தட்டிக் கேட்டவரை தாக்கி செருப்பு காலால் ஓங்கி மிதித்த அகங்கார எஸ்.ஐ.! Nagore SI Arajagam | Police
Vložit
- čas přidán 23. 04. 2023
- தட்டிக் கேட்டவரை தாக்கி செருப்பு காலால் ஓங்கி மிதித்த அகங்கார எஸ்.ஐ.! அரசு பேருந்துக்கு வழிவிட சொன்னது குத்தமா?
#namakkal #police #attack #viralvideo #nagur #policeaharrasement #policeattacked #tnpoliceharassment
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
இந்த போலீஸ்காரங்களை பார்த்தாலே எரிச்சலா இருக்கு😠🤬
Station பக்கம் போயி பாருங்க எவளோ கேவலமன்வங்கு நி தெரியும்
@@prakashvivi ஏழை எளிய மக்கள் மீது மட்டும் தான் சட்டம் பாயும் 😥😪
Yarum edhuvum seya mudiyadu nu aanavatula.
@@user-kd3fs8ru8x போலீஸ் குடும்பங்கள் நல்லா இருந்து பார்த்து இருக்கிறீங்களா ? . இதனால தான் . .
Eccchai kottai naaigal 😢😢😢
தட்டிக் கேட்கிற ஒவ்வொரு தமிழனுக்கும் 🔥🔥🔥எங்களுக்கும் காலம் வரும் 🔥🔥
Ntk
ஆயுதப்படைக்கு மாற்றினால் போதாது ஆணுறுப்பை அறுக்க வேண்டும் இது வன்மையாக கண்டிக்கப்பட இப்படி ஒரு சம்பவம் இனிமேல் தமிழகத்தில் நடக்கக்கூடாது அந்த அளவுக்கு இந்த காவல்துறை நாய்க்கு தண்டனை கொடுப்ப வேண்டும்
Karikd
இதை போன்ற அதிகாரிகளை பதவியை பறிக்க வேண்டும்
பதவியை பறிக்க வேண்டியவன்கள் பதவியே அம்போவென போக போகிறது
Sangigalum thiruttu thiravidamum aliya vendum nanba🙏
வாய்ப்பு இல்லை. விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறுவார்கள்
@@hogenakkalboatman 🤣🤣🤣 yes
@@ramKalai-ny4ci வேற யாருப்பா வருவா
அதே செருப்பால் அந்த போலீஸ்காரர்கள் அத்தனை பேரையும் அடிக்கவேண்டும்
enna aavunaa aayuth padai vaelaiya vittu anunpunga sir enna engala ella paatha kaena maari irukaaa....avana dismiss panunga sir.
Yes
சூப்பர் சார்
Yas
Correct
ஒரு அரசியல்வாதியை இப்படி ஓங்கி மிதிக்க முடியுமா அந்த திராணி எந்த போலீஸ்காவது இருக்கா
அப்படி செய்திருந்தால் இந்நேரம் டவுசர்______
அவனுகளைப் பார்த்ததும் மண்டி போட்டுக் கொள்வான்கள்
police not brainless people like public.
பிச்ச செருப்பாலே அடிப்பா🤣😂
enna aavunaa aayuth padai vaelaiya vittu anunpunga sir enna engala ella paatha kaena maari irukaaa....avana dismiss panunga sir.
சில காவல்துறை அதிகாரிகளுக்கு பெரிய புடுங்கினு நெனப்பு 😂😂😂😂😂😂😂
நியாயம் கேட்டவரை அடித்தது தவறு அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
சைக்கிள் ஒட்டன்னும், மேட்ச் பார்க்கணும் . இதுக்கெல்லாம் நேரம் இல்ல
@@prakashvivi Bro.... Don't make me anger by not adding movie in your list...
அந்த பேரிகார்ட் பிச்சை வாங்குறதுக்காக வைக்கப்பட்டது. Same strategy all distric
😂😂😂
True 👌 உண்மை
சரியாக சொன்னீங்க bro
பொது மக்களுக்காக போராடிய அந்த போராளியை பாராட்டியே ஆகவேண்டும்.
அவர் மீது அத்து மீறி கை வைத்த காவல்துறை களை செடிகளை வேரோடு பிடுங்கி எரிய வேண்டும்...
