Sri Lanka Tamil Rulers | இலங்கை யாருக்கு சொந்தம்? | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2018
  • உங்கள் பதிவை/செய்தியை என்னுடன் பகிர: g.vickneswaran@gmail.com
    இது நீங்கள் உருவாக்கிய சேனல்...உங்களுக்காக என்றும் எனது ஆராய்ச்சி தொடரும்
    Please Share your Articles/Title/Research : g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    Please Subscribe : goo.gl/wh2Cr8
    For more poems, stories, and News PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
    பொக்கிஷம் Website :-tamilpokkisham.com/
    பொக்கிஷம் Facebook :- / iampokkisham
    For more poems, stories, and News PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
    #pokkisham
  • Zábava

Komentáře • 652

  • @user-sc4em6ms7b
    @user-sc4em6ms7b Před 4 lety +27

    தமிழர்களை யாராலும் தொற்கடிக்க முடியாது மறைத்து வைத்திருந்தாலும் நிச்சயம் ஒரு நாள் விடியலை தேடும். நல்ல பதிவு நன்றி

  • @dlefreefire8598
    @dlefreefire8598 Před rokem +16

    இலங்கை தமிழ் வேறு இந்திய தமிழர் வேறு வேறு என்று நினைத்தன் ஆனால் எல்லாம் ஒன்றுதான் இராவணன் சேர சோழ பாண்டியர்கள் எங்கள் முன்னோர்கள் 🙏😌🔥

  • @anthonymervynprakash2796
    @anthonymervynprakash2796 Před 5 lety +56

    I am Sri Lankan.
    Your statements are true

    • @Unikat.F90
      @Unikat.F90 Před 4 lety +2

      Are you Tamil

    • @prasanna2562
      @prasanna2562 Před 2 lety +2

      @@Unikat.F90 tamil puriama indha video avanala paaka mudiuma?avaru tamilan dha bro

  • @antonyrohan8460
    @antonyrohan8460 Před 4 lety +26

    Proud to be Tamil of Sri Lanka❤

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 Před 4 lety +16

    இலங்கையை ஆண்டது தமிழ் மன்னரே நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புக் கில் படித்து உள்ளேன் இதுதான் உன்மை

  • @jeyakumarkumar9634
    @jeyakumarkumar9634 Před 3 lety +9

    ஆதிகாலத்திலிருந்தே இடையர்கள் யாதவர்கள் இலங்கையில் இருந்தனர் என்பது உங்கள் வரலாற்றின் மூலம் தெரிகிறது நன்றி ஐயா

  • @tycoonkishorekumar
    @tycoonkishorekumar Před 6 lety +46

    உலகம் முழுவதும் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் குமரிக்கண்டமாக தேய்ந்து பிறகு தமிழகமாக தேய்ந்து இப்பொழுது இன்னும் பல வந்தேறிகளால் ஆட்கொள்ளப்பட்டு நம் வாழ்விடம் சுருங்கிக்கொண்டே வருகிறது .நீர் சொன்ன வார்த்தை 100% உண்மை நண்பா நம் வரலாற்றை பாரம்பரியத்தை பெருமையை என்று மறக்கிறோமோ அன்றே நம் இனத்தின் அழிவு ஆரம்பமாகிவிடும். விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி நேரத்தில் நாம் இருக்கின்றோம் . விழித்தெழு தமிழா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    • @indtamil9040
      @indtamil9040 Před 4 lety +3

      தமிழர்களின் வருகைக்கு முன்பு இலங்கையிலும் இந்தியாவிலும் பூர்குடிகளாக வாழ்ந்தவர்கள் நாகர்கள். நாகர்கள் பழங்குடி இனத்தவர்கள். நாகர்கள் பேசிய பாஷை நாக பாஷை. நாகர்கள் தமிழை கற்று தமிழும் பேசினார்கள்.தமிழர்களின் வருகைக்கு பிறகே நாகர்களின் மக்கள் தொகை படிபடியாக குறையத் தொடங்கியது. தமிழர்கள் நாகர்கள் இனத்துடன் கலப்பு ஏற்பட்டது. வட இலங்கை முழுவதையும் நாகர்கள் தான் அரசாண்டனர். அப்போது வட இலங்கை நாக தீவு, நாக தீபம், மணிபல்லவ தீவு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தமிழர்களின் வருகைக்கு பிறகே நாக நாடு அழிக்கப்பட்டு யாழ்பாண அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அடுத்து சிங்களர்களின் வருகைக்கு பிறகே இலங்கையில் நாகர்கள் இனம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இது தான் இலங்கையின் வரலாறு.
      நாகர்களும், இயக்கர்களும் அழிந்துப் போன பழங்குடியினர். They are tribal people. Tamils are not tribal people. இவர்களின் எச்சமாக மிச்சம் உள்ளவர்கள் வேடா பழங்குடியினர். இவர்கள் தான் இலங்கையின் பூர்வ குடிகள், மண்ணின் மைந்தர்கள்...
      சிங்களரும் தமிழரும் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்.
      தமிழ் காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் கம்ப இராமாயணம் நாகர்கள், இயக்கர்கள் நர மாமிசம் சாப்பிடும் பழங்குடிகள் என்று கூறுகிறது. ..இது தான் உலகம் ஒப்புக்கொண்ட உண்மை...
      இப்படிக்கு,
      இந்திய தமிழன்.

