இந்த தூபம் போடுவதால், இல்லத்தில் கண் திருஷ்டி, பொறாமை நீங்கி,ஐஸ்வர்யங்களை வரவைக்கும் தூபம்!
Vložit
- čas přidán 10. 07. 2024
- இந்த தூபம் போடுவதால், இல்லத்தில் கண் திருஷ்டி, பொறாமை நீங்கி,ஐஸ்வர்யங்களை வரவைக்கும் தூபம்
Subscribe Our CZcams Channel
/ @aanmeegamtirumal
எந்த இறை வழிபாட்டு முறைகளிலும், அதற்கே உரிய
சில விதிமுறைகளும், செய்முறைகளும் உள்ளன. பொதுவாக எந்த ஒரு வழிபாட்டு முறை என்றாலும் அதில்,
தெய்வங்களுக்கு வாசனை மிகுந்த சாம்பிராணி தூபம் போடுவது என்பது நம் வழக்கமாக உள்ளது. மேலும் இந்த
தூபம் போடுவதால், இல்லத்தில் நிம்மதியின்மை, எப்பவும் காரணமின்றி சண்டை, சச்சரவுகள், தூக்கமின்மை
தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதங்கள், திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ நிவாரணியாக செயல்படுவது சாம்பிராணி தூப பொருட்கள் தான்.