ஆம்ஸ்ட்ராங் கூடவே இருந்து கொ*லைக்கு Sketch போட்ட அஸ்வத்தாமன் -Journalist Vimaleshwaran | Ashwathaman
Vložit
- čas přidán 9. 09. 2024
- #newsglitz #vimaleshwaran #amstrog
ஆம்ஸ்ட்ராங் கூடவே இருந்து கொ*லைக்கு Sketch போட்ட அஸ்வத்தாமன் - Journalist Vimaleshwaran | Amstrong
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...
காவல் துறைக்கு குறிப்பாக கமிஷனர் அருண் சார் அவர்களுக்கு பாராட்டுகள். இதே வேகத்தை முன்னெடுத்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்
அவருக்கும் மேலே ஒரு இயக்கி அவரை இயக்கி வருவதை யாம் அறிவோம் உறவே❤😂
வேகம் விவேகம் அதிவேகம் அருண் சார்
போடாங்கொய்யால இவனுங்க உருட்டர உருட்ட அப்புடியே நம்புறியே டா முட்டாள். 😢
அவசரப்படாதீங்க அரசியல்வாதிகளை எல்லாம் பிடிக்க மாட்டார்கள் பிடிச்சா பாராட்டுங்க
0,
எது எப்படியோ ஒரு நல்ல மனிதரை கொன்றுவிட்டார்கள்.. அவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும் ..
Mr. Arun IPS is a great. Well done sir. Request u sir to pursue until its end . Congratulations
கட்சி பேதமின்றி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் அப்போது தான் மற்றவன் பயப்படுவான் காவல்துறைக்கு பாராட்டுகள்
ஏன் ஆருத்ரா வை ஏன் விசாரணை நடத்தவில்லை
யாரையோ காப்பாற்ற யார் யாரையோ வழக்கில் சேர்ப்பதாக தோணுகிறது
உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.....
அண்ணா உங்களை இழந்துவிட்டோம் அதுதான் உண்மை 😢
ஏன் கொலை செய்யப்பட்டார் யார் பின்புலம் என்று அவரை சுறுறி உள்ள உறவுகளுக்கு தெரியும்😂😂😂😂
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு ரௌடி என்று கேட்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது. சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும். குற்றங்கள் செய்வதற்கு முன் பயம் ஏற்படும் அளவிற்கு தண்டனைகளை திருத்த பட வேண்டும்.
உங்கள் பதிவு அருமை காவல் துறை அவர்களுக்கும் அய்யா அருண் ips அவர்களுக்கும் நன்றி
தினமும் ஒரு திரைக்கதை. அசுவத்தமனுக்கு பின்னணியில் உள்ள அதிகாரம் மையம் கைது செய்யப்படுமா,,?
காவல் துறைக்கு பாராட்டுகள்!
ஒரு சில மாதத்திற்கு முன்பு ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் இவர்கள் இருவரையும் சட்டமேடை என்பவர் தூக்கிவைத்து பெருமையாக பேசினார் சூப்பர் சார் நீங்கள் பேசியதில் உண்மை உள்ளது ஒளிவு மறைவு இல்லாமல் பேசியதற்கு நன்றி ❤
அடிச்சு கேட்டாலும் ஆருத்ரா அப்படின்னு சொல்லக்கூடாது .
Yaaru appadi sonnathu. Kathai theriyanal pesakkoodathu.
எல்லா குற்றவாளிகளையும் எண்கௌண்டர் செய்ய வேண்டும்
சரியான தேர்வு முதல்வர் அவர்கள் செய்த காவல் ஆணையர் வாழ்க திராவிட மாடல் அரசு?
Pavam sir Antha 22 Person Please Total Encounter Pannunga Sir
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொல்ல எப்படி மனது வந்தது அந்த பாவிகளை சும்மாவிட கூடாது
இன்ஸ்பெக்டர், SI, கான்ஸ்டேபிள்கள் பிரதான வேலையே ஓசியில் சாப்பிட்டு,லஞ்சம், ஓசி பஸ், இரயில போகுவது அரசு முக்கிய பணிகள.
Police Arun super
யோவ் சும்மா இருய்யாயா
Yow Partha
சொன்னதை செய்து கொண்டிருக்கிறார் திரு அருன் கமிஷனர் அவர்கள்
அதை ஒப்புக்கொண்டுதானே பொறுப்பில் உள்ளார்.
