- 931
- 2 463 563
Pon Parameswara Samigal
India
Registrace 24. 10. 2021
Spiritual lectures about Siddhars and Ancient temples. Talks about Human aura and chakras:
Prediction Telling via Siddha trance, Horoscope Reading, Face Reading, Soul Aura Reading, Psychological Counselling for Stressed Person, Pendulam dousing, gemmology, Pronology, Signology, vasthu consultation and Correction without any demolition, vasthu correction through Pyramid Erection.
Every Sunday Evening 4.30 pm to 7.30 pm , Abishagam and Homam are performing in ashram . To visit and get sarabeswarar blessings.
Monthly once Vedaparayanam is conducted ( uttarathadi star )
Further Contact :
73737 03993, 89406 04777
Prediction Telling via Siddha trance, Horoscope Reading, Face Reading, Soul Aura Reading, Psychological Counselling for Stressed Person, Pendulam dousing, gemmology, Pronology, Signology, vasthu consultation and Correction without any demolition, vasthu correction through Pyramid Erection.
Every Sunday Evening 4.30 pm to 7.30 pm , Abishagam and Homam are performing in ashram . To visit and get sarabeswarar blessings.
Monthly once Vedaparayanam is conducted ( uttarathadi star )
Further Contact :
73737 03993, 89406 04777
மனிதன் மாறி விட்டான்;மதத்தில் ஏறிவிட்டான்.
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அன்னதானம் வழங்கப்படும்.
ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரை இராகு கால பூஜை நடைபெறும்.
பிரதி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வேத பாராயணம் நடைபெறும்.
*****************************
For more videos
Like, Share and Subscribe
Further Contact :
Pon Parameswara Samigal
73737 03993, 89406 04777
Prediction Telling via Siddha trance, Horoscope Reading, Face Reading, Soul Aura Reading, Psychological Counselling for Stressed Person, Pendulam dousing, gemmology, Pronology, Signology, vasthu consultation and Correction without any demolition, vasthu correction through Pyramid Erection.
Copyrights Owned By - Servaragini Foundation, Salem, TN
ஷோடஷ அபிஷேக பலன்கள்:
1. காவிரி நீர் - துணிவு
2. மஞ்சள் -இளமை
3. பால் -ஆற்றல்
4. தயிர் -புகழ்
5. பன்னீர் -நன்மக்கள்
6. இளநீர் -ஆயுள்
7. பானகம் -கண் திருஷ்டி விலகும்
8. எலுமிச்சை சாறு-பெருமை
9. திருமஞ்சனம்-பொன்
10. பஞ்சாமிர்தம்-கல்வி
11. தேன்-அறிவு
12. அரிசி மாவு-நோயின்மை
13. தீர்த்தப்பொடி-பொருள்
14. ஸ்வர்ணம்-வெற்றி
15. சந்தனம்-நம்பிக்கை.
16. விபூதி-முயற்சி
ஹோமம்:சரப, சூலினி, பிரத்யங்கரி ஆலிங்கன வேள்வி. பானு வாரத்தில் அந்தி வேளையில் அமிர்தராகு காலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வேள்வி யில் 108 திரவியங்கள், நவதானியங்கள், அரசு, புரசு, மா ஆகியவற்றின் சாமித்துகளை பயன்படுத்தி சுத்தமான பசு நெய் கொண்டு ஆஹதி செய்து தேர்ந்தேடுக்கப்பட்ட காய் ந்த மிளகாய்களால்(வர மிளகாய்)அக்னியில் ஸ்தாபனம் செய்து மூவரையும் குளிர வைத்து வேண்டும் வரம் பெற்றுக்கொள்ள இந்த நிகம்பலா யாகத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம். ஹோமத்தில் கலந்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்.*தீய சக்திகளை அகற்றும் *திருமண தடையை வில க்கும்.*குழந்தை பேறு கிடைக்கும்.*தீராத நோய் தீரும்*கடன் விலகும் *குபேர சம்பத்து கிடைக்கும்*பதவி உயர்வு கிடைக்கும்.
சேலம் பகுதியில் உள்ள சுயம்பு, பஞ்சபூத ஸ்தலங்கள்.
சுயம்பு லிங்க கோவில்கள்: சேலம் மாவட்டம் 1.சுகவனேஸ்வரர் கோவில்:சேலம் நகரத்தின் மத்தியில் திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.மூல லிங்கம் சற்று சாய்ந்து
காணப்படும். வேடனால் வெட்டப்பட்ட தழும்பு முடியில் உள்ளது. சுகபிரம்ம மகரிஷி கிளி உருவம் கொண்டு வழிபட்ட ஸ்தலம்.
