அம்மா நான் அற்புத வள்ளி அம்மா எனக்குமதுரைதான் சொந்த ஊர் தினமும் மீனாட்சியை சேவிக்ற பாக்கிம்மா நீண்ட ஆயுள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாங்கு வாழ மீனாட்சியிடம் பிரார்த்தனை செய்றேன் மா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க அனைத்து ஐஸ்வர்ய ங்களுடன் நற்பவி நற்பவி நற்பவி
Heartfelt gratitude from my end amma.. the best depiction of devi varahi.. blessed to see this during navaratri.. Thank you for taking such efforts to display her divinity to us..
Chance eh illa Maa... Enna azhaga irukka ambhal.... I was waiting to see this vishukkra Samhaaram on today's date. Thanks for bringing this to our eyes. Kaana kann kodi vendum.... Bandasura vadam paartha thrippthi...😊 Kudus to the artists....yenna azhaga, lively ahh pannirkaanga.. and neenga adhai rombha azhaga present panni irukeenga. Mikka Nandri Ma... Ambal anugraham ungalukku pooranamai kidaikattum....
விசுக்ர வதம் புரியும் அம்பாள் கண்களில் தான் எவ்வளவு ஆக்ரோஷம். வதம் இப்படித் தான் நிகழ்ந்திருக்கும் போர்க்களம் இவ்வாறு தான் காட்சியளித்திருக்கும் என்பதை யாரும் நேரில் பார்த்திருக்க முடியாது. ஆனால் இந்தக் காணொளி அந்தக் காட்சிகள் இப்படித் தான் இருந்திருக்கும் என்பதை அணுப்பிசகாமல் வெளிப்படுத்துகின்றன என்றே நான் நினைக்கிறேன். போர்க்களத்தில் வீராங்கனைகளை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கும் விதம், ஒவ்வொரு படைக்கும் தலைவியாக அன்னை வாராஹி, நடுநாயகமாக அன்னை லலிதாம்பிகை என்று இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றும் தத்ரூபமாக இருக்கின்றன. ஒரு படத்தை ஒவ்வொரு காட்சியாக விளக்கி இன்று அதன் இறுதிக் காட்சியில் இன்று அனைத்தும் சங்கமிக்கும் வகையில் காட்சிப்படுத்திய அந்த அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இதற்காக நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் அளப்பரியவை. அவற்றின் விளைவையே தினமும் நாம் கண்டு ரசித்தோம். உங்கள் அயராத உழைப்புக்கு அனேக வணக்கங்கள்❤
இந்த காட்சி பார்க்க கோடி கண்கள் போதாது அம்மா மிகவும் நன்றி
மிக மிக அற்புதமான விளக்கம் கண்கொள்ளா காட்சி மிக நன்றி
அம்மா நான் அற்புத வள்ளி அம்மா எனக்குமதுரைதான் சொந்த ஊர் தினமும் மீனாட்சியை சேவிக்ற பாக்கிம்மா நீண்ட ஆயுள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாங்கு வாழ மீனாட்சியிடம் பிரார்த்தனை
செய்றேன் மா
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
வாழ்க அனைத்து ஐஸ்வர்ய ங்களுடன்
நற்பவி நற்பவி நற்பவி
Was able to understand வராஹி journey of Amma through these days
வாழ்க வளமுடன் நந்தினி அம்மா🌹🌹🌹 நல்லதே நடக்கும்❤❤❤ காண கண் கோடி வேண்டும்🌹🌹🌹
Very imaginative and talented
Super Mam Thanks 🙏🙏🙏🙏🙏 Happy
Super mam cancer patients
Ellarkagavum pray panninga pls
Excellent depiction Ma.Best Wishes. Sri Varahi Thaye Potri.
🙏🙏🙏
Waiting Nandhini
Wonderful 🎉🎉🎉
Excellent, congratulations to u for your great efforts and also to the artist who did this . Great efforts
Heartfelt gratitude from my end amma.. the best depiction of devi varahi.. blessed to see this during navaratri.. Thank you for taking such efforts to display her divinity to us..
Thanks நந்தினி
Arumai amma
Arumai ma
Awesome 🎉🙏🏻😍
OMG . It’s like watching a movie 🙏
🙏🏻🙏🏻🙏🏻💐💐👌👌
Nandini who created this varahi Amman set. Super. Romba azhagu. Kudos to that person. ALSO SPECIAL congrats to u . Wellexplaind. Pramadam. Keep.it up
Super super sis
விச்சுகிரவாராகி மற்றும் பரிவாரங்கள் அணைத்தும்அற்புதம்
Super mam ❤
அழுத்தம் திருத்தமாக மனதில் பதிய வைக்க
அழகா வரண்ணனை
கண்களுக்கு விருந்து
மட்டுமல்ல
மனதிற்கும் மருந்து (சந்தோஷம்)
Chance eh illa Maa... Enna azhaga irukka ambhal.... I was waiting to see this vishukkra Samhaaram on today's date. Thanks for bringing this to our eyes. Kaana kann kodi vendum.... Bandasura vadam paartha thrippthi...😊
Kudus to the artists....yenna azhaga, lively ahh pannirkaanga.. and neenga adhai rombha azhaga present panni irukeenga.
Mikka Nandri Ma... Ambal anugraham ungalukku pooranamai kidaikattum....
Amma❤❤
Romba alagu akka
super amma 👍
அருமை அருமை 👌
அம்பாள் அசுரனை அழிப்பது தத்ரூபமாக உள்ளது super sister 👌
ஓம் சக்தி பராசக்தி 🙏
Om Varahi potri om
அருமை அம்மா வாழ்க வளமுடன்
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
9 ஆம் நாள் வெற்றி பெற்ற மையை கொண்டாடும் விதமாக வெற்றி த்திருநாள் காட்சிப் படுத்தல் . நவராத்திரி விழாவின் நிறைவு நாள் விழா.
காத்திருப்போம்
விசுக்ர வதம் புரியும் அம்பாள் கண்களில் தான் எவ்வளவு ஆக்ரோஷம். வதம் இப்படித் தான் நிகழ்ந்திருக்கும் போர்க்களம் இவ்வாறு தான் காட்சியளித்திருக்கும் என்பதை யாரும் நேரில் பார்த்திருக்க முடியாது. ஆனால் இந்தக் காணொளி அந்தக் காட்சிகள் இப்படித் தான் இருந்திருக்கும் என்பதை அணுப்பிசகாமல் வெளிப்படுத்துகின்றன என்றே நான் நினைக்கிறேன். போர்க்களத்தில் வீராங்கனைகளை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கும் விதம், ஒவ்வொரு படைக்கும் தலைவியாக அன்னை வாராஹி, நடுநாயகமாக அன்னை லலிதாம்பிகை என்று இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றும் தத்ரூபமாக இருக்கின்றன. ஒரு படத்தை ஒவ்வொரு காட்சியாக விளக்கி இன்று அதன் இறுதிக் காட்சியில் இன்று அனைத்தும் சங்கமிக்கும் வகையில் காட்சிப்படுத்திய அந்த அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இதற்காக நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் அளப்பரியவை. அவற்றின் விளைவையே தினமும் நாம் கண்டு ரசித்தோம். உங்கள் அயராத உழைப்புக்கு அனேக வணக்கங்கள்❤
உற்றுப்பார்த்தால் பெரு மூச்சு விடறமாதிரிஅம்பாள்இருக்கிறாள்
அம்பாள் பேசரா
🙏🙏🙏