சாதாரண நபர், காங்-சின் தலைவராக செல்வ பெருந்தகை வளர்ந்த பின்னணி - உடைத்த பாண்டியன் | Pandian Reveals🔥
Vložit
- čas přidán 9. 07. 2024
- #annamalai #selvaperunthagai #thirumavalavan
சாதாரண நபர், காங்-கின் தலைவராக செல்வ பெருந்தகை வளர்ந்த பின்னணி - உடைத்த பாண்டியன்
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Aagayam Wild: • Aagayam Wild
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
*ஆமாம் 100% ஆடிட்டர் பாண்டியன் படுகொலை வழக்கில் குற்றவாளி தான்*
அந்த வழக்கை காவல் துறையினரே வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.
முன்பு ஒரு பேட்டியில் செல்வ பெருந்தகை ரவுடி என்ற சொன்ன பாண்டியன்,இப்போது மாற்றி பேசுகிறார்..சமயத்து தகுந்த மாதிரி உளறுகிறார்.
வர வேண்டியது வந்திடுச்சி😅😂
"change" kedachaa, change aayiduvaan
பாண்டியனுக்கு பிரகாஷ்ராஜ், செல்வபெருந்தகை ரொம்ப பிடிக்கும் அண்ணாமலையை பிடிக்காது. ஏதாவது உளறுவார்
PAYTM, Gpay senja Naaye kooda ivanukku pidikkum. America Australia patri yellam pesuvaan loosuppaya
நீ அடிச்சு விடு பாண்டி. எல்லாமே பக்கத்துல இருந்து பாத்த மாதிரி.
Entha aalu ellaraiyum kavalam cheypaven.
உளறல் பாண்டியன் உண்மையை பாண்டியன் ஒரு போதும் பேசியது இல்லை.
ஏன் பாண்டியா பாராளுமன்றத்தில் எல் முருகனை டி ஆர் பாலு பேசியபோது உன் நாக்கு எங்கே போனது அண்ணாமலை மீது வழக்கு போடுவது என்றால் டி ஆர் பாலு மீதும் வழக்கு போடலாமா எல் முருகனை கேவலமாக பேசியபோது வாயில் செல்வப் பெருந்தகை பலத்தை வைத்திருந்தாயா
டேய் வண்டு முருகன் வேண்டுமென்றே கலாட்டா செய்வதற்கென்று குறுக்கே குறுக்கே (தமிழ்நாட்டு விவகாரத்தில் மத்திய பிரதேச ராஜ்யசபா எம்பி க்கு என்ன இடையீடு ) அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருந்ததால் அதை கோபமாக டி ஆர் பாலு கண்டித்தார். அதில் என்னடா தவறு?
அண்ணாமலையை ஒருமையில் பேசுகிறான் இந்த செல்வ பெருந்தகை.சாதாரண பியூன் ஒரு ஐபிஎஸ் ஆபிசரை தரக்குறைவாக பேசுகிறான்.அதைப் பற்றி பாண்டியன் வாய் திறக்க மாட்டேன் என்கிறாரே!செல்வ பெருந்தகை குற்றப்பிண்ணணி பற்றியும் அவர் மனைவி பெயரில் லண்டனில் சொத்து சேர்த்ததையும் சொன்ன பாண்டியன் வாய்,இப்போது அப்படியே பல்டி அடிக்கிறார் . ஏன் என்று தான் புரியவில்லை.ஒருவேளை தலித் தலைவர் என்பதால் தான் இந்த கரிசனமா?
சூப்பர்
ஏன்டா டேய் மத்திய பிரதேச ராஜ்ய சபா எம்பி யான வண்டுமுருகன் சம்மந்தா சம்பந்தமில்லாமல் தமிழ்நாட்டின் நிதி ஒதுக்கீடு பிரச்சனையில் குறுக்கிட்டு ( வண்டார் நிதித்துறை அமைச்சரும் இல்லை) மாண்புமிகு உறுப்பினர் டி ஆர் பாலு பேசும்போது, கூச்சலிட்டால், அதை வேண்டுமென்றே சபாநாயகர் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற வண்டு முருகனை அடக்க வேண்டியது அவசியம் இல்லையாடா?
மாண்புமிகு எம்பி டி ஆர் பாலு அவர்கள் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் பி.
வக்கீல் வண்டு முருகன் பலமுறை தேர்தலில் போட்டியிட்டும் வெற்றி பெறாத -ஒரு வார்டு கவுன்சிலராக கூட தேர்ந்தெடுக்கப்படாத- ஜனநாயகத்தால் புறக்கணிக்கப்பட்டநபர்.
