ஐயா நான் முதன் முதலில் ஆடி அமாவாசை அன்று தான் வந்தேன் உங்களை நான் பார்க்கவே இல்ல கொஞ்சம் வருத்தம்...அந்த மண்ணை மிதிகரதே பெரும் பாக்கியம் தான்...என்னால் நடகமுடியவில்லை ஆனாலும் எம்பெருமான் மீது பாரத்தை போட்டு நடந்துவிட்டென்...நடந்து விட்ட பிறகு என்னமோ சாதிச்ச ஒரு சந்தோசம் சிவ சிவ
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் சகோதரி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ? சிந்திக்கவும். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
வணக்கம் சக்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் சாந்தா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் பயணம் நல்ல பயணம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
குபேர லிங்கம் எதிரில் சடைமுடி தரிசனம் செய்வோம்.🙏
ஐயா நான் முதன் முதலில் ஆடி அமாவாசை அன்று தான் வந்தேன் உங்களை நான் பார்க்கவே இல்ல கொஞ்சம் வருத்தம்...அந்த மண்ணை மிதிகரதே பெரும் பாக்கியம் தான்...என்னால் நடகமுடியவில்லை ஆனாலும் எம்பெருமான் மீது பாரத்தை போட்டு நடந்துவிட்டென்...நடந்து விட்ட பிறகு என்னமோ சாதிச்ச ஒரு சந்தோசம்
சிவ சிவ
ഓം നമഃശിവായ ദൈവമേ എല്ലാർക്കും നല്ലതു മാത്രം നൽകണമേ 🙏🏻
அண்ணாமலையார் மனநிம்மதி.கொடுங்க.அப்பா😭❤❤❤❤❤❤
Excellent video, very devotional, all the best
ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்பா தாயுமானவா அண்ணாமலையார் சுவாமி முருகா 🙏
ஹர ஹர ஹர ஹர ஹர மகாதேவா ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மகாதேவா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய உண்ணாமலை தாயே
ஓம் நமசிவாய 🙏🙏🙏
Om namashivaya namagha 🙏
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் சகோதரி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ?
சிந்திக்கவும்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
Super vedeo bro from tiruvanamalai
ஹர ஹர சங்கர சிவா சிவா சங்கர
Ennum thiruvannamalai patri niraya
Therigikanum.niraya video podunga
வணக்கம் சக்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
🎉🎉🎉🎉🎉🎉
🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏🐓
No words pa😢❤
Ohm namasivaya
OK OM
Sadaimudi chittharai maatha matham tharisanam seikiren
Road naai kuzhaithaigalai saapaadu ellaamal saagadikavaikaraar
வணக்கம் சாந்தா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Tiruvannamalai dhan.powerful and vibration temple than tirupati.because Shiva is powerful than Vishnu.
Kadavula enda pirikkiringa irandu kadavulum ondru hariyum shivanum onnu ariyadhavargal vayil mannu
வணக்கம் பயணம் நல்ல பயணம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Aachiryama iruku thiruvannamalai la tamil pesranga😮 Telugu thana pesanum
நிறையபேர் வாடகை வண்டி ஓட்டி வரானுங்க. வீடியோ போட்டு குடும்பத்தில் குழப்பம் உண்டாக்காதீங்க மணி அண்ணா!