    • @cricketmasti3324
      @cricketmasti3324 Před 2 lety

      @@indtamil9040 நாகர்கள் தமிழ் பழங்குடி தான். அவர்களுக்கு என்று தனி மொழி கிடையாது.

  • @raceadinaraceadina5293
    @raceadinaraceadina5293 Před 6 lety +69

    தமிழ் வரலாறை மையமாகவைத்தே நிறைய திரைப்படங்கள் எடுக்கலாம்.
    நான் நிறைய சீனா படங்களை பார்க்கிறேன்.
    யுவான் வம்சம் மற்றும் Qing வம்சம் என சீனர்கள் நிறைய படம் எடுத்திருக்கிறார்கள்.
    இங்குள்ளவர்கள்தான் காதல் காதல் என அடித்துக்கொள்கிறார்கள்.
    வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்கமாட்டான்...!
    அருமை. திரைக்கதை பானையில் சொல்லிறீர்க்கிகள் ...! நன்றி !

  • @pallavamani
    @pallavamani Před 5 lety +34

    இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் பாயும் புலி பண்டாரக வன்னியன் வரலாறை ஆய்வு செய்க

  • @sarojinichelliah5500
    @sarojinichelliah5500 Před 3 lety +11

    My parents are from Jaffna and used to go back often to visit. So much is going on in India and this is really something I was looking out for. Let’s support this channel and claim our heritage. And now with so much research through archeology the truth is being unravelled.

  • @Spica24
    @Spica24 Před 6 lety +82

    முருகன் இலங்கையில் தான் வாழ்ந்ததாகவும், நம் முன்னோர்களில் கடவுளாக பார்க்கும் அளவு சிறப்பாக தமிழ் வளர்த்தார் எனவும், முதன் முதலில் காட்டை அழித்து விவசாயம் செய்யும் முறையை உருவாக்கியவர் என்றும் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் சான்றுடன் கூறுகிறார்கள்

    • @alageshanjayaraman8864
      @alageshanjayaraman8864 Před 4 lety +6

      athu mutrilum unmai tholare

    • @user-ym8cs5zu6o
      @user-ym8cs5zu6o Před 4 lety +7

      நாகர்கள் இனம், இலங்கை முதல் கிழக்கில் நக்கவரம் (Nicobar islands) வழியாக சாவகம் (Java islands) வரையில் நீண்டு பரவி வாழ்ந்ததாகவும் வடக்கில் தமிழகம் முதல் நாகாலாந்து வரையில் நீண்டு பரவி வாழ்ந்ததாகவும் மணிமேகலை காப்பியம் கூறுகிறது.
      தமிழ் வணிகர்கள் வங்கம், கங்கம், கடாரம், கலிங்கம், நாக தீபம், நக்கவரம், சாவகம் வரையில் நாகர்களுடன் வணிக தொடர்பில் இருந்ததாகவும் மணிமேகலை காப்பியம் கூறுகிறது. சாவகத்தீவிற்கும், நாக தீவிற்கும் இடைப்பட்ட பகுதி கடல்கொண்டதால் தனித்து விடப்பட்ட நக்கவரம் நாகர்கள் நாகரீகத்தில் பின் தங்கி இருந்தனர். மணிமேகலை கதையில் கப்பல் விபத்தில் சிக்கி அங்குச் சென்ற தமிழ் வணிகன் சாதுவன் அங்கிருந்த நாகர்களிடம் நாக பாஷையில் பேசி, பெளத்தத்தை அவர்களுக்கு கற்பித்து அங்கிருந்து தப்பி வந்ததாக காப்பியம் கூறுகிறது...
      நாகர்கள் என்பவர்கள் எய்னர், வேடர் இன பழங்குடிகள் என்று காப்பிய நூல் சிலப்பதிகாரம் கூறுகிறது...பழங்குடிகளின் மொழி இன்றும் தனி மொழி அடையாளத்துடன் தான் இருக்கிறது...தமிழர்கள் ஐந்திணை வாசிகள்... பழங்குடிகள் காட்டு வாசிகள்...
      நாகர்கள், சிவனையும், நாகத்தையும் குல தெய்வமாக வழிப்பட்ட ஆதி திராவிடர்கள். நாகர்களின் மொழியை பற்றி சீத்தலை சாத்தனார் மணிமேகலை காப்பியத்தில் கூறியிருப்பார். நாகர்கள் தமிழும் கற்று தமிழ் பேசினர். கடல் வாணிகம் செய்த தமிழர்கள் நாக பாஷை கற்று நாகர்களுடன் வாணிக தொடர்பில் இருந்தனர்...
      ஆரியர்கள் தங்கள் கடவுள் கிருஷ்ணன் தலைமையில் இந்தியாவின் காட்டுகளில் வாழ்ந்த நாகர்களை அழித்து தங்கள் மக்களை குடியேற்றினான். இந்த நிகழ்வுக்கு அவர்கள் சூட்டிய பெயர் காளிங்க நர்த்தனம் அல்லது காளிங்க வதை...
      சூரிய நாராயண சாஸ்திரி என்னும் பரிதிமாற் கலைஞர் எழுதிய தமிழ் மொழியின் வரலாறு என்கிற நூலை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம். அதில் நாகர்கள் யார், தமிழர்கள் யார், ஆரியர்கள் யார் என்பதை தெளிவாக விளக்கி இருப்பார்...
      ஆக நாக பாஷை பேசிய நாகர்கள் பிற்காலத்தில் வந்து குடியேறிய பிற மொழியாளர்களின் ஆதிக்கத்தால் நாக பாஷையை தொலைத்து பிற பிரதேச மொழிகளை தமதாக்கி கொண்டனர். அம்பேத்கர், பெரியார் கூறுவதைக்கூட நாம் புறம் தள்ளலாம், ஆனால் மணிமேகலை காப்பியம் கூறுவதை புறம் தள்ள முடியாது. இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி, காலத்தின் வரலாறு...
      நாகர்கள் தமிழர்கள் என்றால் அவர்களை நாகர்கள் என்று ஏன் அழைக்க வேண்டும். தமிழர்கள் என்றே அழைக்கலாமே ?
      நாகர்கள் தங்கள் தாய் மொழியாகிய நாக மொழியை பேசினார்கள். தமிழை கற்று தமிழும் பேசினார்கள்.
      நாகர்களுக்கு தமிழர்கள் என்ற சான்றிதழ் தருகிறான் இந்த சீமான், பிராடு.

