வாடிமாநகர் ஆரோக்கிய அன்னை திருத்தலபங்குமக்கள்

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2024
  • வணக்கம் உறவுகளே....இந்த காணொளி எம் பங்குத் திருத்தலமான வாடிமாநகர் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் இருந்து மார்ச் மாதம் 05.03.2024 அன்று இரவு 12.00 மணிக்கு தவக்கால திருயாத்திரையாக நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் திருத்தலத்திற்கு எம் பங்குமக்கள் அனைவரும் சென்றோம்..முதல் நாள் 12.00 மணிக்கு இரவு பயணம் தொடங்கி மறுநாள் 06.03.2024 இரவு பயணம் முடித்தோம். மிக அருமையான15 திருத்தலங்கள் பார்த்தும் சிலுவை பாதை 14 ஸ்தலங்களும் 14 திருத்தலங்களில் சொல்லிவிட்டு வீடு திரும்பினோம்.இந்த காணொளியில் பாகம் 2 காண்பித்துள்ளேன்.மொத்தம் 15 திருத்தலங்கள்.
    !
    இயேசுவிக்கே புகழ்.....!மரியே வாழ்க....
    .!சூசையே வாழ்க...!
    #Nammafamilyvlog
    👇👇👇
    part 1 :
    • வாடிப்பட்டி பங்குமக்கள...

Komentáře •