பாலிமர் ககு வாழ்த்துக்கள்
அந்தக் காவல் துறையில் உள்ள நபர்களின் பிள்ளைகள் உருப்படாமல் போகும்
அவன் பிள்ளையை எவனாவது நிச்சயம் ரவுண்ட் கட்டுவான்...
Confirm anna
Evlo time intha athikara thimir erukkum ...papom
அது ஏற்கனவே பொரிக்கியா தான் இருக்கும் அப்பனை போல தானே பிள்ளையும் இருக்கும்
Only police department come to our rescue during Dangerous situations you know one thing the traffic Police stand in hot sun and in rain. Sometimes police sacrificed their lives also.
@@Indraprema adhu sari adhukunu ipd adikalam midhikalam nu soldringla...ipad patta police ah pathi ungal karuthu enna...
அதிகாரம் கையில் இருந்தால் ஆணவம் தானாக வருகிறது.
இவர்களுக்கும் ஒரு காலம் வரும்.
❤பாலிமர் செய்தி தொலைக்காட்சி தனது பணியை செவ்வனே செய்கிறது...❤
அருமை 🤝
💐குழுவில் உள்ள அனைவருக்கும் 💐வாழ்த்துக்கள்..👍👍
இது போல சமூக ஆர்வலர்களின் மனம் நோகும் செயலை செய்த அந்த நாயை வேலையை விட்டு வெளியேற்ற வேண்டி....தமிழ்நாடு அரசை கண்ணீரோடு கேட்கிறேன் ....பாவம் அந்த அண்ணன்....ஒரு நல்லது நினைத்து செருப்பு காலால் உதை வாங்குவோம் என நினைத்து பார்த்திருக்க மாட்டார்....
ஆமாம் சார்.திமிர் பிடித்த எஸ்.ஐ.
🙏அதுதான் ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரர்கள்ஒருசட்டம்🙏🙏
psychos in the uniform
Panakaran naa pampuvaanunga yaelai naa boots kaal thaa.
ரொம்ப சரி யா சொன்னிங்க
நானும் நாகூர் காரன் தான் போலீசார் மட்டும் எந்தத் தவறு செய்தாலும் அவரை ஆயுதப்படைக்கு மாற்றிக் கொண்டிருந்தால் ஆயுதப்படையில் உள்ளவர்கள் அனைத்தும் கிரிமினல் போலீசார் தான் இருப்பார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. மக்கள் கருத்தையும் பதிவிடுங்கள்.
உன்னைப் போன்றவர்கள் கவனத்தில் இருப்பதே தவறுஇவன் அம்மா அண்ணாமலையார் இருக்க வேண்டும்உன் கால் கை விளங்காமல் போக
போலீஸ்காரன் தவறு செய்தான் என்றால் ஆயுத படைக்கு மாற்றம் அது
இவனுங்களுக்கு என்ன பெரிய தண்டனையா
இடமாற்றம் தீர்வு அல்ல பதவி பரி போகணும் 👍
எது நடந்தாலும் நாங்க வாய பொத்தின்னு தான் போகணும் கேள்வியை நாங்க கேட்க கூடாது அதுதானே உங்க சட்டம். இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இது போன்ற மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் பாலிமர் செய்திக்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙏
வீடியோ எடுப்பது தெரிந்தும் போலீஸ் இப்படி கடுமையாக தாக்குவது வேதனை காரணம் அதிகபட்ச தண்டனை ஆயுதபடைக்கு மாற்றம்
செய்தி போட்டாலும் எவனும் நடவடிக்கை எடுக்க மாட்டான்
@@simpleynaren2833 செய்தி போட்டவர்கள் மேல் தான் நடவடிக்கை எடுப்பானுங்க
அதி காரி களுக்கு வெட்கம் இல்லை
Dissmiss panunam
@@simpleynaren2833 human rights and court ku move pannanum
ஏன்டா ஆயுத படைக்கு அனுப்புரிங்க வேலைய விட்டு தூக்க வேண்டியதுதான
வீரப்பன் இந்த மாதிரி போலீஸ்காரர்களுக்கு அவர்தான் தேவை
பொது மக்கள் அந்த போலஸ் கை மற்றும் காலை உடைத்திருக்க வேண்டும்
பெரிதாக பிரச்சினை ஒன்றும் இல்லை வாகன சோதனை என்று வழிப்பறி செய்ய முடியவில்லை. என்ற ஆதங்கம் தான். ஒரு நாள் கலெக்சன் வீணாகிவிட்டது என்று கோபத்தில் தான் இப்படி செய்துள்ளார்.
