணர்வு
இதை என்னவென்று சொல்வது
இமைமூடிகேட்கும்போது
விண்ணில் பறப்பது போன்ற
உணர்வு இந்த
இசையிலும் ஜென்ஸிஅவர்களின்
இனிமை நிறைந்த
குரலிலும் நம்மை
மறந்து அப்பப்பா
அற்புதமான அழகான
பாடல் இளையராஜா
இசைக்குராஜாதான்
என்றும் மறக்க முடியாத நினைவுகள்
உண்மையான விளக்கவுரை கொடுத்திருக்கிறீர்கள்
Lovely madam
அருமை !
true Sis.
எனக்குப் பிடித்த ஜென்சி அவர்களும் எனக்குப் பிடித்த குரல் வசீகரன் மலேசியா வாசுதேவனும் பாடிய இனிமையான பாடல் கண்கள் மூடி இதயம் உணர்ந்து மெய்மறந்து கேட்கும் அருமையான பாடல்
இந்தப் பாடலில் எஸ் பி சைலஜாவும் பாடியுள்ளார்
@@vetrivelmurugan1942 அப்படியா ? நன்றி தோழரே
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
ஜென்சி இனிமையான குரலில் ராஜா சார் இசையில் மனதை வருடம் பாடல் இப்பாட்டுக்கும் மயங்காத இதயங்கள் இல்லை நன்றி ராஜா சார் ஜெய் ஸ்ரீ ராம்
P
இளையராஜா இசையில் ஜென்சி பாடிய மிகவும் இனிமையான பாடல்!
நான் இளமையில் ரசித்த பாடல் முதுமையிலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்னும் நூறாண்டுகள் இது நீடித்துக் கொண்டே போகும் காலத்தால் அழியாத பொக்கிஷ பாடல்
மறக்க முடியாத இனிமையான பாடல்
பணியின்நிமித்தம் குற்றாலத்தில்.....மலையின் மீது ரதி உலாவும் நேரமே.....இந்த வரியுடன் மலையையே பார்த்துக்கொண்டிருக்கத் தோணுது.....
ஜென்சியின் குரலோவியம் ❤️❤️
ஆயிரம் ஆண்களுக்கு பின்னாலும் இந்த பாடலைக் கேட்டால் தேனாய் இனிக்கும் வாழ்க இசை பிரம்மா இசைஞானி இளையராஜா அவர்கள்
உண்மையில் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில் உள்ள ஜீவன்... இசை ஞானி மெட்டில் வாசுதேவன் மற்றும் ஜென்சி யின் குரல்கள் நம்மை மெய் மறக்க செய்கிறது.. காலங்கள் கடந்தாலும்....
இந்த உலகம் இருக்கும் வரை இப்பாடலுக்கு வயது போகாது நாம் இருக்கும்வரை இப்படியான பாடல்களுக்கு உயிர் கொடுப்போம் ❤❤
மறக்க முடியாத இசை காவியம்
மயக்கும் ஜென்சியின் குரல்.....
ஜென்சியின் பாடல்கள் மனதை வருடும் பாடல்கள்
மீண்டும் அந்த காலத்திற்கு செல்ல முடியாதா??????? நினைத்தாலே நெஞ்சில் வலி வருகிறது. இன்றைய செயற்கை உலகம் வெறுப்பு தான் வருகிறது. இந்த டெக்னாலஜி உலகம் பிடிக்கவில்லை... பழமையான வாழ்க்கை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே உயிர் போகும்
இதயத்துக்கு இதம் சேர்த்த உன்னத வரிகள்..காதலின் கால த்தை வெல்லும் .கவிதை கற்பனையில் மலரவும் மனதிலே உலவும். என் காதலின் ஆழம் பதித்த பாடல்இது.
காலம் உள்ள வரை இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் அருமை
சொல்ல வார்த்தைகள் இல்லை 🎉 இளையராஜா நம் இதயங்களை காதல் வசப்படுத்திய காலம்❤❤❤❤
நம் மனதில் எங்கோ ஒரு மூலையில் இருக்கின்ற ரகசியத்தை நினைத்துப் பார்க்கத் தோன்றும் இனிமையான பாடல்
மாலை மலரும் நேரம் இப்பாடல் என்றும்
இதயத்தை தொடும்
Excellent 🎉🎉🎉❤song
எழுதி செல்லும் விதியின்கைகள் மாறுமோ கவிஞர்கண்ணதாசனின் வரிகள் நெஞ்சிருக்கும்வரை மறக்கமுடியாது
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படிப்பட்ட பாடல்களுக்கு வயது என்றும் 16👌👌👌👌👌
இந்த பாடலில் நான் இலகித்து போகிறேன் அவ்வப்போது ♥️😌
மறக்க முடியாத நாள்கள் அந்த நாட்கள் என் அப்பா லோடு சென்று எங்க ஊர் தியட்டரில்இந்த படத்தை பார்த்தேன் இன்று என் அப்பா இல்லை
என்னுடைய 17 வயதில் இந்த ஒரு பாடலை கேட்கும்போது எல்லாம் நான் பட்ட அவஸ்தை கொஞ்சம் நெஞ்சம் அல்ல
இந்த படம் பார்க்க சென்று திரும்பிவரும் வரை ஆனந்தம். 6 வது படித்த போது என்னுடன் படம் பார்த்து திரும்பிய கனவு தோழி.
