Nerpada Pesu : பாட நூல்களில் தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்… சாதி ஒழிப்பா? அடையாளம் மறைப்பா?
Vložit
- čas přidán 12. 09. 2024
- Nerpada Pesu : பாட நூல்களில் தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்… சாதி ஒழிப்பா? அடையாளம் மறைப்பா?
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS
ராஜீவ்காந்தி தெளிவாக பேசுவாரெனத் தெரியும், ஆனால் இந்த அளவிற்கு சிறப்பாக பேசுவாரென எதிர்பார்க்கவில்லை.
Telunganudaya poonaikutty veliye ivan moolam vanthu vittathu....saathi engalathu adayalam athai kochai paduthiyathu paarpana patharkalum vantheri telungu naaikalalthan...
Muthalla iyangar hotel iyyar hotel Naidu hotelnu niruvanangalin peyara maathungada naaigala....
@@duraipandian9239 ee
ரெட்டி தமிழர் அல்ல அய்யர் தமிழர் அல்ல கலாக்கருக்கு சாதி உண்டா ராஜிவ் கோனார் உங்களுக்கு கோடாரி கதை தெரியுமா????
திரு ஆதவன் தீட்சண்யா எழுத்தாளர் அவர்கள் கருத்து மிகவும் எதார்த்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.பாராட்டுக்குரியது
தி மு க ராஜிவ்காந்தி ஐயாவுக்குகோடாணகோடிவாழ்த்துக்கள். ஒரு உண்மை தமிழன் இப்படித்தான் இருக்கவேண்டும்.
தமிழர்களின் குடி அடையாளத்தை அழித்தால்?
திராவிட தெலுங்கனும். வேறு இனங்களும் தமிழரை அடிமைபடுத்தி
நிரந்தரமாக ஆட்சி செய்ய முடியும்.
குடி அடையாளம்தான்
தமிழரை அடையாளபடுத்தும்.
சசிக்குமார்
பறையர்குடி
தமிழன் எனும் ஒரு அடையாளம் போதும்....🥰🥰
தமிழ் பேசும் அனைவரும் தமிழ் குடிகள் கிடையாது, இது தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல்
Who are Tamilians? Answer is there with Kullam Names. Outsiders tries to remove all these in order rule Tamil Nadu and say that they are also Tamilians which is not fair...
@@vijayanandshanmugam1779 நான் சுத்த தமிழன் ,கொஞ்சம் தமிழில் உங்கள் கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்?
@@kannankannan3655 யார் தமிழன் என்ற கேள்விக்கு பதில் தமிழ் குளம் மற்றும் குடிகள் பெயரில்தான் உள்ளது. அதை நீக்கிவிட்டு ஸ்டாலின் / கருணாநிதி போனற பிற மொழியாளரிகள் / தெலுங்கர்ஹல் தமிழ் நாட்டை மேற்கொண்டு ஆண்டுஹோஅன்டே இருக்கலாம். அவர்ஹளும் தமிழரகள் என்று கூறிக்கொள்வாரகள். அவர்ஹளை அடையாளம் காண்பது பிறகு கடினமாகிவிடும்.
தமிழன் யார் என்று கேட்டால் என்ன சொல்லுவ....
யாரு அந்த கல்வியாளர் , மெண்டல்கள் கல்வியாளரா இருந்தா அங்க படிக்குற மாணவர்கள் நிலைமை ரொம்ப பாவம்தான்
இவள் ஒரு விசயம் சாதி வெறி நாய் இவளை முதல் தமிழ் நாட்டிலிருந்து களையனும்
தெலுங்கர் வெங்கையா நாயுடுவில் நாயுடுவை தூக்கிவிட்டால் வைகேபால்சாமி நாயுடுவும் தெலுங்கரா? தமிழரா?
Avaru telugu’va iruntha enna thamizhara iruntha enna?
Ivanunga ellam Rajapakshe vuku inayanavanga. Aabathana inavadhigal.
தனியரசு கொங்கு இளைஞர் என்று சாதி பெயரில் கட்சிநடத்துபவர் எப்படி சாதி இல்லை என்று சொல்லுவார்
அவன என்னபன்னலாம்
சூப்பர் ஸ்பீச் ராஜிவ் சார்...
சாதியநீங்கள்சமுகபாதிப்பாகநினைப்பதுதவரு தலைவர்கள்பெயர்களின்அடையாளமாகவைத்தவர்கள் இந்தமக்களுக்குஉயிரையேவிட்டனர். ராஜீவ். காந்திநீக்கிட்டுஇங்கேபேசவந்திருக்கவேண்டும்.