நம்ம நாட்டில் இவ்வளவு ரௌடிகளா? தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டது. சூப்பர் விளங்கும்
பல திருடர்கள் அரசியல் சரணாலயத்தில் சொகுசாக உலா வருகின்றனர்😂😂
கொலைக்கு ஒரே தீர்வு சட்டங்கள் கடுமையாக்க வேண்டும் ஆனால் இந்திய சட்டம்???????????????????
@user-hi1cj6qo3uகாவல்துறையை நேர்மையாக செயல்பட விடாமல் தடுப்பது ஆளும் கட்சியும் சில அரசியல்வாதிகளும் தான் அவர்கள் நேர்மையாக செயல்பட்டாலே பல குற்றங்கள் குறையும்...
0
மருத்துவத்திற்கு neet போன்றே இவர்களுக்கும் நுழைவுத் தேர்வு வைத்தால் நல்லது
5❤😅❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅q QQ QQ QQ QQ😅😅😅😅😅😅😅@user-hi1cj6qo3u
Unmai
எல்லாத்தையும் போட்டு தள்ளவும்.அதுதான் நல்லது
அனைவரையும் கட்சி பாகுபாடின்றி தூக்கிலிட வேண்டும்
பொதுமக்களுக்கு நல்லா தெரியுது எல்லாரையும் இணைப்பது ஆருத்ரா வழக்கு தான் முக்கிய காரணம் ஆனால் காவல்துறைக்கு தெரியல... என்ன ஆச்சர்யம்....
நல்ல விளக்கம்.
Yella Rowdi galum thannai kaka yella katchi la irukanga nu thariuthu. Keep going Arun sir. Welden.
Amen Amen Amen Amen Namaste 🙏 🙌 ❤️
இவனுங்க எல்லாம் ஏன்டா இன்னும் என்கவுன்டர் பண்ணாம வச்சுருக்காங்க. ஏன்னா உங்களுக்கெல்லாம் பயம்.
Super
SUYEACHAI! kudey kaithagalam!
உங்களுக்கே இந்த கேஸ் கண்டிப்பா நிக்காது யாருக்கும் தண்டனை கிடைக்காது....
Thandanai vundu
பேசுபவர் அஸ்வத்தாமன் மாதிரி உள்ளார்
5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!!
ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!!
270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள்.
நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...
அண்ணாமலை எப்போது கைது செய்யப்படுவார் காவல் துறை யாரிடம் உள்ளது ஏன் அபலை மீது நடவடிக்கை எடுக்கவில்லை
@dewati, முட்டாள்.... கூலிப்படை கைது, சிசிடிவி வீடியோ, ஆடியோ, வங்கிகள் பணம் பரிமாற்றம், செல்போன் எல்லாம் காவல்துறை கையில் உள்ளது இன்னும் அந்த முக்கிய புள்ளியை ஏன் காவல்துறை பாதுகாக்கிறது??? இந்த வழக்கை துரிதப்படுத்துவது சீக்கிரம் முடிப்பது முதலமைச்சர் கையில் உள்ளது. காவல்துறை முதலமைச்சர் கட்டுபாட்டில். வேண்டுமென்றே இந்த வழக்கில் ஊரில் உள்ள அத்தனை ரௌடிகள் பெயரை சேர்த்து குழப்புகிறார்கள். 30 நாட்களில் 138 கொலைகள் என்கிறார்கள் சிறப்பான ஆட்சிதான். பாசிச மோடி வரும் போது ஏன் கருப்பு கொடி காட்டவில்லை? ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு இல்லையெனில் வேற பேச்சு......தூ.... மானங்கெட்ட பொழப்பு பிழைப்புவாதிகள்.
Two days back a man was dead in custody. But this fellow says that after Arun took charge as commissioner there has been no murder
This shows..Armstrong Sir believed people and helped people and he was backstabbers if he has shared any enemity to his people..then enemies used that as their triumph card..
Nagatheran history sir
டேய் மேட்டருக்கு வாப்பா ஜவ் இழுத்தது போல இருக்கு
Correct words I am lessioing
Watha, idhan da cinema 📽️🎥
வழ்த்துக்கள் Plolice. Department❤❤❤
இருவரும் ஒரே குட்டையில் உரிய மட்டைகள்
Arun sir grt wrk,,,,,
யார் அந்த ப்ரமோட்டர்ஸ்? !. யார் அந்த பெருமாள் பேர் கொண்டவர்? !
Good debate.
Super speach sir
Please connect all dots till end to give justice
Paper dots
பழைய மலைக்கள்ளன் கதைதான்.
Case turned somewhere.... Finally the original culprit is not come...
Vallga❤valarga...vellga....tn....ps...