2. கரபுரநாதர் கோவில்:உத்தமசோழபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. ஔவையாருக்கு மாலையிட்டால் திருமண தடை விலகி திருமணம் நடைபெறும் என்பது ஐதீ கம்.திருமணிமுத்தாற்றில் பாண்டிய மன்னன் முத்துக்கள் எடுத்து சென்று, மதுரை மீனாட்சிஅம்மனுக்கு முத்துமாலை அணிவித்தார் என்றும், அந்த முத்துமாலை இன்றும் மீனாட்சி அம்மனின் கழுத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காளங்கிநாதர் வழிபட்ட கோவில்.
3. வீரட்டேஸ்வரர் கோவில் :பில்லுர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் தற்பொழுது நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. தாருகாட்சன், கமலாட்சன், வித்துன்மாலி எனும் அறக்கர்களின் மாளிகைகளை தனது சிரிப்பில் எரித்து தகனமாக்கினார். அம்மாளிகைகள் தங்கம், வெள்ளி, இரும்பால் செய்யப்பட்டவை. ஒரே நேரத்தில் தேவர்கள், அசுரர்களின் ஆணவத்தை அடக்கினார்.
4. பீமேஸ்வரர் கோவில்: மாவுரெட்டியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் தற்பொழுது உள்ள நாமக்கல் மாவடத்தில் உள்ளது. அஸ்தினாபுரத்தில் ஏற்பட்ட கடும்பஞ்சம் தீர, பஞ்ச பாண்டவர்கள் தென்திசை சென்று புருஷாமிருகத்தை கொண்டுவருவதன் மூலம் அஸ்தினாபுரத்தின் பஞ்சம் தீரும் என கூறப்பட்டதன் மூலம் அங்கு கொண்டு சென்று பஞ்சம் தீர்க்கப்பட்டது. புருஷா மிருகம் பஞ்ச பாண்டவர்களை தாக்கியதால் பயந்த பஞ்ச பாண்டவர்கள், சிவலிங்கம் அமைத்து பூ ஜித்தனர்.இப்படியாக இது பீமனால் அமைக்கப் பட்ட சிவலிங்கம் என்பதால் இவருக்கு பீமேஸ்வரர் என பெயர் வந்தது.
5. திருவேலீஸ்வரர் கோவில்: நஞ்சை இடையார் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவலிங்க திருமேனி பீமனால் செய்யப்பட்டது. என்பது சிறப்பு. பீமானின் கைவிரல் தடங்கள் ஸ்வாமியின் திருமேனியில் காணலாம். இத்திருக்கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. இத்தலத்தில் ஆழ்வார்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது சிறப்பு. பீமனுக்கு அபிவிருத்த தோஷம் நீங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்கள்:வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ளது.
1.தான்தோன்றீஸ்வரர் கோவில்(பேளூர்). இந்த கோவிலில் உள்ள சிவலிங்க திருமேனி உளிபடாமல், சுயம்புவாக தானே தோன்றியதால் இவருக்கு தான்தோன்றிஸ்வரர் என்ற பெயர். சித்திரை 3-ம் நாள் முதல் 10-ம் நாள் வரை சூரியனின் கதிர்கள் சுவாமி மீது விழும். இக்கோவிலில் பிரசாதம் மண் வழங்கப்படுகிறது. கணம்புல்ல நாயனார் பிறந்தஊர். பஞ்சபூத ஸ்தலங்களில், இது மண் ஸ்தலமாக போற்றப்படுகிறது. மா, பலா, இழுப்பை மூன்றும் சேர்ந்து ஒரே மரமாக காட்சி அளிக்கிறது.
2.சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில்:ஏத்தாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இது நீர் ஸ்தலமாக போற்றப்படுகிறது. பிரிந்த தம்பதியர் இக்கோவிலில் உள்ள வில்வமரத்தை சுற்றி வந்தால் ஒற்றுமை ஏற்படும்.
3. காயநிர்மலேஸ்வரர் கோவில்:ஆத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இது நெருப்பு ஸ்தலமாக போற்றப்படுகிறது. தீப ஆராதனை காட்டப்படும் பொழுது கண்ணாடியை போல் லிங்கதிருமேனி எதிரொலிப்பதை பார்க்கலாம். வசிஷ்ட முனிவருக்கு ஜோதி வடிவமாக காட்சி அளித்தார்.