Ungaludaya palaya niniwugalal super sri lanka vil erundu Siva
🎉
இந்த பாடலை கேட்பதற்காகவே 1980 ல் வானொலி பெட்டி வாங்தியவன் இலங்கை வானொலியில் இரவுவரை 11 மணிவரை உறங்காதவன்
அருமையான பாடல்
1980 ல்இளைஞர்களாக இருந்த எல்லோரும் கேட்கும் பாடல இப்போதும் அவர்கள் கேட்கும் பாடல்.
நிறைய பேர் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்
Another Masterpiece from the legendary Raja Sir... Straight piercing through the Heart... Remember went with friends to watch at Cinema during my teenage...💘❤️👍
கடம்பூர் , பிரியதர்சினி திரையரங்கம் , பார்த்த வருடம் .. 1984 என்று ஞாபகம். ஜென்சிமா குறல் .. குயிலின் இனிமை !
84 naan pirantha varudam anna
@@jayaramjayaram847 வாழ்த்துக்கள்
படம் ரிலீஸ் 1979........1984...இல்லை
@@sarbhudheenmohamdsalih8475 late a pathiruparu
கடம்பூர். போலி என்று சொல்லி கேள்வி பட்டுஉள்ளேன்உனமைய. அதுஇருககுததாநன்பரே. இனிய இரவு வணக்கம் 🙏
கவியரசரின் கற்பனையும் இசைஞானியின் இசையும் இணைந்து நம் மனதை வருடிச்செல்கின்றது
கண்ணதாசன் & இளையராஜா 👏🏻👏🏻💐💐
அற்புதமான பாடல் சிறுவயது நினைவுகள் ஓடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம் எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமே
1980s was the period when evergreen songs like this one were released.
Yes❤
இனிமையான பாடல்.ஜென்சி அவர்கள் இனிமையான குரல்
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.....
30.9.2023....❤❤❤❤💞🌹
MDM Jensi's voice is miracles n amazing ,bcz until now days I prefer to hear beautiful loveliest voice which make me still craze her voice ,I still proud of her fannnn. 🤩😍🥰❤️💯💓💖😄
ஆயிரம் வருடம் காணவேண்டிய ரெத்தினம் இந்த பாடல்.
எத்தனை.முரை.கேட்டாலும்.சலிக்காதபாடல்
Most melodious song during 70s.. Mesmerizing music by isainani ilyaraja.. Beautifully sung by jensi..
Not 70, it is 80❤❤
@@maliswaminathan475thanks for correcting me. 👍
@@maliswaminathan475 in fact movie got released on 31st August 1979 to be precise
நீன் யாரோ நான் யாரோ இன்று?
அன்று 80 பதுகளிள் நாம் இருவரும்!!!!!!!
மிகவும் அருமையான மியூசிக் (ம) பாடல்கள் 80&90இந்த ஆண்டின் பாடல்கள் கேட்க கேட்க இனிமை
மனதை வருடும் அருமையான பாடல்.
மொழி புரியாத அனைத்து உலக மக்கள் ரசிக்க வைக்க வந்த இசை ராஜா...
சிறு வயதில் எனது மனதில் நின்ற பாடல் மிகவும் அருமையான பாடல்.KKR
My Evergreen favorite melody song I can't remember how many times heard this song Upto 42 years
உணர்வுகளின் வெளிப்பாடு ❤️❤️❤️❤️
My Evergreen favorite melody song, Jensi's voice is amazing and Elayaraja's tune 1982 Hits and feel nostalgia.......
Thank you
22-11-2023 இன்றும் இந்த பாடல் இனிமை என் சுகம்
பழைய நினைவுகள் தட்டி எழுப்பபட்டது..!
கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறுமே இந்த வரிகள் பாடிய பாடகி sp ஷைலஜா
Evergreen & all time favourite song.....maestro rocks...best melody .
இந்த பாடலை தினம் 10 முறையாவது கேட்பன்
10 முறையா?
என்ன சொல்றீங்க?!
உண்மையாகவா?!?!
நானும் தான் மனதை என்னவோ செய்கிறது.
11muray.kalungal
ஆஹா பாடல் அற்புதமான ஒரு தேன் காவியம்🙏🙏🙏
This Lyric Created By Kannadasan.
Credit Goes Kaviarasu
Hats of this Melody
ராஜா என்றும் ராஜா தான். ❤❤❤
அறியாத வயதில் மிகவும் ரசித்த பாடல் இன்னும் மனதில் நிற்கும்
ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ரதி ரொம்ப அழகா இருப்பாங்க இசை கடவுள் ராஜா சார்தான்
Who remembers Jensi amma now for this song. She was the soul for singing this song gor illayaraja sir.
ஒரு வித கனத்த இதயமாக உள்ள இச் சூழ்நிலையில்,மழை பெய்து கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில் கர்நாடகாவில் வாழும் தமிழனாகிய நான் இப் பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன்.. மனத்தில் கனம் குறைந்தது கரைந்து இலேசாகிறது....பண்ணிய தப்பிற்கு வாழ்க்கை துணையிடம் சென்று மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் ...
Never you can't hear like this song now a days.heart melting song.
அருமையான பாடல் வாழ்க பெரியார்
1981 antha kalam beautful time , wonderful days school life ,enna sairathu,...
காலம் உள்ளவரை இந்த காதல் பாட்டு அழியாது. காவியம் படைத்த பாடல்.
❤❤❤❤❤ மறக்க முடியாத விஜயன்
இது போன்ற பாடல்கள் இனி வருமா என்பது குதிரை கொம்பு தான் இனி இழந்த 1990 க்கு முன்பு உள்ள காலம் வரவே வராது
அருமை
தமிழில் காதல் பாட்டு.. என்ன சுகம்
ஓரே வார்த்தை..... இசைஞானி
ஜென்சி குரலில் பாடல் அருமை