பொன் ராதாகிருஷ்ணன் அடாவடி பேச்சு | Pon RadhaKrishan | Pon RadhaKrishnan Speech About Christianity
Vložit
- čas přidán 4. 10. 2020
- #PonRadhaKrishan
Tower News is an online news channel. You can get all the political-related news, politician speech, Tamil News, Election News, Tamilnadu News, Political News, Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech, NTK, DMK, ADMK, BJP, TMMK, AMMK, DK, MNM, PMK, Congress, DMDK.
We also publish public opinion for the current issues, health tips, doctors special interview, etc..!
------------------------------------------------------
Connect with us in Social media
Twitter: / towernewstamil
Facebook: / towernewstamil
Instagram: / towernewstamil
------------------------------------------------------
உங்களை தொடுகிறவன் என் கண்ணின் கருவிழி யை தொடுகிறான்
Jesus universal GOD
உங்களைசபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்.துன்பபடுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.அவனே இயேசு வின் புத்திரன்.
அரசன்"அன்றே கொல்வான் , தெய்வம் நின்று கொல்லும் ஜாக்ரதை .
உலகத்தில் உபத்திரவம் உண்டு திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் Amen
கர்த்தர் நல்லவர் அவர் சத்துருக்கள்மிகுந்த வெட்கம் அடையும் படி செய்வார்
வெட்டிப் பார் எங்கள் கர்த்தர் இயேசு கிறிஸ்து யார் என்றே அறிந்துக் கொள்வாய்..
Amen
Amen
Amen
Amen
Iva Enna mayira Nammala vettuvar
.Esappa Avan Nakai vattuvar
இங்கு கமெண்ட் செய்த ஒரு கிரிஸ்துவர் கூட எதிர்வினையாற்வோ தரக்குறைவாக பேசவில்லை என்பது சிறப்பு....
👍👏👏👏
👌👌👌👌👌👌👌👌👌🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🎅🎅🎅🎅🎅
கரணம் நாம் யேசு வின் பிள்ளைகள் நாம் அப்பா போலத்தான் உலகத்தை jaipom
Unmai visuvasi 👌👌👌
ஆண்டவரே இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. உணர்த்துங்க இயேசப்பா🙏🙏🙏 ஆமென் 🙏🙏🙏
நீங்கள் சும்மா இருங்கள் உங்களுக்காக நான் யுத்தம் செய்கிற தேவனாக இருக்கிறேன்
Soon he'll know who is Jesus and who is Christian, God will judge
Hole night prayer. Please prayer groups arrange and discuss do it's
2 இராஜாக்கள் 19அதிகாரம் 34,35 ஆம் வசனம் யெகோவாவின்
ஒரு தேவத்உதன் 185,000 பேரைக்
கொலைசெய்தான்
i dont mean to be so offtopic but does anybody know of a method to log back into an instagram account?
I was dumb lost the login password. I appreciate any help you can give me!
அய்யா...பொன்..ராதாகிரு.....என்ன மனிதன்.....பிரோசனமில்லாத ஒரு ஜீவன்....
Cinema theatre muru ku merchant he will talk like this.
ராதா கிருஷ்ணன் அவர்களே நீங்கள் கிறித்தவர்கள் மேல் ஏன் இவ்வளவு கோபம் நாங்கள் யாரையும் வெறுக்க மாட்டோம் உங்களையும் நேசிக்கிறோம் இயேசு அப்பா உங்களை மன்னிக்கட்டும் நாங்களும் மண்ணிகிரோம்
இயேசு கிறிஸ்து கூறுவது :உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
ஆதலால், பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
மத்தேயு 10:31
(இயேசு கிறிஸ்து சொல்கிறார்)பூமியின்மேல் உலகசமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், உலகசமாதானத்தையல்ல, பரிசுத்த ஆவியின் ஞானமான பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
மத்தேயு 10:34
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம், ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே(மெய் தேவனுக்கே) பயப்படுங்கள்.