டி.ஆர் பாலு முருகனை மட்டும் பேசல.ஓ.பன்னீர்செல்வம் மகனைக்கூடத்தான் திட்டுனாரு.ஆ.ராசாவை தான் பாஜக எம்.பி எல்லோரும் ஆதாரம் இல்லாம குற்றம் சாட்டுனாங்க.அன்று டி.ஆர் .பாலு தான் .ராசா என் தம்பின்னு அவருக்கு ஆதரவாக பேசினார்..
யோவ் பாண்டி செல்வபெருந்தகையிடம் பெருந்தொகை வாங்கிட்டியா
தலித் னா முட்டு கொடுக்கணும்னு அவசியம் இல்லை
Go and clean pappans AH!!
@@reganjoans you go and clean gopalapuram toilet 😂
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉@@vijayvilliers6933
@@reganjoans Dei puttukkol, Vatican kakkoosum vasaneya irukkadhu. Naarum. Nakke thonga pottu aleyadhe...
ஐயா நீங்கள் எப்போது உண்மை பேசுவீர்கள்.
எப்போதும் இல்லை
kanavuleyum kasu
Ivanaa
செந்தில் பாலாஜி அண்ணாமலையும் ஒரே ஜாதி வேறு காரணம் இருந்த கூறு
Watch bill la suthadi vankunan komali malai😂😂😂 athan karanam
Who is Senthil Balaji?? Is he a Dalit?? Annamalai is the reason for all his sufferings!!
That's why annamalam is escaping to London, otherwise 😂😂😂
Also those 2 who was brutally killed under police custody for opening their shop to earn a living during covid is also Dalit and these broken were seen protesting for their death. Also what happened to Thanush kodi athithan? How did he lost his hands and legs? These guys are blaming others for their carelessness!!
@@jkp0003looosuu.. l
முட்டாள்தனமான பேச்சு இது... அண்ணாமலையை முதலில் சீண்டியது ரவுடி செல்வம்.. அதற்கு அண்ணாமலை தந்த பதிலடி இது
களவாணி ப***** அண்ணாமலை
All BJP leaders are like purification water.most of probably all leaders are corrupt dirty people
செல்வபெருந்தகை கலெக்டராக இருந்தவர் அல்ல ரிசர்வ் பாங்க் பியூன்
So
Yai loose thai what collector is eligible qualification to come to political.you are the son of pig
சினிமாவுக்கு கதைவசனம் எழுதலாம் இப்போது உள்ள கதை வசனகர்த்தாக்களை மிஞ்சிய கற்பனை வளமிக்கவர் திரு பாண்டியன்!!!
இவன். நக்கீரன். தாமோதரன் பிரகாஷ்,தமிழா தமிழா பாண்டியன் இவனுக பொய்யை மெய் போலவே பேசுவார்கள்,கிட்ட இருந்தே பார்த்தது போல பேசுவான்கள்
அடுத்த சவுக்கு 😂
Basic விபரம் தெரியாமல் பேசுகிறார்
சார் உங்க பேட்டி எல்லாத்தையும் நான் ரசித்து பார்து வருகிறேன் அனால் இந்த பேட்டி எனை முகம் சூழிக்க வைக்கிறது இது போன்ற பேட்டிகலை தவிர்கவும்...
பாண்டியன் திசைமாறி பயன்மிக்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏன்
Ayya ellam ok.Aanal Prunthagaimeedhu ulla Criminal cases unmaithaney..yeen adhai patri ondrumpesamattirgala???
Yooo உண்மை paysu
தாங்கள் பேசுவது உண்மைக்கு மாறானது,அண்ணாமலை தான் தலித் மற்றும்அணைவரூக்கும் மரியாதை தருகிறார்
Non sense. Annamalai is a dirty fanatic
ஐயா. 4 தலைமுறை காங்கிரஸ் எனக்கு ஒரு ரூபாய் காங்கிரஸிடம் கிடைத்தவில்லை
நன்றி சார் .அருமையான பதிவு சார் வணக்கம் .
WRONG STATEMENT. PEOPLES WANT NEUTRAL STATEMENT.
🤣🤣🤣
நீ ஓரமா போய் முட்டு கொடுத்து சாகு 🤣
தலித்னா என்னா வேன்னாலும் செய்யாலாமா ஏன் பாண்டியன் சார் குன்டார்ஸ் பத்தியோ செல்வபெருந்தகை மேல் உள்ள மத்த வழக்கு பத்தி பேசமாடிகிரிக....
It’s dangerous to give caste colour to Rowdies! Any crook will misuse it.
