ஒரு கையை மட்டும் பயன்படுத்தி அதிவேகமாக தட்டச்சு செய்யும் மாணவி.

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த பாவனா ஸ்ரீ
    அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.தனது சிறு வயது முதலிலேயே தட்டச்சியின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில்(இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளை முடித்துள்ளார். தற்போது கடந்த இரு தினங்களாக தட்டச்சு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மாணவி பாவனா ஸ்ரீ தனது ஒரு கைகளால் அதிவேகமாக தட்டச்சு செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது...

Komentáře • 4