பாரதிதாசன்யார்பாரதியாதாசனா இனிவரலாற்றையேமாத்தவவேண்டும்
அவர்களுக்குதெரியாதாசாதியபேபோடக்கூடாதுஎன்றுஅவர்களைவிடநீங்கள்பெரிய அறிவாளிகள்.
சட்டமன்றத்தில்சமூகநீதிஎங்கே ஒருஉறுப்பினரைஎழுந்துவந்துமரியாதைசமூகநீதியா?பழையகாலத்துதலைவர்களைபெயரைசாதிய எடுத்துத்தால்அவராகளின்வரலாற்றையேமாறிடும்செயல்.ராஜிவ்காந்திமுதலில்தங்கள்பெயரைமாத்துங்க.
ஐயா ஆதவன் எழுத்தாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தாங்கள் கருத்துகள் பழைய அழுக்குகள் போக்கும். சாதி பெருமை பேசுவது திருந்தாத ஜென்மங்கள்,
வரவேற்கத்தக்கது... சாதிய மனநிலை உள்ளவர்களால் ஏற்றுக்கொள்வது கடினம் தான்...
பாவம் தனியரசு.....
இரண்டு பக்கமும் உருட்டுறாரு....
Arumayana Speech Rajiv Sir👌
காயத்ரி பாஜக சேர்ந்தவள்.
ட்ராவிடர்கள் தமிழர் போர்வையில் உள்ள தெலுங்கர்கள்
She always supported vjp
கலிவியாளருகே இவ்ளோதான் கல்வியறிவு கொடுமை
மரியாதைக்குரிய ராஜுகாந்தி சொல்லும் கருத்து அனைத்தும் மிக சரியானது,அவரின் கருத்து சொல்லும் அறிவுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்
திரு ராஜீவ்காந்தி அவர்களின் கருத்து வரவேற்கதக்கது நெறியாளார் கார்த்திக்கேயன் அவர்களுக்கு ம் நன்றி
Excellent Mr Rajiv
ஐயா முதல்வர் ஸ்டாலின் சாதிய ஒழிக்க சட்டம் போட வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுகொள்கிறேன்,
70ஆண்டு. தி. மு. க.ஆட்சி யில். எத்தனை. தலைவர். வந்துள்ளார்கள். அண்ணா.. மு. கருணாநிதி. ஸ்டாலின்.. இதுதான். சமூக நீதியா
Athukku umpu.......
u
சமூக நீதி என்றால் என்னனு போய் படிடா மூதேவி
பொது இடத்தில் உள்ள அணைத்து தலைவர்கள் சிலைகளும் நீக்கி மாவட்ட தலைநகரத்தில் ஓரு இடத்தில் வைக்க வேண்டும்.
மதிப்பிற்குரிய ராஜீவ் காந்தியும் மிக தெளிவாகத் தெளிவுபடுத்தினார்
then why are schools asking for caste certificate
இட ஒதுக்கீடு - சாதி அடிப்படையில் ஏன்?
நம்முடைய ஏழு தலைமுறை யாக தாத்தா பாட்டி அனைவரும்
படிக்க முடியாது
பார்பனர்கள் மட்டுமே படிக்க முடியும்
மரம் ஏறுபவர்கள் சானர்கள்
தமிழர் என்பது நம் அடையாளம். சாதிகளாய் பிரிவது நம் அவமானம். பிறப்பால் இங்கு எவனும் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை. வாழ்க பெரியார்🔥🔥🔥
இப்போ எந்த தமிழன் சாதியாக பிரிந்தான், அடுத்த இனத்துக்காரன் பெருசா எதையும் புடுங்கலைனு தெரிஞ்சிரும் அது தானே
ஒவ்வொரு ஜாதி தலைவர்கள் செய்த தியாகங்கள். வீர திர செய்ல்கள் அந்த தலைவர் ஜாதி பெயரோடு போட்டால்தான் அந்த இனத்திற்கு பெறுமை.
I don’t know how ms. Gayathri is been considered as educationalist??
Don't know why these dravidians are considered tamilans
@@wlvl8136
Don't know how these RSS bjp paaapns r considered as tamils
@@rajagreenvalley6165 super 👍
பள்ளி புத்தகத்தில் ஜாதி ஒழிப்போம் ஆனால் அனைத்திலும் சாதியோடு இருப்போம் குறிப்பாக வேட்பாளராக வரும் போது இதற்கு மேல் கேட்க கூடாது
Rajiv Anna semma super na
Arumaiyana speech
இதுவரை போட்ட. சாதிபெயரை நீக்க கூடாது.இனிமேல் சாதி போட கூடாது.