ஸ்டாலின் நேரடி கவனத்தில் உள்ள துறை அப்படி தான் இருக்கும் .
அட போடா. போன ஆட்சியில 13 பேரை சுட்டுக் கொன்னானுங்களே அப்ப யாருடைய நேரடி கவனம்?
👌👌👌
@@ravivenki avanga vananum than evangala konduvanthom
@@ravivenki எடப்பாடி சொன்னாரா, காவல்துறை எனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்னு,,
@@kodivkp3980 எடப்பாடி சொன்னாரா சொல்லவில்லையா என்பது கேள்வியல்ல. காவல்துறை எப்போதும் முதல்வரின் கீழ் தான் வரும். சுட்டாங்கன்னு நான் டி.வியை பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னாரே....இப்படி ஒரு வெட்கக்கேடான முதல்வரை இதுவரை நாடு சந்தித்ததில்லை.
முதல்ல காவல்துறையில் இருக்கும் ஒவ்வொருத்தரையும் அழைத்து என்னதான் உங்க பிரச்சனை என்று கேளுங்கள்,
திருப்பி அடிக்காமல் இருந்த அந்த மனிதனின் பொறுமை பாராட்டிற்குறியதே..
சாராயம் கடத்துபவர்களிடம் கடுமை காட்ட துப்பில்லை.
சோத்தைதான்டா திங்கறீங்க.?😮 குடும்பத்தோடதானே வாழறீங்க?
இந்த காவலரின் தந்தையை இப்படி உதைத்தால் அதன் வலி இவனுக்கு தெரியும் !
போலீஸ் , நாம் என்ன செய்தாலும் யாரும் கேட்க முடியாது என்ற திமிர் தான் இவனுங்களுக்கு.
அந்த காவல் ஆய்வாளரை பணியிலிருந்து நீக்க வேண்டும் சட்டம் உங்கள் கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா தவறான செயல்களை செய்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள் காவல் துறைக்கு மட்டும் தான் சட்டம் இருக்கிறதா சாதாரண மக்களுக்கும் சட்டம் இருக்கிறது அவர்கள் நினைத்தால் காவல்துறைக்கே மிகுந்த பதிலடி கொடுக்க முடியும்🤬😡🤬
இந்த வார போலீஸ்காரங்க இருக்கிற வரைக்கும் மக்கள் எல்லாரும் சேர்ந்து si உதைச்சா அப்ப தெரியும் பொதுமக்கள் வலி என்னவென்று
சைலந்திரபாபு மாறினால் காவல் துறை மாறுமோ
எவ்வளவு திமுறு அந்த காவலரை அடி வாங்கியவர் திருப்பி அடிக்க வேண்டும் பாவம் அந்த நபர் எவ்வளவு வேதனை அவருக்கு பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்க
வேலையை விட்டே தூக்கனும்... எவ்வளவோ நல்ல இளைஞர்களுக்கு வேலை கிடைக்க பெறும்
அந்த போலிஸ் ஆயுதபடைக்கு மாற்ற வேண்டாம் நிரந்தரமாக பணி நிக்கம் செய்ய வேண்டும் யூனிபார்ம் இல்லாமல் சட்டை மேல் கை வைத்தால் வேற மாதிரி ஆகி இருக்கும்
வெட்கப்பட வேண்டிய அரசு
யாருடா சொன்னது காவல்துறை உங்கள் நண்பன் என்று
தயவு செய்து அந்த போலீஸ்காரருக்கு ஒரு பாராட்டு விழா நடத்துவோம் அவர் கடமையில் ஒரு கண்ணாக இருக்கிறார் இந்த வருடம் சிறந்த காவல் அதிகாரியாக அவருக்கு பொதுமக்கள் கையால் விருது அளிக்க வேண்டும் அங்கு வேடிக்கை பார்த்த பொதுமக்கள் கையால்
இது போன்ற அதிகாரம், மிகவும் ஆபத்தானது 🤬🤬
காவல் துறையின் அநாகரீகமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.....