மத்தேயு 10:28
இந்த கல்லின்மேல் மோதுகிறவன் நொறுங்கிப்போவான் இந்த கல்எ வன் மேல் மோதுகிறதோ இடம் தெரியாமல் போவான்
Ama brother 👍👍👍👍👍
Amenn
Correct
அதான் சூத்து கிழிஞ்சு போனான் .
அடா கல்லுக்கு பொறந்தவனே...கல்லும் மண்ணும் கடவுள் இல்ல....உன் மண்டையள மூள இல்ல,மண்ணு இருக்கு .....
இவர். இந்த முறையும் விஜய் வசந்திடம் தோற்றுவிடுவார் இது தான் அய்யாவுக்கு கடைசி தேர்தல் தமிழ் வாழ்க விவசாயி வாழ்க
Vijay Vasanth 💯 percent will win. BJP loose deposit zero oooooooooooo
உங்கள் வாக்கு பலித்து விட்டது நண்பரே 👍.
நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது; சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரேயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
அப்போஸ்தலர் 26:14.
அந்த சத்தம் உனக்கும் கேட்கப்படும் தருணம் இது,
தொட்டு பார். இந்த கல்லின் மீது மோதுகிறது எவனும் நொறுங்கி போவான்.அவரை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சந்திப்பார்.
வாழ்த்துக்கள் பொன்னர் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 🙏🙏🙏
அவங்களை இயேசு ஆண்டவர் தமிழ் நாட்டை சந்திக்க போகிறார் ஆமென்
ஆண்டவரே எங்கள் ஆயர் எந்த மிரட்டலுக்கும் நாங்கள் பயப்படமாட்டோம் எங்களை படைத்தவர் அவர் எங்களை பாதுகாத்து வழிநடத்துவார்
இவன வெட்டனும்
பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே இயேசு உங்களை நேசிக்கிரார்
முள்ளில் உதைப்பது கடினம் அண்ணா !
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Amen
Amen
Amen
அவர் பேசிய பதிவை பதிவு செய்திருந்தால் நன்றாக அமைந்திருக்கும்
czcams.com/video/2ETWcdnD_ZY/video.html
கர்த்தர் எங்களை பாதுகாப்பார் பெருகப்பண்ணுவார்
உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். "
எசாயா 35:4
JESUS ONE MAN ARMY, யாரா இருந்தாலும் சிதறுண்டு போவீர்கள்.💯/
Praise the lord
Amen
Yes Amen
@@bhuvanaprem9357 qqqqqqqqqqqq
@@samsonpaula1494 m
நாம் சிறுபான்மை அல்ல
சிறுபான்மை என்று சொல்லாதீர்கள்
நாம் தமிழராக இனையுங்கள்
Nee mudhalil jathi paera neekku piragu tamilaraga inayalam.
ஆட்சி மாரும் ராதாகிருட்டினன்மீது வலக்கு பதிவுசெய்யவேண்டும் இவானமாதரிஆட்கள் அரசியல் வாதியாகஇருக்க இவனுக்கு தகுதிஇருக்கா ,
Née pona paiyana atchi engira pera vachi kolapadringalada ponman
ராதாகிருஷ்ணன் பேசியதை போட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்
என் தேவனுக்கு சித்தம் இல்லாமல் தலையில் இருக்கும் ஒரு மயிரும் கூட கீழே விழாது,,,,, சரீரத்தை மாத்திரம் கொல்ல வல்லவர்க்கு பயப்படாதெயுங்கள் இது என தேவன் வாக்கு என் தேவனுக்கு முன்பாக நீ சமபூமி ஆவாய்
இது போன்ற என்னம் கொண்ட இவர்கள் அழியவே ஆடுகிறார்கள்.