நல்ல கற்பனை செய்தி
Thank you PANDIYAN Sir For Remembering DR Poovai Moorthiyar. ❤ Great Leader❤
பாண்டியா செல்வத்தை ஜாதியை பற்றி எங்கபேசினார் சரியாக பேசு
கலர்டிவி டெண்டரில் இவருக்கு பெரும்செல்வம்கிடைத்திருக்கலாமோ
பல குற்றங்களை செய்துவிட்டு சாதியின் வன்கொடுமை சட்டம் பின்னால் ஒளிந்து கொள்வது தமிழகத்தின் நிதர்சனமான நிலை
அடிச்சு விடு காசா பணமா😂😂😂
காசு பணத்துக்குத்தான் அடித்து விடுகிறார் !😂
பாண்டியன் அவர்களே மொட்டையாக ஆதிக்க சாதி என சொல்லாதே.
.ஆதிக்க சாதியினர் மற்ற சாதியினரைஅடக்கி வைத்து இருந்தனர் என்பதை சாதி பெயரை குறிப்பிட்டு சொல்லு.
பாண்டியன் ஐயா சொல்லும் தகவல் அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள் ஐயா
2026 ல், தமிழகத்தின் முதல்வர் திரு. அண்ணாமலை அவர்களே.
வாழ்க பாரதம், வளர்க பா.ஜ.க.
Super talk Ayya
கீழவென்மணி பிரச்சினை க்கு ராமசாமி நாயுடு யார் பக்கம் நின்றார்
பாண்டியன் பேசுவது நேர்மையான முறையில் இல்லை. சில நேரங்களில், சில சமயங்கள, யாரையோ காப்பாற்ற சாதகமா பேசிவிடுகிறார்.
Super booss super
முட்டால் எந்த சாதியா இறுந்தால் என்ன தவரு செய்தவன் எவன இறுந்தால் என்ன தட்டி கேட்பார் அதெல்லாம் யேசிக்கமாட்டார்
ஆரம்ப காலத்தில் ரிசர்வ் பேங்க் ல கடைநிலை ஊழியராக சேர்ந்தவருக்கு லண்டனில் எப்படி சொத்து வந்து பாண்டிய அதையும் சொல்லு
அருமையான உண்மையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
Mr.Pandiyan sir.. Interview is always real & truth infos...
உண்மை பேசுவதற்கு நன்றி ❤❤❤
Once a person is acquitted in a case then how he will be a criminal or rowdy? Annamalai is going to give heavy price for his foolish talk against Selvaperuthagai.
Selvam... All fake id
Super sir sema adi to an....malai
What allegation Annamalai is facing is applicable to all BC/MBC.. If any allegations they're saying, in return they're charged in PCR and threatened using seriousness of that act.. Need to be analysed district wise and withdraw where there's more possibility of atrocities against BC/MBC..
மிகவும் சரியான முறையில் கருத்து சொல்லுகிறேர்கள்
Excellent interview sir.
❤❤
Taking shelter under caste is the😄tactics of TN politicians
I am a Nadar what we should do for abolishing caste
Put Dravida Periyaar Adivarudi Pandyan on a Debate with Journalist Varahi, let's see/hear the View Points of Both Sides.
What Pandian says is 100 percent true.
Arumai.pandiyan.anna
இது என்ன விவாதம் குற்றவாளி குற்றவாளிதானே இதில் என்ன மேல் ஜாதி கீழ் ஜாதி பாண்டியனின் பேச்சு ஒருதலை பட்சமாக உள்ளதே
அரவேக்காடு பாண்டியன் அவர்களை உன்னிடத்தில் ஒரு தனி மனிதனாய் கேட்கிறேன் நானும் தாழ்த்தப்பட்ட ஒரு மனிதனாக இருக்கிறேன் நான் உன்னிடத்தில் கேட்கிறேன் ஒரு ஜாதியை வைத்து ஒருவன் பேசுகிறான் என் குற்றத்தை குறித்து பேசுகிறான் அவன் என்னை ஜாதியின் அடிப்படையில் பேசுகிறான் என்று சொல்லுகிறது எவ்வளவு அபத்தமானது
Nalla Arivali
Sir Dr kirubanithi Villupuram taluk koliyanur village
What is the meaning of dhalit?.
ரௌடி ரௌடிதானேடா !முட்டு கொடுக்கற !ஏண்டா அண்ணாமலையை ட்வீட்டர் பாலோ பண்றவன் செய்யற தவறுக்கு அவரை எப்படிடா சொல்லுவ ?
Good story
🎉🎉🎉🎉🎉
Enda uruttara? Have you read Savarkar? His fight against inequality & caste discrimination??
Evan our metal
பாண்டியன் அவர்களே அண்ணாமலை எங்கேயும் செல்வபெருந்தகை சாதி பற்றி எங்கேயும் பேசவில்லை. அண்ணாமலை பேசி முழுக்க முழுக்க செல்வபெருந்தகை அவர்களின் குற்ற பிண்ணனி குறித்து மட்டுமே பேசினார்.