    • @user-ym8cs5zu6o
      @user-ym8cs5zu6o Před 4 lety +4

      முறையே 12, 13 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் ஆட்சி பீடத்தில் அமர்ந்து இருந்த நாகர்களையும், நாகர் இனத்தையும், நாக மொழியையும், நாக தீபம் என்ற நாக நாட்டையும் அழித்து தான் யாழ்பாண அரசாங்கமும், வன்னி நாடும் இலங்கையில் தமிழ் மற்றும் வன்னிய. அரசர்களால் ஏற்படுத்தப்பட்டது...
      நாகர்கள் தமிழர்கள் அல்ல. நாகர்கள் பழங்குடிகள். நாகர்கள் பேசிய மொழி நாக மொழி. நாக மொழி பற்றியும், நாகர்கள் பற்றியும் குறிப்புகள் மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் காண கிடைக்கிறது...

    • @ragu5323
      @ragu5323 Před 4 lety +3

      பிற்காலச் சோழர்கள், அனைவருமே தெலுங்கு சோழர்கள் வம்சமாகும். விஜயாலய சோழனின் பின்னால் வந்த சுந்திரச் சோழன் (புகழ்பெற்ற இராஜராஜ சோழனின் தந்தை) அன்பில் செப்பேடுகளில் தனது முன்னோன விஜயாலய சோழனின் முன்னோனாக
      ஶ்ரீ கண்டன் என்பவனைக் குறிப்பிடுகிறான்.
      இந்த ஶ்ரீ கண்டன் என்பவன் யார் என்று பார்த்தால் அவன் இந்த பொத்தப்பி தெலுங்குச் சோழர் பரம்பரையில் வந்தவனாவான். ஆக, விஜயாலயன், சுந்திரச்சோழன், இராஜராஜன், இராஜேந்திரச் சோழன் போன்ற தஞ்சை சோழர்களின் முன்னோர்கள் இக்குறிப்பிட்ட பொத்தப்பி தெலுங்குச் சோழன் பரம்பரையினர் ஆவர்.
      ஆதாரம் 1: தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர் - பாண்டியர் காலம்) -பக்கம் 92- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
      ஆதாரம் 2: சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள்.
      ஆதாரம் 3: The history of Andhra Pradesh from 1000 AD to
      1500 AD...

    • @legendgre
      @legendgre Před 4 lety +4

      உலகிற்கு யோகா சொல்லி தந்த முனிவர் பதஞ்சலி முனிவர்.. திருகோணமலையை சேர்ந்தவர்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 Před 2 lety +5

    வரலாறு தெரியாத இனம் அழிந்துவிடும்.. ஆகவே தமிழர்கள் நம் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் 🙏

  • @MrSharan25
    @MrSharan25 Před 6 lety +3

    I'm stunned by your data , can understand the ground work that you have done. Things you connect in sequence laudable. Ossam work , appreciate you for that.

  • @user-cq7dh4ro2t
    @user-cq7dh4ro2t Před 6 lety +1

    As usual fantastic Vicky 👌👌
    Keep doing more 👍👍👍

  • @kannan6443
    @kannan6443 Před 6 lety +37

    நல்ல பதிவு தொடரட்டும்

  • @stxaviers5637
    @stxaviers5637 Před 5 lety +2

    மிக்க பயனுள்ள பதிவு தோழா .. தன் இனத்தின் வரலாறு மறந்தவன் தன்னையே இழந்தவன் ஆவான் ..

  • @tamildubbed9821
    @tamildubbed9821 Před 6 lety +50

    இரண்டாம் சூரியவர்மன் அவன் வாழ்க்கை வரலாறு பற்றி அவன் எப்படி தமிழ்நாட்டை விட்டு கம்போடியாவுக்கு சென்ற பத்தி வீடியோ முழுமையாக விடுங்கள்

  • @annakoneswarampillai1476

    நன்றி சகோதர்ர்.நிங்கள.கூறுவது முற்றிலும் உண்மை தொடரட்டும் தொடரட்டும். உங்கள் பணி

  • @rajeshv136
    @rajeshv136 Před 6 lety +21

    நன்றி வரலாறு மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்

  • @NaveenKumar-ge4tq
    @NaveenKumar-ge4tq Před 6 lety +29

    ஆரிய இனம் தான் காரணம் நண்பா

  • @kuttypedea2763
    @kuttypedea2763 Před 4 lety +5

    ஈழத்தமிழன் மலேசியாவில் இருந்து பாத்திட்டு இருக்கேன் அகதியாய் 😥

  • @BJ-jq8or
    @BJ-jq8or Před 6 lety

    நல்ல பதிவு. நீங்கள் செலவிட்டநேரத்துக்கு நன்றி. I meant researching time

  • @deepajyothisaravanakumar7569

    Great effort and good approach bro.. if difference in view.. should be discussed.. plz try to post same video in English too.. so that friends from other state could understand why tamilians always stand for Tamil ezham..