உன்னைத் தொடுபவன் என் கண்மணியை தொடுகிறான்
தெய்வம் நின்று கொள்வார்
இந்த பெண் ராதாகிருஷ்ணனுக்கு நேரம் சரியில்லை.
Haha crct... Siruthaiya seeri paakraan
Pong. Kk. Mudal
@@user-sy4ec3bq9v பொதுமக்களுக்கு எச்சரிக்கை...இவர் ஒரு சங்கி..
சங்கி= எவன் எப்படி செத்தாலும்,கஷ்ட பட்டாலும் போராவ இல்ல அவன் கர்மா அப்படி சொல்லிட்டு அவுனுக்கு உதவாமல்...தன்னோட மனுதர்ம கொள்கை வழனும் நினைகிறவர்கள்
கிறிஸ்தவர்கள வெட்டுவென் சொன்ன அந்த மனூஷன என் தேவனாகிய இயேசு கிறிஸ்து வாயை வெட்டுவார்
ஆமென்
வேண்டாம் கர்த்தர் இராட்சிப்பார் இவங்களை
@@mamuthileanace8985 s
அப்படியானால் சீடர்களைதுன்பபடுத்தினபோது பதிலுக்கு பதில் இயேசு செய்து இருக்கலாம் அல்லவா?! அது சத்தியம் அல்ல.
Mudal
இயேசு ✝️way
இவரை மன்னியும் ஏனெனில் இவர் இதை தெரிந்தே சொல்கிறார் 💮💒🙈🙉🙊
கடவுள் அவருக்கு தண்டனை தருவார் அவருக்கு என்ன அருகதை இருக்கு நம் பனத்தில் வாழ் பவர்
இயேசு கிறிஸ்துவின் நாமம் வாழ்க
We Christians need not get tensed up when we see and hear such stuff through the media.
It is just one more sign that Revival in India is round the corner.
Haven't we seen what happened to Pharaoh, Jericho and the mighty Roman empire ,to name a few?
So let's keep praying and praising.
Pottai radhakrishnan
இயேசு அப்பா என் பிள்ளைகள் மேல் கை போட்டால் நான் சும்மா விடமாட்டேன் என்று இயேசு அப்பா பைபிள் வார்த்தை சொள்ளறார் இயேசு உங்களை நேசிக்கிறார்
Nandri sir. You did the right thing. God bless us all.
Immediately please take action WeRequest to CM
My dear respected all,"PRAYER BRINGS VICTORY TODAY AND FOR EVER,!"
ஆண்டவர் தாமே உங்களுக்காக போராடுவார் .நீங்கள் அமைதியாய் இருப்பீர்கள் என்று எழுதப்பட்டுள்ளது.விரைவில் பலனை அறுவடை செய்வாய்.
Kristhava nanbargala ongalukaga
Oru Muslim aagiya naan ongaluku udhavi saivaan ✝🤝☪
Praise the lord.
Podalpattyponnar
யேசுநினைத்தாநீ உயிர்யுடன்இருக்கமுடியாதுஅவர்நினைத்தால்உயிர்இருக்காஅதைபுரித்துபேசுதண்டனைவாங்காத
இயேசு பாதுகாப்பார்
Sir we can't leave this matter. Bring him to justice.
Glory full message God bless all of you thank you Jesus name amen
கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக உருவாக்கப் படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் ஆமென் 🙏🙏🙏
Who ever touches God's children, it is like touching God's cornea. God will take care of him.Pray for him to have change of heart.
Isaiah 13:11
.. அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்."
ராதாகிருஷ்ணனை குமரி மாவட்டத்திலிருந்து ஓட ஓட விரட்டுவோம்.
பழிவாங்குதல் கர்த்தர் கு ரியது
Valai eduthavan valile savan.Pon R sir,unkalukana vasanam.