அநாகரீகம் மட்டுமல்ல. காட்டுமிராண்டித்தனம். இவனுங்க சோறா திங்கறானுங்க?
enna aavunaa aayuth padai vaelaiya vittu anunpunga sir enna engala ella paatha kaena maari irukaaa....avana dismiss panunga sir.
நீங்கள் குற்றம் செய்தால் ஆயுதப்படை சாமானியன் ஒரு சிறு தவறு செய்தால் அடி உதை சிறை சட்டத்தை மாற்றியது யார்
காவல் கண்காணிப்பாளர் மிக பெரிய தண்டனை வழங்கி யுள்ளார். பாராட்டு க்கள்.
இந்த மாதிரி பொறுப்பில்லாத அதிகாரிகளை வேலைய விட்டுதான் தூக்கணும் ஐயா சைலேந்திரபாபு மாதிரி நேர்மையான அதிகாரிகள் மத்தியில் இப்படி ஒரு அதிகாரி இருக்கவே கூடாது
இந்த பாவம் எல்லாம் எங்க போய் சேரும் என்றால் உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி பாவம் செய்து விட்டு கோயில் சென்று பாவமன்னிப்பு கேட்பது 😢😢😢
வேலைய விட்டு தூக்கி இருக்க வேண்டும் 😡
போலீஸ் பொதுமக்களை அடிக்க உரிமை இருக்கிறதா. இப்படி அடிப்பவர்களுக்கு போலீஸ் மீது எந்த மாதிரி வழக்குகளை பதிவு செய்ய முடியும். சட்ட வல்லுனர்களின் விளக்கம் தேவை.
இப்படி ஒரு குறிப்பிட்ட சில police பனி நீக்கம் செய்ய வேண்டும் 💯 அடுத்து வரும் போது ஒரு குற்றம் நடக்காது 👿👿👿
இவனுங்க எல்லாம் காவல்துறையின் ஒரு சாபக்கேடு
அதிகாரத்திற்கு தான் மதிப்பு... உண்மைக்கு நீதி இல்லை...
அடித்தவருக்கு இடமாற்றம் என்னும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டு காவல்துறை வாழ்க வாழ்க... இப்படிப்பட்டவர்களால் தான் நம் பெருமை உலகளவில் பரவுகிறது. ஐம் ப்ரௌட் டு பி இன் தமிழ்நாடு
மிகவும் கீழ் தரம் மற்றும் கோலத்தனமான செயல், தாக்கிய காவலர்களுக்கு சிறை தண்டனை கொடுபதே சரி
ஆயுதப்படையில் பணியில் உள்ள அனைத்து காவலர்களும் குற்ற செயலில் ஈடுபட்டு தண்டனையாக பணியாற்றி வருபவர்களா பிறகு எதற்கு இவர்களுக்கு எதற்கு அரசு சம்பளம் ஒன்னுமே புரியல
வன்மையாக கண்டிக்கத்தக்கது...😡😡😡
இதுபோன்ற அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் உடனே என்ன பண்ணுவாங்க பணியிடை மாற்றம் பண்ணுவாங்க இது மேலும் அதிகரிக்கலாம் வேலை விட்டு எடுக்கணும் இப்பதான் மற்றவர்களுக்கும் பயம் வரும்
ஸ்டாலின்: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி தம்பி...
செம..
Super 👍👍👍
மாமா பயலே இட ஒதுக்கீடு தா யோ லீ
தனிப்பட்ட மனித இழிவான செயலுக்கு சாதி சாயம் பூசி. உன் சாதி அரிப்பை காட்டுகிறாய்
அதிகாரிகள் தான் குற்ற செயல்கலில் ஈடுபடுகிறாற்கள்....
இனி நீதிமன்றம் நேரடியாக அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்...
மேலும்...
Lifetime insurance என்று கூறி 10,000 வாங்கிவிட்டு..., ஓராண்டு Insurance போட்டு கொடுத்து விடுகிறார்கள்...