  • @user-bi6ee9ej8m
    @user-bi6ee9ej8m Před 5 lety +1

    சிறப்பான செயல்பாடுகள்
    வாழ்த்துக்கள் 💐
    சிறக்கட்டும் பயணம் ஒரு நாள் ஒரு புள்ளியில் இணைவோம்...........
    பகை பல தடை பல கடந்து வெல்லட்டும் தமிழ்

  • @alexmeccum1563
    @alexmeccum1563 Před 3 lety +6

    அண்ணா நான் இலங்கையன் தான்
    ஒரு சிறுதிருத்தம்
    மகாவம்சம் என்பது பௌத்த புனித நூல் அல்ல. அது திரிபீடகம்.
    மகாவம்சம் இன்று வரை இலங்கையின் வரலாறு தொடர்ச்சியாக எழுதப்பட்டு வரும் நூலாகும்

  • @vithoosanbalasuthanthira6931

    நல்ல பதிவு அண்ணா இலங்கை பாட புத்தகத்தில் தமிழ் மன்னர்களின் வரலாறு குறைவான பதிவுதான் உள்ளது

  • @abishagayathri4883
    @abishagayathri4883 Před 5 lety +1

    Vera vera level na... Thank u thank u soo much 🙏🙏🙏

  • @tamilan2526
    @tamilan2526 Před 6 lety +16

    சிறந்த தேடல் வாழ்த்துக்கள் சகோ

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 lety +1

      நன்றி நண்பா...உங்கள் ஆதரவு தொடரட்டும்

  • @tamilpatriot7815
    @tamilpatriot7815 Před 2 lety +5

    There is a clip "South indians started Sri Lanka's iron age". Very informative. Research on Trincomalle, Tamil kings ruled during BC, the Shiva temple is older than any Sinhala kingdoms, with Tamil inscriptions!!!

  • @TamilBroSamayal
    @TamilBroSamayal Před 4 lety +1

    Super'ma.. more than 1000 cemetery memory Wow 😍👌♥️♥️

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 5 lety +6

    Arumai! Naam Tamilar Katchi Seeman too said the same!

  • @iloveyouamma6698
    @iloveyouamma6698 Před 3 lety

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சகோ 👍👍👍

  • @k.sakthidev240
    @k.sakthidev240 Před 6 lety +1

    Good brother, Quality Quality Quality!!!!

  • @jollytime9976
    @jollytime9976 Před 6 lety +18

    அருமை பதிவு 👌

  • @TOXIC-bj8ny
    @TOXIC-bj8ny Před 6 lety +58

    Neenga solrathu correct than bro neeraiya peruku ithoda varalaru theriyala
    I

  • @waranwaran794
    @waranwaran794 Před 5 lety +1

    Super ji ungaloda video mudivula nalla pesi irukinga athu unmaithan open a irunthutchi

  • @Sigma3095
    @Sigma3095 Před 6 lety +11

    Add english captions bro so other state people will know the truth of SL history!

  • @bathradsilva3766
    @bathradsilva3766 Před 4 lety +3

    thanks bro, my ancestors are from sri lanka too .. we are now settled in Malaysia .

  • @arafathmarafathm1134
    @arafathmarafathm1134 Před 6 lety +22

    வணக்கம் நண்பா நாம் தமிழர்களாக இருப்பதினாலோ என்னவோ நம் முன்னோர்கள் நாம் செல்லும் இடங்களில் நம்முடைய வரலாறுகளை மறைக்கப்படுகிறது ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 lety +6

      நாம் நம் வரலாறை தேடுவது இல்லை நண்பா

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 Před 6 lety +4

      நண்பா அறமே தமிழ்.அதை எவ்வாறு மறைக்க முடியும்.உலகின் ஒரே தரமான மொழி.இதை நம் தமிழ் நூல்களே சொல்லி விட்டது.ஏன் வடநாட்டு மற்றும் வெளிநாட்டு புலவர் கவிஞர் யாவரும் ஒத்துக் கொண்டார்கள்.இதற்கு மேல் யார் நம் தாய் மொழிக்கு அங்கீகாரம் கொடுக்க மூடியும்.உலகில் உள்ள மொழியிகள் யாவும் இன்னொருவருடன் பேச்சு தொடர்பை மட்டுமே சிறப்பிக்கும்.ஆனால் தமிழ் அப்படி அல்ல அது ஒரு கலாச்சாரம். மனித வாழ்வியல் சொல்லும் நூல்களை கொண்ட ஒரே மொழி.அது மட்டுமா அறிவியல் தத்துவம் சொன்ன ஒரே மொழி.இப்படி சிறப்பு வாய்ந்த தமிழன் எப்படி வீழ்ந்து போவான்.தமிழுககு அங்கீகாரம் கொடுக்க இந்த உலகத்தவர் யார்? வேண்டும் என்றால் தமிழை கற்று அதன் பெருமையையும் அதை மொழியாக கொண்டவரின் உயர்ந்த நோக்கத்தை தெரிந்து கொள்ளட்டும்.

