காயகல்பம் சரியாக செய்கிறேனா என்றும் தவதீட்சை எடுக்காதோரும் அறிய வழி உண்டா? வேதாத்திரிய கேள்வி பதில்
Vložit
- čas přidán 3. 07. 2021
- #VethathiriMaharishi #VethathiriyaChannel #காயகல்பம் #Kayakalpam
#KayakalpaExercise
வழங்குபவர். அருள்நிதி, சுகுமாரன். ஜெ. அவர்கள். திருச்சிராப்பள்ளி.
Join this channel to get access to perks:
/ @vethathiriya
Vethathiriya Channel - Happy to share with you. We are follower and researcher of, "Shri Vethathiri Maharishi". If you have any question, please let me know in comments.
Facebook: / vethathiriyachannel
Facebook Page: / vethathiriyachanneltv
Twitter: / vethathiriyatv
Published by Vethathiriya Channel
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன். புரிதலுடன் கூடிய அருமையான பதில் !
வாழ்க வளமுடன் ஐயா!
Vazhga valamudan valaratum vethathiriyam
வாழ்க வளமுடன்
Vazhga valamudan 🙏
வாழ்க வளமுடன்
Vazhga Valamudan 🙏🏻
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் 🙏
Nanri vazga vazamudan
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன்
Whatsapp up link anupunga
Sir/ madam, பால் அருந்திய பிறகு எவ்வளவு மணிநேரம் கழித்து காயகல்ப பயிற்சி செய்ய வேண்டும்? அரை மணி நேரம் இடைவெளி போதுமா?
1 hour
Half an hour after
என்னால் காலை மட்டுமே செய்ய முடிகிறது.. மாலை பெரும்பாலும் தவறவிடுகிறேன் . காலை மற்றும் இரவு செய்தாலேய் போதுமா?
தவறில்லை, காலை இரவு மட்டும் செய்துவரலாம், நேரம் கிடைத்தால் மாலை செய்யலாம். தொடருங்கள். வாழ்க வளமுடன்.
Kaya kalpam mattum seigiringala or 9 exercise um panringala
@@mkv3708 kayakalpam + surya namaskaram
evening miss panna night seiyalam.. before getting your dinner..
வணக்கம் ஓஜஸ் மூச்சு காற்றை இழுக்கும்போது நாக்கை மடித்து இழுக்கிறோம் காற்றை வெளியே விடும்போது நாக்கு மடித்தே இருக்கவேண்டுமா?
அல்லது நாக்கை நீட்டி மூச்சு விட வேண்டுமா?
உங்கள் ஊரில் அருகில் உள்ள மனவளக்கலை மன்றத்தை அணுகி ஆலோசனை பெறவும்.
Moochu veliye vidum podhu..... Naaku release pannni vidavum... Naaku velila neeta koodadhu.... Just release.. And keep tongue as usual normal and pal irukku valiye moochai veliye vidavum
Sir Office Time la அஸ்வினி முத்திரை and ஓஜஸ் மூச்சு செய்யலாமா???
அஸ்வினி முத்திரை மட்டும் செய்யலாம். அஸ்வினி+ஓஜஸ் அந்தந்த நிலைகளில்தான் செய்ய வேண்டும். வாழ்க வளமுடன்
@@Vethathiriya ok sir
வணக்கம்.நடுவில் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் காயகற்ப பயிற்சி தொடங்குகிறேன்.
1.ஓஜஸ் மூச்சு விடும் போதே மூலபந்ததில் இருந்து விடுவிக்லாமா? Or ஓஜஸ் மூச்சு முடிந்த பின் விடுவிக்க வேண்டுமா?
2.மாலை நேரத்தில் செய்யும் பயிற்சியை காலையில் சேர்த்து செய்யலாமா? பெரும்பாலும் மாலையில் செய்வது தவறிவிடுகிறது.
நன்றி. வாழ்க வளமுடன்
தொடர்ந்து செய்வது நல்லது. 1) ஆம் ஓஜஸ்மூச்சோடு மூலபந்தமும் விடுவிக்க வேண்டும்.
2) காலை, மாலை, இரவு என்று தனித்தனியாகவே செய்ய வேண்டும், எதையும் இணைத்து செய்தல் கூடாது, உடல் தாங்காது. வாழ்க வளமுடன்.
Kaya kalpa payirchi mattum seiyalama or 9 exercise um seiyanuma
காயகல்ப பயிற்சி செய்துவிட்டு இடையே விட்டுவிட்டால் அது உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா ?
உடல் பாதிப்பு ஏதும் வராது. தகுந்த காலத்திற்குப் பிறகு மீண்டும் தொடரலாம். வாழ்க வளமுடன்
Etu kayakalpam enkeyum kidaikka maatenkutu
மனவளக்கலை மன்றத்தில் கற்றுக்கொள்க. இணையத்தில் கற்க: www.kundaliniyoga.edu.in
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்