அனைவரும் பயிலும் வகையில் தரமான இலவச சட்ட படிப்பை கொண்டு வந்தால் மட்டுமே குற்றங்களை முடிந்தளவு தடுக்க முடியும்
காவல்துறையினர் நாம் தான் பெரிய ஆள் என்று நினைக்கிறார்கள் மக்களுக்காகத்தான் காவல்துறை காவல்துறை காக மக்கள் இல்லை இதுபோன்ற காவலரை பணி நீக்கம் செய்ய வேண்டும்
இனிப்பாருங்க மக்களே இவனை பெரிய தண்டனையாக கொஞ்ச நாட்களுக்கு ஆயுதபடைக்கு மாற்றப்படுவான். அவ்வளவுதான் தண்டனை.
போலீசார் தவறு செய்தால் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் அப்போதுதான் இது போன்ற சம்பவங்களுக்கு நீதி கிடைக்கும்......
இப்படிலா நடக்கிறதால தான் எவனோ எக்கேடு கெட்டு போங்கன்னு எல்லாரும் ரோட்ல நடக்கிறத கண்டுக்காம போயிரானுக...
இன்னொரு சாத்தான்குளம் சம்பவம் நடைபெறவுள்ள ஏரியா...போலீஸ்களுக்கு கடிவாளம் தேவை..
மக்கள் காக்கிசட்டைக்கு கொடுக்கும் மரியாதையை, இவர் போல் சில காவல்துறை அதிகாரிகள் அவர்களை வலிமை மிக்கவர்களாக எண்ணி கீழ் தனமாக நடந்துகொள்கிறார்கள்..🤬🤬 அந்த காக்கி சட்டையை கழற்றினாள் அவர் நம் போல் சகமனிதன் தான் என்பதை உணர்ந்து மனிதன் போல் நடந்துகொள்ளவேண்டும் ..
அதிகார திமிர் பிடித்த இந்த மாதிரி போலீஸ் ஐ arrest செய்ய வேண்டும்,dismiss செய்ய வேண்டும்.
ஆயுத படைக்கு மாத்தி உடனடியாக தண்டனை குடுத்த sp க்கு இப்படி நடந்தா தெரியும்.....வாய்ப்பு கிடைக்கும் போது, பொதுமக்களும் அப்படி செய்ய வேண்டும்...சரியா
இது போன்ற அதிகாரிகள் அதிக அளவில் இருக்கிறார்கள் தகுந்தவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீ தமிழ்நாட்டில் தான் வாழ்றியா
தண்டனையாத்தான் ஆயுதப்படைக்கு மாத்தியாச்சு அவ்வளவுதான் தண்டனை.
Tamilnadu sincere police should take some action
ஆய்வாளரை "ஆயுத படைக்கு" மாற்றம் என்ற "மிக மிக கடுமையான" தண்டனை கொடுத்தது superb. அப்போ ஆயுத படை என்பது அந்தமான் cellular jail duty போன்றதா? பாவம் sir அதில் duty பார்க்கிறவர்கள். பல நல்ல போலீஸ் காரர்கள் மத்தியில் law abd order என்றால் என்ன என்றே தெரியாத கழிசடையும் உண்டு ...Need severe action.
நீதி அரசர்கள் தான் இந்த மாதிரி சம்பவங்கள் சாமனியனுக்கு இனி நடக்காமல் நீதி வழங்கவேண்டும்
ஒரு வேலை
ஒரு சில போலீசார் வீண்பிக்கு என்று மக்களை உயிர் போகும் அளவுக்கு தாக்கினால்
தன்னை காப்பாற்றி கொள்ள எதிர் தாக்குதல் செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா ???
Please dismiss those police immediately.
Who will listen/answer?