    • @iruthayarajanthony7786
      @iruthayarajanthony7786 Před 6 lety

      Arafath M Arafath M SufparTamP

    • @ganthavvelsankaran4069
      @ganthavvelsankaran4069 Před 5 lety +1

      Arafath M Arafath M ஏன் தெரியுமா நண்பா. வருங்காலத்தில் ஒரு தமிழன் தான் உலகையே ஆளபோறான் இது nastradamus predictions ல் கூறப்பட்டுள்ளது அந்த பயம் தான் அனைவருக்கும்.

  • @anurakaranshanmugalingam3092

    தேசிய தலைவர் பிரபாகரன் பற்றி சொல்லுங்கள் சகோ

  • @priyababy2665
    @priyababy2665 Před 6 lety +4

    Nanri🙏🙏🙏 innum ilankai pathi pathivu poduga vicki

  • @user-bi6ee9ej8m
    @user-bi6ee9ej8m Před 5 lety +6

    அன்றைக்கும் தமிழன் தான் தமிழனுக்கு ஆப்பு வச்சுருக்கான்
    இன்றைக்கும் நம்மவன் தான் நமக்கு ஆப்பு வைக்கிறான்.......
    கொடுமை.............

  • @gunavelayutham6958
    @gunavelayutham6958 Před 4 lety

    Suprb bro clean information ... Vazga tamil

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 Před 6 lety +35

    பொன்னியின் செல்வனில் நாவலில் ராஜராஜனுக்கும் சிங்களர்களுக்கு நடந்த போரை பற்றி சிறிய அளவில் கல்கி கூறியுள்ளார்..வரலாறை மீட்டெடுப்போம்...
    வாழ்த்துக்கள்...நன்றி தங்கள் தரமிக்க பதிவுகளுக்கு

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 lety +3

      நிச்சயமாக மீட்டெடுப்போம் தோழி

    • @vithyatharan463
      @vithyatharan463 Před 5 lety

      Mm 💪💪💪💪

    • @krushgo1934
      @krushgo1934 Před 5 lety +1

      நண்பா அதுக்கு இராசமாணிக்கனார் போன்ற ஆய்வாளர்கள் நூலை படிங்க..
      இது போல் சும்மா பார்வையாளர்கள் எண்ணிக்கைய கூட்டுவதுக்காக புளுகும் புளுகுனிகளிடம் கேக்காதீர்.

    • @pondiranga4265
      @pondiranga4265 Před 4 lety +3

      நாகர்கள் தான் இந்தியாவின் மற்றும் இலங்கையின் பூர்வ குடிகள்.
      மற்றவர்கள், தமிழர்கள் உட்பட அனைவரும் இங்கே வந்தேறிகள் தான்...
      நாகர், நி்கர், நீக்ரோ, நக்கமர், நாகா, நாக் ஆகிய அனைத்தும் ஒரே இனக் குழுவினர்.
      இவர்கள் தான் ஆதி காலத்திலேயே கிழக்கும் மேற்கும் உலகம் முழுவதிலும் பரவியுள்ள பழங்குடிகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன...
      இந்த நாகர்கள் தான் பெளத்தத்தை தழுவிய ஆதி திராவிடர்கள் என்று பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் குறிப்பிடுகிறார்கள்.
      அவர்களின் மொழி நாக பாஷை என்று சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறிப்பிடுகிறது. அவர்கள் தமிழ் கற்றறிந்து தமிழும் பேசினர்.
      நாகர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் பேசிய மொழி நாக பாஷை. ஆதாரம் மணிமேகலை காப்பியம்.
      மணிமேகலையில் நாக பாஷை பற்றிய குறிப்புகள் வருகின்றன...நாக பாஷை பேசும் திறன் படைத்த கடல் வாணிபன் தமிழகத்தைச் சேர்ந்த சாதுவனின் கதை அதில் கூறப்பட்டிருக்கும். நர மாமிசம் சாப்பிடும் நாகர்களை பெளத்த மத கொள்கைகளை கற்பித்து தாவர உணவுகளை உண்ணும் மனிதர்களாக மாற்றினான் என்ற செய்தி அக்கதையில் கூறப்பட்டிருக்கும்.
      இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி. சிலப்பதிகாரமும் மணிமேகலை காப்பியங்களும் வட இலங்கையில் நாகர் நாடு, நாக தீபம், மணிபல்லவ தீவு என்ற பெயரில் செல்வ சிறப்போடு இருந்ததை குறிப்பிடுகிறது.
      வட இலங்கை நாகர்களும் புகார் நகரத்து தமிழர்களும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். நாகர்கள் தமிழும் கற்றிந்தனர். தமிழ் வாணிகர்களும் நாக பாஷை கற்றிந்தனர்.
      புகார் நகரமும் இலங்கை தீவிலிருந்து அந்தமான் தீவு வரையில் இடைப்பட்ட 400 யோசனை நிலப்பரப்பு கடல் கொண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது...