Sembium asst கமிஷ்னர் கைது செய்தால் தான் இந்த வழக்கில் உண்மை தெரியும்..காவல்துறை lanjammvangi இருப்பது அப்பட்டமாக தெரிகிறது
வாய்ப்பில்லை ராசாஆஆ
.இந்த, கொலையில், துப்ப, துலக்கிய, காவல்துறைக்கு, நன்றி, இது, சாதி, கொலை, அல்ல, தனிப்பட்ட விரேதம் பதை
What government doing those kinds of real estate atrocities
Great sir but. உண்மையில் குற்றவாளி யார் சார் குற்றவாளி
Most waited interview
Very interesting...
ராகுல் என்ற பெயர் தவறான உண்மையான பெயரை கூறுங்கள்
Video started 1:54
👏👏
Venkaivayal mattum.enna atchi.thiruma sir
Main materku vaanga flash back laam venaam, kolai nadakalaya? Abaandam
Super Arun sir.
Tamilnadulae ellaa rowdykalum jailil podanum
SLR SLR sir
Sir, tomorrow avara arrest panranga😅😅😅😅
ஆர்ம்ஸ் கொலையப்பா ஐந்து எழுத்துநபரின்ஆட்டம்அப்பா ஆட்டம் அப்பா 😂😂😂🎉🎉
புரிஞ்சிரிச்சி எனக்கு புரிஞ்சிரிச்சி.. !
உ த ய நி தி
உங்களுக்கு ரொம்ப தைரியம் பாசு!
Uzhaikkama sapidaraprokkerungalai vozhikkanumpa
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel people will be benefited believes in honesty is the best policy
Super police ❤❤❤
Police intellegense தமிழ்நாடு how many branch 38 dt but why this (armstrong elephant)சேப்டி 🎉missing
Mr . report are u sure this guy involved in Armstrong case ok what about main accused ?
He studied st Joseph in sriperumbudur
Vera mathathuku pona ampetkar sattatha thuukikitu alayirathu 38 kolaikal seiya thotha irukkum
ADGP ARUN IPS... 🔥
Anna ,Neengalum panathukku vilai poitingala😢,Kastama irukku
Illana avaru collector agirupar
Hope Arunkumar brings out VVIPs and his family is protected..not support Politicians
Nalla vishayam dha arun ips sir .. aana idhe vegam oru normal public kolai seiya padumbodhu irundha innum nalla irukum
Rowdykal ethaipartavathu thiruntaa vendum
ரவுடிகளுக்கு நல்லா promote பண்ணுற. பயத்தில் பேசுற.
No use sir
All the fellows will come out on bail sir
The whole system is filled with mafia and rowdies, it is heartening to know that Chennai has 4000 rowdies all will multiple murder cases and still roaming free
Bro adhelam ok g square yarudhu?
அப்போ திருமுல்லைவாயில் ஹவுசிங் போர்ட்....பூவை மூர்த்தி மற்றும் ....ஆவடி காரு....
அதாம்பா செகு.தமிழரசன்...
பணமும், பொண்ணுங்க இல்லன்னா இந்த உலகம் நல்லா இருக்கும்
Vetrimaran 2025 dhanush combo movie story data collected successful 😅😅😅
Ashwathaman mael irupavar katchi thalaivar thaan selvapperunthagai
Why Amstrong use gun he also criminal write
Super correct ta soniga sir
Unga interview ketkave unmaithanmai theriyuthu
Ellorum romba kambi suttaraanga
ஜெயிலர் படம் பாத்தமாதரி இருக்கு
JAVVUUUUU😅😅😅😅😅
இதற்கான காரணம் ஒரு நபர் அவர் பதவியில் உள்ளார் நடந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்
சரியான ஜவ்வு பேட்டிடா எப்பா...???
திருவேஙுகடம் ஊரை தப்பா சொல்லி அஙுக இருக்கிற வேற ஓரு திருவேங்கடத்தை கதறவிட்ட மேதாவிதானே நீ.?
Sollikudathu appadiye sollarathan
சின்ன சவுக்கு 🎉🎉🎉
Ellarum death anathakku appuram solringa,ellamey therinjamathire,en avar irukkum pothu sollala
சட்டத்தைப் படித்த வக்கீல்களை இதுபோல இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் இவர்களுக்கு அதிகமான தண்டனை வழங்க வேண்டும்
எல்லாம் தெரியும் போலீஸ் பத்தி பேசாத பூ
All aquistukkum 6 month ஒன் murder ஓவர்🎉🎉🎉🎉🎉