4. காமநாதேஸ்வரர் கோவில் :ஆறகளுர் எனும் இடத்தில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இது வாயு ஸ்தலம். இத்தலத்தில் அஷ்ட பைரவர்கள் வீற்றுஇருப் பதால் இது பைரவ ஸ்தலமாக போற்றப்படுகிறது. ஆறு அகழிகளால் சூழப்பட்ட தால் ஆறகளுர் எனப் பெயர் பெற்றது. மன்மதன் வழிபட்டதால் காமநாதீஸ்வரர் எனப் பெயர் பெற்றார். பிரமஹத்தி தோஷம் விலகும்.
5. சொர்ணபுரிஸ்வரர் கோவில் :கூகையூர் எனும் இடத்தில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இது ஆகாய ஸ்தலம்.3-ம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது
ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரை இராகு கால பூஜை நடைபெறும்.
பிரதி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வேத பாராயணம் நடைபெறும்.
*****************************
For more videos
Like, Share and Subscribe
Further Contact :
Pon Parameswara Samigal
73737 03993, 89406 04777
Prediction Telling via Siddha trance, Horoscope Reading, Face Reading, Soul Aura Reading, Psychological Counselling for Stressed Person, Pendulam dousing, gemmology, Pronology, Signology, vasthu consultation and Correction without any demolition, vasthu correction through Pyramid Erection.
Copyrights Owned By - Servaragini Foundation, Salem, TN
ஷோடஷ அபிஷேக பலன்கள்:
1. காவிரி நீர் - துணிவு
2. மஞ்சள் -இளமை
3. பால் -ஆற்றல்
4. தயிர் -புகழ்
5. பன்னீர் -நன்மக்கள்
6. இளநீர் -ஆயுள்
7. பானகம் -கண் திருஷ்டி விலகும்
8. எலுமிச்சை சாறு-பெருமை
9. திருமஞ்சனம்-பொன்
10. பஞ்சாமிர்தம்-கல்வி
11. தேன்-அறிவு
12. அரிசி மாவு-நோயின்மை
13. தீர்த்தப்பொடி-பொருள்
14. ஸ்வர்ணம்-வெற்றி
15. சந்தனம்-நம்பிக்கை.
16. விபூதி-முயற்சி
ஹோமம்:சரப, சூலினி, பிரத்யங்கரி ஆலிங்கன வேள்வி. பானு வாரத்தில் அந்தி வேளையில் அமிர்தராகு காலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வேள்வி யில் 108 திரவியங்கள், நவதானியங்கள், அரசு, புரசு, மா ஆகியவற்றின் சாமித்துகளை பயன்படுத்தி சுத்தமான பசு நெய் கொண்டு ஆஹதி செய்து தேர்ந்தேடுக்கப்பட்ட காய் ந்த மிளகாய்களால்(வர மிளகாய்)அக்னியில் ஸ்தாபனம் செய்து மூவரையும் குளிர வைத்து வேண்டும் வரம் பெற்றுக்கொள்ள இந்த நிகம்பலா யாகத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம். ஹோமத்தில் கலந்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்.*தீய சக்திகளை அகற்றும் *திருமண தடையை வில க்கும்.*குழந்தை பேறு கிடைக்கும்.*தீராத நோய் தீரும்*கடன் விலகும் *குபேர சம்பத்து கிடைக்கும்*பதவி உயர்வு கிடைக்கும்.
சேலம் பகுதியில் உள்ள சுயம்பு, பஞ்சபூத ஸ்தலங்கள்.
சுயம்பு லிங்க கோவில்கள்: சேலம் மாவட்டம் 1.சுகவனேஸ்வரர் கோவில்:சேலம் நகரத்தின் மத்தியில் திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.மூல லிங்கம் சற்று சாய்ந்து
காணப்படும். வேடனால் வெட்டப்பட்ட தழும்பு முடியில் உள்ளது. சுகபிரம்ம மகரிஷி கிளி உருவம் கொண்டு வழிபட்ட ஸ்தலம்.
2. கரபுரநாதர் கோவில்:உத்தமசோழபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. ஔவையாருக்கு மாலையிட்டால் திருமண தடை விலகி திருமணம் நடைபெறும் என்பது ஐதீ கம்.திருமணிமுத்தாற்றில் பாண்டிய மன்னன் முத்துக்கள் எடுத்து சென்று, மதுரை மீனாட்சிஅம்மனுக்கு முத்துமாலை அணிவித்தார் என்றும், அந்த முத்துமாலை இன்றும் மீனாட்சி அம்மனின் கழுத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காளங்கிநாதர் வழிபட்ட கோவில்.