    • @indtamil9040
      @indtamil9040 Před 4 lety +4

      சிங்களர்கள் மற்றும் தமிழர்கள் வருகைக்கு முன்பே வட இலங்கை முழுவதையும் நாகர்கள் தான் அரசாண்டனர். நாகர்கள் பெளத்தத்தை கடைபிடித்தனர். அப்போது வட இலங்கை பிரதேசங்கள் நாக தீவு, நாக தீபம், மணிபல்லவ தீவு, பூநகரி, கந்தரோடை என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
      தமிழர்களின் வருகைக்கு பிறகே நாக நாடு அழிக்கப்பட்டு யாழ்பாண அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அடுத்து சிங்களர்களின் வருகைக்கு பிறகே இலங்கையில் நாகர்கள் இனம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இது தான் இலங்கையின் வரலாறு.
      இந்தியாவும், இலங்கையும் நாகர்களின் நாடு.
      நாகர்கள் தான் இந்தியாவின் மற்றும் இலங்கையின் ஆதி பூர்வ குடிகள் அல்லது ஆதி திராவிடர்கள் (பறையர்கள்). நாகர்கள் பெளத்தத்தை கடைபிடித்தனர்.
      மற்றவர்கள், தமிழர்கள் உட்பட அனைவரும் இங்கே வந்தேறிகள் தான்...
      நாக மொழி பேசிய இந்த, நாகர்கள் தான் ஆதி திராவிடர்கள் ( பறையர்கள்) என்று பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் குறிப்பிடுகிறார்கள். நாகர்கள் பெளத்தத்தை கடைபிடித்தனர்.
      பிற்கால கட்டங்களில் நாகர்கள் தங்களின் நாக மொழி (நாக பாஷை) அடையாளத்தை தொலைத்துவிட்டு அந்தந்த பிரதேச மொழிகளை தமதாக்கிக் கொண்டனர்.
      நாக பாஷை என்பது தமிழ் அல்ல. தமிழர்களுக்கு முற்பட்ட மூத்த குடி அல்லது ஆதி திராவிடர்கள் (பறையர்கள்) என்பவர்கள் பேசிய (தமிழுக்கு முற்பட்ட) மொழி தான் இந்த நாக மொழி அல்லது நாக பாஷை எனப்படுவதாகும். இந்த நாகர்கள் பெளத்தத்தை கடைபிடித்தனர்.
      இந்த நாகர்கள் இலங்கையின் மற்றும் இந்தியாவின் பூர்வ பழங்குடிகள். இவர்களின் மொழி பிற்காலத்தில் வந்து குடியேறிய தமிழ், திராவிடம் மற்றும் ஆரிய மொழிகளின் ஆதிக்கத்தால் மெல்ல, மெல்ல அழிந்து போனது. இந்த நாகர்கள் தங்களின் மொழி அடையாளத்தை தொலைத்துவிட்டு அந்தந்த பிரதேச மொழிகளை பேச ஆரம்பித்து விட்டனர்.
      நாகர்கள், நாக பாஷை மற்றும் அவர்களின் பெளத்த சமயம் பற்றிய குறிப்புகள் மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் காண கிடைக்கிறது...

  • @divinegracejesuslovesyou1466

    THANK YOU AND WE WELCOME YOUR EFFORT AND WILL SUPPORT YOUR HISTORICAL COLLECTION OF DATA,S REGARDING THAMIZH EVAN BABU NAAM THAMIZHAR

  • @Ella-cs4fm
    @Ella-cs4fm Před 6 lety +23

    Nam tamilar

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 lety +1

      மிக்க நன்றி நண்பா

  • @user-li9th6oq6o
    @user-li9th6oq6o Před 4 lety

    அருமை நண்பரே நல்ல முயற்சி

  • @gkprasath89
    @gkprasath89 Před 6 lety +28

    இலங்கை தமிழ்நாட்டுடன் இணையும். இது காலத்தின் கட்டாயம்.

  • @superpokkisham1186
    @superpokkisham1186 Před 6 lety +3

    நன்றீ உங்களின் வரலாற்று பதிவுக்கு

  • @sivakumarsandirajah7665

    சிறப்பான பதிவு .

  • @shamilir6310
    @shamilir6310 Před 5 lety +1

    I have seen all ur 3 videos of ravanan,thanks for that bro, I'm from Bangalore n I know something abt ravana, I love ravana n I'm a great devote of lord Shiva, hope ur videos n proof will change the negative shade of lord ravana, thanks for taking ur time n effort for proving the truth

  • @tamilpatriot7815
    @tamilpatriot7815 Před 2 lety +4

    Mahavamsa says there was a prince/king named Mahothara, a Tamil name, before the arrival of Vijaya, father of Sinhalese. 'Veddas' the name itself is a Tamil word, vedan/vedar/ vedduvan/veddarkal means hunters in Tamil.

  • @maryisaac817
    @maryisaac817 Před 5 lety +1

    Thanks for the sharing

  • @vasanths3780
    @vasanths3780 Před 5 lety +1

    Arumai...👍👍

  • @antonterance2989
    @antonterance2989 Před 4 lety

    அருமையான பதிவு சகோ..நானும் ஈழன்....

  • @sutheshanansubramaniam5601

    தமிழர்களிலிருந்தும்,தமிழிலிருந்தும் சிங்களவர்களும்,சிங்களமும் உருவாகி இருக்கலாம் என்பதே உண்மை வரலாறாகலாம்.

  • @rajaauz4499
    @rajaauz4499 Před 4 lety

    Bro ....Arumaiyana thagaval solringa

  • @BalasubramaniNPW
    @BalasubramaniNPW Před 6 lety +6

    great work bro! and thank you for such great information.

  • @factofact1955
    @factofact1955 Před 4 lety +2

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @rengabalajibalaji7214
    @rengabalajibalaji7214 Před 6 lety +8

    Appidia eelam war pathi full video poduga

  • @prabas7900
    @prabas7900 Před 6 lety +3

    நல்ல பதிவு அண்ணா. மிகவும் அவசியமான பதிவு.