அந்த காவல் உதவி ஆய்வாளரை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்
அதே நாங்கள் திருப்பி அடிக்க நேரம் வரும் அப்போ நாங்கள் யார் என்று அதிகாரிகளுக்கு காட்டுவோம் .நாம் தமிழர்
பணிநீக்கம் செய்ய வேண்டும்
இது போன்ற அரசு அதிகாரிகள் உடனடியாக தக்க தண்டனை தர வேண்டும்
அம்பேத்கர் அய்யா வாழ்க
இந்தியா அரசியல் சட்டம் வாழ்க
காவல்துறை வாழ்க தமிழ் நாடு அரசு வாழ்க
இவர்களுக்கு காசு வாங்காமல் ஓட்டு போட்ட
வீரம் செறிந்த தமிழ் மக்கள் வாழ்க
ஆழமான சிந்தனை ooo
நீங்கள் சொன்னதில் முதல் இரண்டு வரிகள் சரிதான். அதில் எந்த தவறும் இல்லை. அந்த சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரிகள் அந்த சட்டத்தை மதித்து, அதன்படி நடக்காவிட்டால் அதற்கு அம்பேத்கர் எப்படி பொறுப்பாக முடியும்❓சுயமனச்சாட்சி இல்லாமல் அதிகாரத் திமிரோடு நடக்கும் இவரைப் போன்றவர்களால் இவரின் பெற்றோர், ஆசிரியர், இவருக்கு பயிற்சி கொடுத்து பதவியில் அமர வைத்தவர்கள் எல்லோரையுமே குற்றம் சொல்வீர்களா...?? அது எவ்வளவு அபத்தம் என்று நீங்கள் ஏன் உணரவில்லை.?எவ்வளவோ நல்ல காவல்துறை அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் இளிச்சவாயர்களா..?? எனவே, யார் மீது தவறோ, அவரை மட்டுமே நாம் குற்றம் சாட்டவேண்டும். அதுதான் சரியானது.
You are speaking intelligently
அருமையான அரசு
Common public people’s are suffering from this kind of psychopaths😢
இந்த போலீஸ் si பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். மக்களுக்கு நல்லது செய்யட்டியும் பரவல்ல. மக்களுக்கு இடியூர் செய்யாமல் இருந்தால் போதும். மக்கள் தர வரி பனத்தில் சம்பளம் வாங்கிட்டு எங்க மேள பொய் வழக்கு போடுறது சரியா
சூப்பர் கொடுமை யான தண்டனை கொடுத்தார் sp
ரொம்ப பெரிய பனிஷ்மன்ட்.... முக்கில் உதை வாங்கியவன் 10 தையல் போட்டிருப்பானு நினைக்கிறேன்....
யோவ் எங்களுக்காக தான் நீங்கள் இருக்கிறீர்கள் உங்களுக்காக நாங்கள் இல்லை...😠😠😠
இது என்னயா சட்டம். போலீஸ் அராஜகம் என்று ஒழியுமோ. முதல் அமைச்சர் இவருக்கு சரியான தண்டனை தரணும்.
வேலையைவிட்டு நிறுத்தணும் அத விட்டுட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் என்று சும்மா கண்துடைப்பு காட்டுறாங்க
சைக்கோவா இருப்பான் போல..
மக்கள் தவறு செய்தால் ஜெயில் தண்டனை, அதுவே போலீஸ் அதிகாரி தவறு செய்தால் ஆயுதப்படைக்கு மாற்றம், சட்டம் என்பது மக்களுக்கு மட்டும் தான், போலீஸ்காரர்க்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை என்று இந்த காட்சியை பார்க்க போது தெளிவாக தெரிகிறது
இந்த காவலர் குடும்பம் நாசமாக போகட்டும் கடவுளே
Avaru police dress la Ilana.....antha police ah pirichitu irupanga.....🤬
வெற்றி மாறன் திரைப்படம்...😢
இந்த மாதிரி காவல்துறையினற இதை விட கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
இவனை ஆயுத படைக்கு மாற்ற வேண்டாம். நிரந்தர பணி நீக்கம் செய்யுங்கள்.
அதான பாத்தேன் வேலையை ஏதும் பறிச்சிட போறீங்க ப🤷
சுற்றி இருந்தவர்கள் யாருமே உதவ வில்லையே, வருத்தமாக இருக்கிறது.........
திருப்பி வெளுத்து விட்டா சரியா போய்டும். மக்களிடம் ஒற்றுமை வேண்டும்.
Where is human rights in this state
Police காரணுக dictionary la இல்லாத ஒரு வார்த்தை "human rights"
Ippo ellam malaka paduthu thoongum. Chappa vishayam na poguvanunga.
நிறைய இடங்களில் சரியான ஆவணங்கள் இருந்தாலும் பேரிகார்ட் தடுப்பு போட்டு வசூல் செய்கிறார்கள் அந்த வசூல் பாதித்த கோபத்தில் இந்த கயவன் கடுமையாக நடந்து இருக்கிறான்
என்ன ஒரு மானங்கெட்ட
போலீஸ் 🤦