தனியரசு எப்போதும் மொழுவி பூசும் ஜால்ரா
அவர் கட்சி நடத்துறதே ஜாதி கட்சி தானே பின்னே எப்படி உருட்டுவார்.
பெயருக்கு பின்னால் சாதி பெயர் வேண்டாம்!
நல்ல திட்டம்!முதல்வருக்கு வாழ்த்துக்கள்!!
அவனவன் குணத்திற்கும் அவன் செய்யும் தொழிலுக்கும் ஏற்றவாரு அந்த காலத்தில் அப்படி ஒரு அடை யாளத்தை வைத்து இருக்கிறார்கள் இதில் பெருமை யும் தாழ்மையும் மனிதனே உருவாக்கி கொள்கிறான்
ஆக. ஆதவன். அய்யா. பொது சிவில். சட்டத்திற்கு. ஆதரவு. கொடுப்பார். என்று நினைக்கிறோம்
இவனுக்கெல்லாம் ஆதவன் ஐயா என்று அழைக்கப்படும் அளவுக்கு தகுதி இல்லை. எழுத்தாளர் என்ற போர்வையில் தேசதுரோகிகள்
சாதி சான்றிதழ் வழங்குதலை நீக்கினால் அன்றே நானும் நீங்களும் முதல்வர் . கனவா நெனச்சு மறந்துறுங்க
தமிழக அரசு சரியான பாதையில் செல்கிறது.
ராசுகாந்தி பேச்சு அருமை அருமை
மரியாதைக்குரிய தனியரசு ஒரு சாதி பற்றாளர் சாதி பெருமை பேசுவதில் மூலம் அவர் மற்றவர்களை சிருமைபடுத்தும் தலைவர் என்பதை வெளிபடுதிருகிரார். அதற்கு நன்றி
சாதிதான் எங்கள் முதல் அடையாளம்... தூத்துக்குடி திருச்செந்தூர் சீமை நாடார்ல💙💚🔥
🤭🤭😆😆🤣🤣🤣
சக்கிலிய தொட்டால தான் தீட்டு சாணானை பார்த்தாலே தீட்டு
தீட்டு பட்ட சாணா பயலே.......
இதுல பெருமை பீத்துற
தனியரசு அவர்களே தேவரை எடுத்தால் அவரை எல்லா ஜாதியினரும் கொண்டாடுவார்கள்.
Gayathiri good point
தலைவர்களின் சாதி பெயரை தான் நீக்கராங்களே தவிர அடையாளங்களை இல்லை. முதல்வர் ஸ்டாலின் சார் தனது ஆட்சியில் நல்ல செயல்களை தான் செய்கிறார் செய்வார்.
நாடார், தேவேந்திரர், தேவர் கல்லூரி பெயரை எப்போது மாற்றப்போகிறீர்கள்
வறழாறிள் உள்ள சாதி பெரை உடைத்தாள் தான் சாதி உடையும் , தமிழ் நாடு அரசுக்கு வாழ்த்துக்கள்
First spelling mistake illam elathu ellam udaiyum 😂. அது வரலாறு😂😁
சான்றிதழ்களில் சாதிவேண்டும்; வேலைக்கு சாதி வேண்டும்; பாடப்புத்தகத்தில் மட்டும் சாதிவேண்டாம்.,
என்னாங்கடா நீங்களும் உங்க சட்டமும்
திண்டுக்கல் லியோனிய பாடநூல் கழகத்தலைவரா எதுக்கு போட்டாங்கேளோ
படிப்பறிவு அல்லது பொது அறிவு கொஞ்சம் இருந்தா புரியும் ஏன் சான்றிதழ்களில் வேளைகளில் ஜாதி கேட்கிறார்கள் என்று .
உண்மை
Aathavan sir real speech
Hats off to Mr. Rajiv Gandhi. All his points are valid.
டாக்டர் அம்பெத்கார் மகர்என்று இல்லையெ,இரட்டைமலை சீனிவாசன் பறையர் என்று இல்லையெ
மன்மோகன் சிங்
மஹிந்திரா சிங்
சரோஜினி நாயுடு
இவங்க மாதிரி ஆளுங்க பேரையும் மத்தவங்ளா சார்.