  • @NaveenKumar-ge4tq
    @NaveenKumar-ge4tq Před 6 lety +2

    I will support you bro...

  • @railawaykalani4325
    @railawaykalani4325 Před 3 lety +2

    அருமை அண்ணா

  • @simbuesu1754
    @simbuesu1754 Před 6 lety +16

    Broo neenga thalivar prabhakar pathiyum pesanum, becuse this flow I'll continue nd till end this session

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 lety +2

      கண்டிப்பா பதிவு பண்ணுவேன்

  • @abi-oy9mm
    @abi-oy9mm Před 6 lety +4

    Super bro
    நீங்க சொன்ன அனைத்தும் சரியான உண்மை

  • @airtonoliveira8074
    @airtonoliveira8074 Před 4 lety +2

    thank you for your nice work sir!!!!! we need more videos like that in the intenet 🥰🥰🥰😘😘😘

  • @kwtkwt8326
    @kwtkwt8326 Před 5 lety

    நன்றி சகோதரா

  • @vigneswaranvijeyaratnam1317

    சிறப்பு தம்பி
    வாழ்த்துக்கள்

  • @sivagamisiva3027
    @sivagamisiva3027 Před 3 lety +2

    எல்லாளன் என்று அழைக்கப்படும் மன்னன் மனுநீதி சோழன் தான்.. இது நான் அறிந்த உண்மை.

  • @vithyatharan463
    @vithyatharan463 Před 5 lety

    Mm unmaithan Thamila Nanri 👌🙏🙏

  • @jrtvinternational
    @jrtvinternational Před 5 lety

    Nandri..Unggalin adutha videovai viraivil ethirpaarkiraen

  • @renuchandartv7782
    @renuchandartv7782 Před 4 lety +1

    அருமை சகோ

  • @pakiyarajahkandiah7358

    Thanks good 👍news

  • @jinitajini5394
    @jinitajini5394 Před 5 lety +2

    Thank you brother

  • @MR-ki9nq
    @MR-ki9nq Před 3 lety +2

    நம் சோழ மன்னன் இராஜராஜ சோழன் இலங்கை போரின் போது அனுராதபுரத்தில் இருந்ததாக பொன்னியின் செல்வன் வரலாற்று புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
    இராஜராஜ சோழன் காலம் 1000 ஆண்டுகளுக்கு முந்தையது.

  • @mithulanpuvanasundaram3717

    மிக நல்ல பதிவு .. ஈழத்து வரலாற்றின் ஆரம்மத்தை அழகாக கூறியுள்ளீர் . சிங்கள இனம் பௌத்த ஆதிக்கத்தின் காரணமாக உருவானது . அதில் அனேகர் தமிழ் இனத்தவர் . இலங்கை பௌத்த சிங்கள நாடானதன் காரணங்கள் .
    * அசோகர் நட்புடன் அவர் வாரிசுகளாள் கொணரப்பட்ட பௌத்தமும் அதன பாளி மொழி இலக்கியமும் , பௌத்த கட்ட்டக்கலையும்.
    * பௌத்தமும் புத்தரின் தந்தமும் அரசனாவதற்கான அடிப்படை தேவையானதால் பௌத்தம் ஆதரிக்கப்பட்மை. அதனுடன் பாளியும் தமிழும் பிற்காலத்தில் தெலுங்கு மலயாளம் கலந்து சிங்களம் தோன்றியமை.
    * ஆரிய பிராமணர் போல் இங்கு ஆரிய பிக்குகள் முதன்மை பெற்றமை . ( மகானாம தேரர் )
    *தமிழ் சோழர் சிங்கதேசத்தின் சென்ம பகையாளியானது.
    * பாண்டிய தமிழரது தொடர் ஆதரவு.
    * சோழர் சைவத்தை பரப்புவதில் ஆர்வம் கொள்ளாமை.
    * சோழர் வங்கக்டலில் மாத்திரம் ஆதிக்கம் கொள்ளவேண்டும் என வடக்கு கிழக்கில் மட்டும் தமிழரை ஆதரித்து மத்தியிலுள் தமிழரை கைவிட்மை.
    * தமிழர்கள் மலை பிரதேசங்களில் வாழ விரும்பாமை.
    * வீரசைவன் கலிங்கமாகன் சிங்ளவரை வெறுத்தமை ..
    * தமிழரிடையே இருந்த சாதிய வேற்றுமை .

    • @minodhirusha27
      @minodhirusha27 Před rokem

      You lie so beautifully.😂😂 The indigenous people of Sri Lanka are never Tamil people. It is also confirmed by genetics. And according to your opinion, Balangoda Mannavaya, Sri Lankan people are Tamil 😂😂 Sinhala language is not one that started from Tamil. Even before the beginning of Tamil Sangam literature, Sinhalese people who spoke the Hela language lived in this country. They were 3 clans as Yaksha, Naga and Deva. Before lying, learn the history of Sri Lanka properly.

  • @letsgo8226
    @letsgo8226 Před 5 lety +1

    Super Nanpa

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Před 5 lety +1

    You are right thanks

  • @NaveenKumar-ge4tq
    @NaveenKumar-ge4tq Před 6 lety

    தமிழர் வரலாறு பலராலும் பல நோக்கங்களுக்காக மறைக்கப்பட்டுலத்தூ நண்பா...