*Please publish the video link of Ponnar talking against christians. Let us spread the video link 👍*
Praise the lord
Lord Jesus you're our God allmighty Jesus no ones can not stand before you Jesus hallelujah sthotharam amen
Pon Radhakrishnan manusane illa seekiram poiduven mela. Kavalai padadhinga nanbarhale
God bless you
Our Lord will take care ..He is Omnipotent
Meaning in tamil
44 - நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
45 - இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
Yesu u
I doubt whether Radhakrishnan is in good sense. He should read the history of Travancore and learn how his Grandma and other women treated by the so called high caste Hindus and rulers!
God bless you ⛪ 💕 💕 ❤️ ❤️ amen.
Just do whatever you want remember one thing all must stand before God for judgment that day will see the rewards
Jesus Christ love you Radha Krishna , God is our protect er.bent ur knee before jesus pray for him.
Pon radhakrishnan something wrong with him he should be arrested and lockup in jail
For uttering such arrogatory speech end is nearing him.
Jesus Love you God is Love Jesus Comeing Soon Amen I Love you Lord Jesus Amen Lord Jesus Only God Amen yahweh Amen.
Pontiac Radhakrishnan open your eyes and see the world. Don't utter words as you like. Give respect to others.
Todarattm ayya ungal pani nantri
We will pray together..... God will do miracles... within 6months God will give bad rest to Rathakrishnan.... God will do that... our God is awesome God... Rathakrishnan can't remove a hair from Christian head.... pray pray... pray for India..... God given some time to syththan... syththan will play until that time.... so prayer will break everything....
I could say to Mr Radhakrihnan what Jesus Christ said when he was on the cross "Father, forgive them,for they do not know what they do." Luke23:34., this is what I do remember .
As a Tamilian I will support christians. Touch us if you can.
God answered our prayers through this election
Amen
Amen. Oh Lord Jesus ummudaya varugai sameebam
Jesus yestppa forgive bless all
Pon Ratha kirshnan oru Mutal God is great 🙌
If GOD ALLOWS YOU Mr. Go ahead and do it
Kandipa Pon ratha Krishnan win Pana vaipe ila .... Vijay vasanth than win panuvga .... One of the best role model... Vasantha Kumar i miss u sir🥺
God is Good Jesus is My Friend thank you Jesus
கிறிஸ்தவர்களே ஒன்றுபட்டு உழைப்போம் இயேசு வுக்கே புகழ் மரியோ வாழ்க🙏✝️🙏🌹🌹🌹
We'll never and never be ashamed A Promise Joel 2:26.
Now he needs vote from Christians super
Danger is waiting for
Wicked.
ராதாகிருஷ்ணரே!மதவேற்றுமைபாராது ஒரு தடவை நாங்கள் வாக்களித்து வெற்றி பெறசெய்தோம்.மதவெறியர்கள் ஒருபோதும் பொதுசேவை செய்ய முடியாது. உங்க அரசிய லுக்கு குட்பை--😃
God bless you jesus Christ. Bro.baby
யாரு சிறுபான்மை இந்த மண்ணில் ஆரியர்கள் மட்டும் தான் சிறுபான்மை
Who ever touch Christians they are they touching the eye of Mighty God
You are not minority You are majority community .please do not guilty Support NTK
அப்போ.. ntk ஒரு பாவாடைகளின் கட்சி னு நீயே ஒத்துகிட்ட😂🤣
பயமா இருக்கா பொன்னர்.
Barber raga irunthal vetti viduvar Pola vettat tum parpom take it easy
பொன் ராதாகிருஷ்ணன் சீக்கிரம் திருந்துவான்
Matha maatrathil eedupattal..kandippa kalavaram nadakkum.. yaarum matha maatrathil eedupadatheergal..krishthuva makkalay..
Jesus இவர்கலையும் இரசியுங்க
Praise the lord. Not today tomorrow. Ok. Tc of ur self net day u can't see. No problem. My Jesus is alive no need your help
Itunela tan ne kanyakumaari la fail😂💥
அவருடைய காலம் முடிய போகிறது.அத்தான் அப்படி பேசரார்
2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்_....
அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
_அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்?!எப்படி!?_
*மூட நம்பிக்கை*
*இறை நம்பிக்கை*
*மத நம்பிக்கை*
_இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது_
*_மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு_*
_1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம்_
_2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்_
_3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்_
_4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்_
_5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்_
_6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோஷம் தீரும்_
*_என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ கூடங்கள் அமைக்க விடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்_*
*_தமிழ்நாட்டில் இருந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் யாவரும் கல்வி சாலைகளை திறக்காமல், மருத்துவ வசதிகள் கூடங்கள் இல்லமால், இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் கோவில்களை "மட்டுமே" கட்டி, அந்த கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாஷை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு குரூப் இடம் ஒப்படைத்து விட்டனர்_*
_20ம் நூற்றாண்டில் எனது தாய்வழி தாத்தாவிடம் சுமார் 18 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். தந்தைவழி தாத்தாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். அவ்வளவுதான்_
*_காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்க முற்பட்ட பொழுது, எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க, தந்தைவழி தாத்தா தானாக முன்வந்து தனது 1/2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார். திவான்கள் , ஜமீன்கள் எவரிடமும் எதுவும் பெயரவில்லை_*
_எனது பெரியப்பா 3ம் வகுப்பு வரை சென்றார், அத்தை பள்ளிக்கே செல்லவில்லை, அப்பா 6ம் வகுப்பு வரை சென்றார், அம்மா 3ம் வகுப்பு வரை சென்றார்_
_என் தந்தை வழி உறவில் முதல் பட்டதாரி மற்றும், ஒரே பட்டதாரி நான் மட்டுமே! தாய்வழி உறவிலும் முதல் பட்டதாரி நான். இப்பொழுது தான் எங்கள் அடுத்த சந்ததி அனைவரும் பள்ளி கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கின்றனர்_
*_இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும், நிலவுடமைச் சமூகமே இப்பொழுதுதான் கல்வியை உணருகிறது என்றால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை!!!!????_*
*_ஒருவேளை, பிரிட்டிஷ் ஆட்சி அமையாமல் அரசாட்சியே தொடர்ந்திருந்து, டாக்டர் நடேசன் (முதலியார்), பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் முன்னெடுப்பு இல்லாமல் இருந்திருந்தால்!!??_*
_ஏன் ஒரு குரூப் , பிரிட்டிஷார் மற்றும் கிறித்தவர்களை திட்டிக்கொண்டே இருக்கின்றனர் என்று இப்பொழுதாவது புரிகிறதா?!_
*_மீண்டும் சூழ்ச்சிகள் மூலம் தடைகளை ஏற்படுத்து கின்றனர். அன்று அவர்களுக்கு கிடைத்த பேராசை அடிமைகள், சோழ,பாண்டிய, சேர, பல்லவ மன்னர்கள். இன்று பழனிச்சாமி, நரேந்திர தாமோதரதாஸ்._*
_கல்விச் சாலைகள் முழுக்க இராமாயணம், மகாபாரதம் என்று மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சமஸ்கிருதம் எல்லா துறைகளிலும் எட்டிப் பார்க்கிறது_
*_அதானி, அம்பாணி, பிர்லா, மிட்டல், பஜாஜ், கோத்தாரி, கோத்ரெஜ், வேதாந்தா போன்றவர்கள் நமது நிலங்களை எடுத்துக்கொள்ள ஏற்கனவே சட்டம் இயற்றிவிட்டனர். அடுத்து கல்வி பறிபோகும். அடுத்து உரிமை?!_*
*_எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கலாம் என்று மதத்தை தூக்கிக்கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்த போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள்_*
*_நாம் விழிப்புடன் இருந்து நமது சந்ததியினரின் உரிமைகளை காப்போம்._*
_Shared post மீள் பதிவு.: GP.வாணன்,