😅குடுத்த காசுக்கு மேல கூவுகிற பாண்டியன் எச்ச
செல்வப் பெருந்தகை ரவுடி லிஸ்ட் டில் இருந்தாரா இல்லையா அதை சொல்ல தெம்பு இல்லை திரானி😂 இல்லை
Unmai sonnal silarukku valikuthu
ஜால்ராக்களுக்கு உண்மை பிடிக்காது,வலிக்கும்
பாண்டியன் சுத்தப் பொய் BJP யை குறை சொல்லி பிழைப்பு நடத்தவண்டாம் பாண்டியா....🌹
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அனைவரும் உயர் சாதி இல்லை இடைநிலை சாதிகள் தான்
ஆம்ஸ்ட்ராங் அளவுக்கு யாரும் இல்லை என்பதே உண்மை
உண்மை யை உரக்க சொல்வோம் உலகிற்கு
பேட்டி எடுப்பவர்பேரு அசரப் கேள்வியாவது ஞாயம கேளுங்க பாய்
பொய், பொய் பெரிய குற்றப் பின்னணி கொண்டவர் இந்த காங். தலைவர்.
இது என்ன கோமாளகத்தனமான பேச்சு R. S. பாரதி என்ன ஜாதி அவரையும் தற்போது அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளாரே ஒருவர் தவறை சுட்டிக்காட்டினால் இதில் ஜாதியை ஏன் உள்ளே கொண்டு வருகிறார் தன் தவறை ஜாதிக்குள் ஏன் மறைத்து வைக்கிறார்
ஒரு மனுசன் பொய் பேசலாம் ஆனால் ஏக்கர் கணக்குல பேச கூடாது.
Best comments continue please 🎉🎉🎉🎉❤❤❤
❤❤ROWDY PAYAL
ஒரு சில இடங்களில் நீங்கள் தவறான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்கவும். நல்ல கருத்துகளை உரக்க பதிவு செய்யவும்
கக்கனையும் காமராஜரையும் தோற்கடித்தது இந்த உள் குத்து காங்கிரஸ் எங்கள் தமிழ் சொந்தங்களை கபட நாடகம் நடத்தி கதை முடித்து விட்டீர்கள் அதை மறக்க ஒரு நாடகம்
இவருக்கு எல்லாம் தெரியும் அண்ணாமலைக்கு தெரியாதா? அண்ணாமலை செல்வதில் தவறில்லை.
இவன மாதிரி உளறல் பத்திரிகையாளராக அங்கிகரிப்பதை தவிர்க்கவேண்டும். அடிமைத்தனம் பற்றி இப்போதுகூட உளரும்
பாண்டியன் ஓட்டப்பிடாரம் தாலுகா ஆபீஸ்ல அல்லது பஞ்சாயத்து யூனியன் ஆஃபீஸ்ல வந்து பாரு.அவர்களைத் தவிர்த்து மற்றவர்களின் வேலை நடக்காது.
மனிதனின் மனதிற்குள் சாதி உள்ளது இதை அந்தந்த மனிதன் நினைத்தால் ஒழிய அரசால் ஒழிக்க முடியாது.
கொலை வழக்கு இருக்கிறவன் ரவுடி கும்பல் இல்லையா அண்ணாமலை சொல்வது சரியே
அண்ணாமலை சார் Mass
Pandoan is doing great service to society Ling live sir
'ஆகாயம் தமிழ் ' விடியோ நிகழ்ச்சிகளுக்கு பாண்டியன் தான் ஆஸ்தான பேச்சாளர். குறைந்த சம்பளத்திற்கு பேச வருவார் என்று நினைக்கிறேன்.
இவன் எல்லாம் மூத்த பத்திரிகையாளரா
நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுறவன்
He is not answering questions directly...finding ways to blame BJP....🎉
200s....
இவர் தான் நிஜமான கூட இருந்த குமாரு😅😅
பகுத்தறிந்து பேசுகிறார் பாண்டியன்
பலே..பலே.
ஐயா என்ன சொல்ல வறிங்கனே தெரியல
ஆர் எஸ் பாரதியைஎதிர்க்கவில்லையா.
Annamali ❤❤❤🎉🎉🎉
Great IPS
ச***** ஐ பி எஸ்
Selvam did everything but not in rowdy list. Very good invention by scientist pandian.
அண்ணாமலை தலித் இளைஞர்களை குறித்து யாதும் கூறவில்லை. நீங்களே இல்லாத ஒன்றை கூறி தங்களது வன்மையினை காட்டுகீர்.
Please do not create fake news, Annamalai did not say that most of the dalits are bad, Outside T N , obc/Dalits are voting for BJP
பாண்டியனுக்கு மயக்கம்