  • @anurakaranshanmugalingam3092

    நன்றி சகோ

  • @ajiththanan2842
    @ajiththanan2842 Před 6 lety +10

    Anna neenka solavathu true naanum 10 vakupila varalaru enkira puththakathila padichan one of the subject history athila ippadithan iruku

  • @Athavan2025
    @Athavan2025 Před 4 lety

    நன்றிகள் தம்பி

  • @chandramouli5356
    @chandramouli5356 Před 6 lety +8

    மிக அருமையான பதிவு நண்பா

  • @siblingspower
    @siblingspower Před 6 lety +5

    Arumaiyana pathivu...ungal uzhaipu thangal pathivugalil irunthu purigindrathu...mikka nanri anna

  • @bharathipremsanth4443
    @bharathipremsanth4443 Před 5 lety +2

    உண்மைக்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய பெருமையை காலம் உங்களுக்கு தரும்

  • @ilangovanNTK
    @ilangovanNTK Před 5 lety +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @sivascas
    @sivascas Před 6 lety +1

    Super bro 👏👏

  • @MrP-lm5sg
    @MrP-lm5sg Před 6 lety +2

    please talk about siruvani water in Coimbatore

  • @CaesarT973
    @CaesarT973 Před 2 lety

    Vanakam 🦚🌾🌦
    Thank you for sharing

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 Před 5 lety

    இரண்டாம் சூரியவர்மன் வாழ்க்கை வரலாறு பற்றி & எப்படி தமிழ்நாட்டை விட்டு கம்போடியாவுக்கு சென்ற பத்தி வீடியோ முழுமையாக விடுங்கள்

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 Před 2 lety +1

    நொம்பமகிழ்சியாக.உள்ளதுஇலங்கைவரலாரைஅறிந்துகொன்டமைக்குநான்இலங்கைசவுதிஅரேபியாவில்இருந்துஇதுபோன்டவீடியோக்கலைபதிவுசெய்யுங்கள்தம்பிநன்றிவணக்கம்💯💯👍👍🙏🙏..

  • @alolamalink2267
    @alolamalink2267 Před 5 lety +1

    Bro.So.Cute.Your.Voice..Very.Clear.Experince

  • @Hari_1030
    @Hari_1030 Před 2 lety +2

    Tamils are Nagas, Iyakkars, Asuras are Tamils who are True natives of Indian Subcomtinent said by Dr.B.R.Ambedkar . Still Nagas, Iyakkars live in Ilangai/Eelam.

  • @arunkumarn460
    @arunkumarn460 Před 4 lety +1

    தமிழ் பொக்கிஷம் வணக்கம் என் பெயர் சேலம் அதர்வண வேதங்கள் பற்றி அதில் குறிப்பிடும் விவரங்கள் பற்றிய ஒரு வீடியோ எனக்காக நீங்க போடுங்கள் வாழ்த்துக்கள்

  • @saimenan5613
    @saimenan5613 Před 5 lety +3

    வியையன் வரும் போது இலங்கையில் பூர்வீகமாக அங்கே மக்கள் இருந்தார்கள் அவர்கள் கறுப்பின மக்கள் அவர்களுக்கென்று மொழி இருந்தது எழுத்து முறை இருந்தது வியையனும் நண்பர்களும் தமிழக பெண்களையும் திருமணமும் செய்தார்கள் தமிழ் சொற்களும் பாளி மொழி சொற்களும் கலந்ததால் சிங்கள மொழி உருவானது சிங்களர் இனத்தால் தங்களை ஆரியர் என அடையாளப்படுத்துவது தவறு காட்டில் சுற்றி திரிந்த வேட இன மக்களையும் பல அகதி மக்களையும் சாதிக்கொடுமையால் விரட்டப்பட்ட மக்களையும் பௌத்த சமயத்தின்பால் ஈர்க்கப்பட்ட மக்களையும் உள்வாங்கி இன்று சிங்கள மக்களாக அடையாளப்படுத்தி நிக்கிறது உண்மையில் இலங்கை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய இரத்த சம்பந்தம் உண்டு என்பதை மறுக்க முடியாது வியையன் இலங்கைக்கு வரும் பொது சிங்களவனாகவோ பொளத்த சமயத்தவனாகவோ வரவில்லை தமிழ் இருந்தது சிங்களம் உருவாக்கப்பட்டது சிங்கள எழுத்துக்கள் வட்டெழுத்தில் எழுதப்பட்ட தமிழ் தற்போதையதமிழ் எழுத்துக்களோ காலப்போகில் அதிக மாற்றமடைந்து விட்டது

  • @DreamStarboy7110
    @DreamStarboy7110 Před rokem

    Last updated 🔥🔥🔥 👏

  • @ajiththanan2842
    @ajiththanan2842 Před 6 lety +6

    Correct bro iam also srilankan

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 lety +1

      மிக்க நன்றி நண்பா

  • @karthikkeyan2590
    @karthikkeyan2590 Před 6 lety +3

    U r doing a good job bro

  • @hawkeye6771
    @hawkeye6771 Před 4 měsíci

    The story of Vijaya has long been doubted by various scholars including G.C. Mendis, S.P.E. Senaratne, H.W. Codrington, Susantha Goonetilake in their historical publications. (The Vijaya legend, Pre-Historic Archaeology of Ceylon, A Short History of Ceylon, The Formation of Lankan Culture, Ancient Ceylon)

  • @alexkirubainathanvincent5980

    Superb

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 lety

      நன்றி நண்பா...ஆதரவு தொடரட்டும்