பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் யார் தெரியுமா | Pattukkottai Kalyanasundaram Biography | Tamil Glitz.
Vložit
- čas přidán 13. 06. 2022
- பல ஆயிரம் பாடல்களை எழுதியவர்களை எல்லாம்... தனது சில நூறு பாடல்களால் வீழ்த்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.. பாட்டாளியாக பிறந்து படைப்பாளியாக மாறியவர் பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம்.
தற்காலத்தில் நடக்கும் சம்பவங்களை எல்லாம்.. கற்காலத்திலேயே எழுதிய ஞானி கவிஞர் பட்டுக்கோட்டையார்.
தான் பிறந்த பட்டுக்கோட்டையை பாட்டுக்கோட்டையாக மாற்றியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பிரபல தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் மக்கள் கவிஞர் திரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய 70 முக்கியமான தகவல்கள்/சம்பவங்கள்/நிகழ்வுகள்/வாழ்க்கை வரலாறு/தருணங்கள்.
Everything You need to know about the most popular tamil poet and lyricist makkal kavignar pattukkottai kalyanasundaram.
Rare moments and real life story of makkal kavignar pattukkottai kalyanasundaram.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி சிலருக்கு மட்டுமே தெரிந்த 10க்கும் மேற்பட்ட தகவல்கள்/உண்மைகள்.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுகோட்டை கல்யானசுந்தரம் பட்டுக்கோட்டையார் pattukkottai kalyanasundaram pattukotai kalyaanasundharam
makkal kavignar patukotai kalyanasundharam.
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Facebook: / tamilglitzofficial
Website: www.tamilglitzz.com/
மக்களுக்கான நடிகர் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான்..
மக்களுக்கான கவிஞர் என்றால் அது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான்!😀
😅
சமுதாய சிந்தனையுள்ள கவிஞர் வாழ்க அவர் புகழ்
பல ஆயிரம் பாடல்களை எழுதியவர்களை எல்லாம்...
தனது சில நூறு பாடல்களால் வீழ்த்தியவர் !
என் மிக மரியாதைக்குரிய
கவிஞர் அய்யா ...பட்டுக்கோட்டையார்..
பரம ரசிகன்...
ஒரு எதார்த்தமான கவிஞர் இவர்.
ஆடம்பரமில்லா, ஆர்பாட்டமில்லா, ஒரு ஏழ்மையான,ஏற்றமிகுந்த சமூக சீர்திருத்தமுடைய பாடலாசிரியர். வாழ்க பல்லாண்டு அவரது புகழ்.!!....
Really good luck with your TV show wonderful greatest happy to see you very much best regards
தமிழ் நாட்டின் அடையாளம் பட்டு கோட்டை யார்
இயற்கை கவிஞர் பட்டுக்கோட்டை யார் தமிழ் உள்ளவரை அவரைப் போற்றுவோம்
காலம் கவிஞனைக் கொன்று விடும் அவன் கவிதை காலத்தை வென்று விடும் என்றார் ஜெயகாந்தன் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை நினைத்தால் அழுகைதான் வருகிறது சாகாவரம் பெற்ற பாடல்களால் அவன் என்றென்றும் வாழ்வான் வாழ்க பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் புகழ்
வாழ்க கல்யாணசுந்தரம்
Legend 🔖
Undoubtedly, Pattukottai Kalyanasundaram was a remarkable poet whose short life was rich in fruits. I grew up in the early 1950s listening to his songs along with others. Though I was young then, I learned to admire his songs that were deep in meaning. May his soul rest in peace. With prayers for eternal peace to his soul and family.
நிதர்சனமான உண்மை 👍
❤️❤️❤️❤️
பட்டுகோட்டையின் வாழ்க்கை திறமையில்லாத டாக்டரிடம் அழிந்தது. வருத்தத்தை அளிக்கிறது.
உண்மை
மிக குறைந்த வயதிலேயே காலமான ஒரே கவிஞர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் மட்டும் தான் நல்ல புத்திசாலி.
I am searching for this to know the reason for his early death and now I got... Thanks for posting 🙏
welcome
Podhu vaazhvil pirarmeethu akkarai paattu moolam sonna andha kavignar pugal endrendrum vaazhum, avaradhu kudumbaththinar nalamai vazha irayarul veanduvom . nandrigal pala.
நேர்மையாக வாழும் நடிகைக்கு வைப்பு நடிகைகளினும் அதிக முட்க ளை சாட்சி இவர் தலையில் வைத்தாரோ! கலைபலவுடன்!
Thampi.neee.solginra.vitham.kannirai.varavaikinrathu.avaraipol.patal.ippothom.illai🙏🙏🙏🙏🙏
What happened to his child &family ?!
Very correct iya
மகா கவிஞர் பட்டுக்கோட்டையார் 🙏🙏🙏
🙏🙏🙏🙏👍👍👍👍
ஓங்குக புகழ்
பட்டு கோட்டை பற்றி பேசியதால்
Super.spechi.nice
Thank you 🙂
Velga
❤❤❤❤❤❤😥😥
எங்க ஊரு தான் இவரு செங்கப்படுத்தான்காடு
🙌👏👏👏🙏👌
Iyo oh andavera
😢
😃
😥😥😥😥🙏📿🕉
Andane kanneerkathai
NANRAI
1000 year aanalum iyyavin badalum avarin pogalum mangathu ..
😂