நானும் தி.மு.க தான் , ஆனா இது கைகொடுக்குமானு தெரியல .
சிங் '' எனற அடையாளத்தை எடுக்க சொன்னா, சொல்றவன் சங்க அருத்துருவான்.
Singh is not a caste name
ஆதவன் தீட்சண்யா சார் உங்களைப்போன்ற சமூக அறிவார்ந்த போராளிகள் இனிமேல் வருவார்களா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்த்துக்கள் சார்
தம்பி. Dmk. பொது. சிவில் சட்டத்திற்கு. ஒப்புதல். கொடுப்பார்கள்
பிமா ராம்ஜி. என்பது தான். அவரின். முழு. பெயர். அம்பேத்கார். என்பது. அவரது. குருவின். பெயர். பிமா ராம்ஜி. என்பது எத்தனை பேருக்கு. தெரியும்
முன்பு பஸ் என்றும் இப்போது பேருந்து என்கிறோம்... பெயரில் ஒன்றும் இல்லை
தரமான தலைமுறை இப்போ புத்திகெட்ட தலைமுறையாப் போச்சு தலைமுழுகியாச்சு
குடி பெயர்களை நீக்கி அடையாளத்தை மறைத்து பெரும் தீங்கு செய்துள்ளனர்
Remove caste name from all justice party founders can Stalin Aiyaa do it
காயத்ரி 👍👍👍👍 .... மற்றவை வார்த்தை பிரயோகம் வார்த்தை ஜாலங்கள். ..... காயத்ரி தான் நடுநிலையான பேஸுகிறார்கள்
. நெறியாளர் நோக்கம் என்ன 😂😂😂
அப்படி நீங்க பார்த்தா
தேவர் குருபூஜை போரார் ஸ்டாலின்...
இம்மானுவேல் குருபூஜைக்கு போரார்
Rajiv’s clarity of thoughts and his presentation is convincing. Gayathri does not reflect her identity as educationist.
நான் படித்த பள்ளியின் பெயர் நாடார் ஸ்கூல்.இத திமுக மாற்றுமா.
எங்க அயனாவரம் நாடார் ஸ்கூலா??
ஆதவன் Nice speach
CASTE IS NOT THEIR IDENTITY ....THEIR WORK TOWARDS TAMIL PEOPLE AND THE LANGUAGE IS THEIR IDENTITY ...SO EDUCATED PEOPLE ARE CLEAR....😊😊😊
என் உடன் படிக்கும் மாணவர்கள் இன்ன சாதி என்பதை அறியப்படுத்தியதே பள்ளிகள் தான்.sc மாணவர்கள் ஆபிசுக்கு வாங்க என்று அழைப்பார்கள்.
Heartly welcome innum mostly we expected from tamilnadu government....
திஸை திருப்பும் முயற்சி... காலம் வெல்லும் 🙏
Super Rajivi kanthi oru adithatu makal nilamai manakumaral sonathuku
தமிழ்நாடு அரசு சுப்பர் வாழ்த்துகள்
காலபோக்கில் அனைத்தும் மாறும். ஜாதி பெயர்களை எடுப்பது நல்லது
அம்பேத்கார் அவர்களின். குரு. ஒரு. பிரமானர். பிரமானரில். ஒரு. பிரிவு. அம்பேத்கார்
ஆதாரமற்ற தகவல்...
Vaaiku vandhathellam adichi viduran paaru sangi naayi
தம்பி. P. R அம்பேத்கார். எப்படி. கூப்பீடுவாய்.. அம்பேத்கார். என்பது. ஜாதி. பெயர்
இந்த அரசு எதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குகிறது....
ராஜீவ் காந்தி பெயரில் காந்தி என்ற குடும்ப பெயரை எப்படி ஏற்றுக் கொண்டார்
ஜாதி சாக்கடையில் உழலும் புழுக்களில் எந்த புழு உயர்ந்த புழு?
சாதிபார்த்து நீ போடும் ஓட்டு எனக்கு தீட்டு......: அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்
Rajive and adhavan super points 👍👍👍
Tamil Nadu has to stop all these castes systems, “Thamilan “ should be the only identity ??
யார் தமிழன்
Ok... i come your Way...
I need to answer for some one question.
Can you please answer me.
Who is TAMILS?
கருணாநிதி MGR மலையாளி என்று சொன்னதால் தான் கருணாநிதி தெலுங்கன் என்று தெரியவந்நது. சாதிப்பெயர் போட்டிருந்தா தெலுங்கன் கருணாநிதி முதலமைச்சர் ஆகிஇருப்பாரா? வேறு மாநிலத்தார் சாதிப்பெயர் போடவேண்டும். தமிழர்களின் சாதி தமிழம்.
இதை பாேன்று பள்ளி,கல்லூாி
பதாகையில் இருக்கும் சாதிபெயரையும் நீக்கவேண்டும்...
Writer sir's comments are valid
Japan ( World's Most Advanced Nation) abolished its caste system by asking its Citizens to add nearby river,Mountain or any other Geographical feature with thier Names.
Next league..
ஜாதி கட்சியை ஒழிக்க முடியுமா,இல்லை பள்ளிக்கூடத்தில் ஜாதி சான்றிதழ் கொடுத்து ஜாதியை வளர்க்குறீங்களே அதை தான் ஒழிக்க முடியுமா.
hats off to stalin
In CBSE 7th Standard Social Science subject (Civics), it is mentioned that Sutras are the people who do "mean job". Government should clarify which are the castes are classified as Sutras. Why the kids are being forced to study these types of mean things? Government should remove this from textbooks.
Will Rajiv Gandhi remove “Gandhi” from Mohandas Karamchand Gandhi and “Nehru” from Jawaharlal Nehru and “Patel” from Vallabhbhai Jhaverbhai Patel same as Tamil Leaders Name in all Tamil Nadu Books. All dramas this DMK government is making to remove the Tamil Leaders identity. I believe recently our CM Stalin wished the Olympic gold medalist “Neeraj Chopra” and not just “Neeraj” in his wishes...
முஸ்லிம் கிறிஸ்தவன் இருவரும் தமிழில் பெயர் வைக்க சட்டம் கொண்டு வர வேண்டும்🙉
அதே போல் சமஸ்கிருத பெயர்களை இந்துக்கள் விட வேண்டும்.. சேர்த்து சொல்லுங்க நன்பா...
அதெல்லாம் சரி எப்ப ஜாதியின் அடிப்படையில் கல்வி சலுகையை எதிர்த்துகிறார்கள்
எப்பொழுது அனைத்து மனிதர்களும் ஜாதிகள் அடிப்படையில் இல்லாமல் ஒரே கல்வி என்ற சட்டத்தை கொண்டு வருவீர்கள்
என்னைக்கு ஜாதியின் அடிப்படையில் வேற்றுமை ஒடுக்குமுறை ஒழிகிறதோ அன்றைக்கு ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை ஒழிக்கலாம்
@@newbegining7046 ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கும்பொழுது பிறகு எப்படி ஜாதியின் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் எண்ணம் உங்களுக்கெல்லாம் வரும்
@@newbegining7046 முதலில் அம்பேத்கருக்கு ஜாதி அடையாளம் பூசுவது நிறுத்துங்க பிறகு நர்த்தனங்கள் பெருக பேசலாம்
@@arunauto127 முதல ஜாதியின் அடிப்படையில் மனிதர்களை இழிவாக நடத்துவதை நிறுத்துங்கள் ஓரிரு தலைமுறையில் இடஒதுக்கீட்டை ஒழிக்கலாம் . ஆயிரம் வருஷத்துக்கு மேல ஜாதிய தூக்கி பிடிக்க வேண்டியதஇ, பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை உரிமையை மறுக்க வெட்டியது அப்புறம் இடஒதுக்கீட்டை பார்த்து குத்துதே கொடையுதேன்னா எப்படி
@@newbegining7046 மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது ஆனால் ஜாதியின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்ப்பது உங்களைப் போன்ற ஆட்கள் தானே இதற்கு தீர்வு என்ன என்று சொல்லிவிட்டு என்னிடம் கேள்வி கேளுங்கள்
நான் சொல்ல தான் இருப்பது ஜாதியின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சட்டத்தில் சலுகை கேட்கும் நீங்கள் எல்லாம் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது நாய்க்கு வாலில் சோறு வைப்பதற்கு சமம்
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் குடிகளை உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று வரையறுத்தவன் எவன் என்று தமிழ் நாட்டுத் தமிழர்கள் முதலில் ஆராய்ந்து அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். பிறகு எல்லாம் சரியாகிவிடும் அவரவர் குடி அடையாளத்தை போட்டுக் கொள்ளலாம். குடி அடையாளத்தை போடுவதில் இழிவு ஒன்றும் இல்லை, தயவுசெய்து தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்ளுங்கள்.
Good decision making...
Many schools have community based name,try to change that also...
அவர்கள் அவர்கள் ஜாதியை வைத்து பெருமைபட்டுகொள்ள வேண்டும்..
தமிழே நமது அடையாளம், சாதி நமது அவமானம்.
காந்தி என்பதெ குஜராத்தி பன்யா என்னும் பிரமண ஜாதி கடைசி பெயர்.., இந்த திமுக நபர் தன் பெயரெ காந்தி என்னும் ஜாதி பெயர் என்னு தெரியமல் ஊருக்கு உபதெசம் பன்ன வந்துவிட்டார்.. வாயாலா சிரிக்க முடியவில்லை… 😂
அந்த பெயரை எடுத்து விட்டாள் ஜாதி ஒழ்த்து விடுமா? பழயதை களைந்து இனி வரும் காலத்தில் ஜாதி பெயர் இல்லாமல் பர்துகொல்வொம். பழையபெயர்கள் அப்படியெ விட்டுவிடுங்கபா…
ஐய்யா வரலாற்றில்
அவர்களின் தன்னலமற்ற சேவைகாகாக பெயருடன் ஆழைக்கபடுவது ஜாதிக்காக அல்ல
மெய்யப்ப செட்டியார்
என்பது மரியாதை
உவேசாமிநாதய்யர் என்பது மரியாதை
முத்துராமலிங்க தேவர்
என்பது மரியாதை
சிதம்பரம் பிள்ளை
என்பது மரியாதை வாவேசு ஐயர் என்பது
மரியாதை டிவிஎஸ்
மூதலாளி யை சுந்தரம்
ஐயங்கார் என்பது மரியாதை இவர்கள்
அனைவரும் இப்படி
அழைக்கப்படுவது
சமுதாயம் அவர்களுக்கு
தரும் மரியாதை ஜாதிக்காக அல்ல
மக்கள் அவர்களில்
கொண்டு ள்ள அளவற்ற
மரியாதை சமுதாயத்தில்
நாம் பலரை அண்ணாச்சி
என்று அழைப்பது ஜாதிக்காக அல்ல மரியாதைக்காக இதை
மாற்றி விட்டால் ஜாதி
மறைந்து விடூம் ஜாதி
ஒழிந்துவிடும் என்று
நினைப்பது ஊரை
உலகத்தை ஏமாற்றுவது
ஜாதி வாரியாக இட
ஒதுக்கிடு ஜாதி வாரியாக
அமைச்சர் நியமனம்
ஜாதி வாரியாக சலுகைகள் ஜாதி கட்சிகள் ஜாதி அமைப்பு கள எப்படி ஜாதியை ஒழிப்பது வேட்பாளர்
நியமிப்பது ஜாதி யை
பார்த்துதான் இதில்
ஜாதி ஓழப்பு எனபது ஏமாற்றுவது
ஆதவன் அவர்கள் பதிவு ரொம்ப தெளிவாய் இருக்கும்
படித்தவர் படித்தவர்தான் அதற்கு சான்று ஆதவன் பேச்சு .,,,
காய்த்திரி அவர்களை கல்வியாளர் என்று போட வேண்டாம் ஜாதி பற்றாளர் என்று சொல்ல வேண்டும்
I never knew Sir Kamarajar caste until i watched this programme
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍AADHAVAN SIR
Rajiv Gandhi said that leaders like Periyar does not use his caste name Naayakkar at the end. Those leaders mother tongue are Telugu and they don’t want themselves as outsiders within TN... that’s why his movie called Periyar got release as “Periyar” in Tamil Nadu however the same movie released as “Periyar Ramasamy Naayakkar” in Telugu which is not fair... probably Rajiv Gandhi should answer for this.
Ayya udene nadamuraipaduthunkal please🌋🌋🌋
இருளர் பட்டின்னா இழிவானதா என்னய்யா ஆதவன்
அடையாளம் மறைக்கப்படும்
குடி அடையாளத்தைக் கொண்டு ஒருவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வரையருக்காமல், தமிழர்கள் எல்லோரும் சமம் என்ற படிப்பினையை முதலில் கற்பிக்க வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று எல்லோரும் நினைத்து விட்டால் ஜாதி உயர்வு தாழ்வு தொடர்கதையாகிவிடும்.
Rajeev Gandhi sir super and excellent speech..
அரசு ஜாதிச் சான்றிதழ் வழங்கும் முறையை ஒழிச்சிட்டு புத்தகத்திற்கு செல்லுங்கள்.