3. வீரட்டேஸ்வரர் கோவில் :பில்லுர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் தற்பொழுது நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. தாருகாட்சன், கமலாட்சன், வித்துன்மாலி எனும் அறக்கர்களின் மாளிகைகளை தனது சிரிப்பில் எரித்து தகனமாக்கினார். அம்மாளிகைகள் தங்கம், வெள்ளி, இரும்பால் செய்யப்பட்டவை. ஒரே நேரத்தில் தேவர்கள், அசுரர்களின் ஆணவத்தை அடக்கினார்.
4. பீமேஸ்வரர் கோவில்: மாவுரெட்டியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் தற்பொழுது உள்ள நாமக்கல் மாவடத்தில் உள்ளது. அஸ்தினாபுரத்தில் ஏற்பட்ட கடும்பஞ்சம் தீர, பஞ்ச பாண்டவர்கள் தென்திசை சென்று புருஷாமிருகத்தை கொண்டுவருவதன் மூலம் அஸ்தினாபுரத்தின் பஞ்சம் தீரும் என கூறப்பட்டதன் மூலம் அங்கு கொண்டு சென்று பஞ்சம் தீர்க்கப்பட்டது. புருஷா மிருகம் பஞ்ச பாண்டவர்களை தாக்கியதால் பயந்த பஞ்ச பாண்டவர்கள், சிவலிங்கம் அமைத்து பூ ஜித்தனர்.இப்படியாக இது பீமனால் அமைக்கப் பட்ட சிவலிங்கம் என்பதால் இவருக்கு பீமேஸ்வரர் என பெயர் வந்தது.
5. திருவேலீஸ்வரர் கோவில்: நஞ்சை இடையார் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவலிங்க திருமேனி பீமனால் செய்யப்பட்டது. என்பது சிறப்பு. பீமானின் கைவிரல் தடங்கள் ஸ்வாமியின் திருமேனியில் காணலாம். இத்திருக்கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. இத்தலத்தில் ஆழ்வார்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது சிறப்பு. பீமனுக்கு அபிவிருத்த தோஷம் நீங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்கள்:வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ளது.
1.தான்தோன்றீஸ்வரர் கோவில்(பேளூர்). இந்த கோவிலில் உள்ள சிவலிங்க திருமேனி உளிபடாமல், சுயம்புவாக தானே தோன்றியதால் இவருக்கு தான்தோன்றிஸ்வரர் என்ற பெயர். சித்திரை 3-ம் நாள் முதல் 10-ம் நாள் வரை சூரியனின் கதிர்கள் சுவாமி மீது விழும். இக்கோவிலில் பிரசாதம் மண் வழங்கப்படுகிறது. கணம்புல்ல நாயனார் பிறந்தஊர். பஞ்சபூத ஸ்தலங்களில், இது மண் ஸ்தலமாக போற்றப்படுகிறது. மா, பலா, இழுப்பை மூன்றும் சேர்ந்து ஒரே மரமாக காட்சி அளிக்கிறது.
2.சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில்:ஏத்தாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இது நீர் ஸ்தலமாக போற்றப்படுகிறது. பிரிந்த தம்பதியர் இக்கோவிலில் உள்ள வில்வமரத்தை சுற்றி வந்தால் ஒற்றுமை ஏற்படும்.
3. காயநிர்மலேஸ்வரர் கோவில்:ஆத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இது நெருப்பு ஸ்தலமாக போற்றப்படுகிறது. தீப ஆராதனை காட்டப்படும் பொழுது கண்ணாடியை போல் லிங்கதிருமேனி எதிரொலிப்பதை பார்க்கலாம். வசிஷ்ட முனிவருக்கு ஜோதி வடிவமாக காட்சி அளித்தார்.
4. காமநாதேஸ்வரர் கோவில் :ஆறகளுர் எனும் இடத்தில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இது வாயு ஸ்தலம். இத்தலத்தில் அஷ்ட பைரவர்கள் வீற்றுஇருப் பதால் இது பைரவ ஸ்தலமாக போற்றப்படுகிறது. ஆறு அகழிகளால் சூழப்பட்ட தால் ஆறகளுர் எனப் பெயர் பெற்றது. மன்மதன் வழிபட்டதால் காமநாதீஸ்வரர் எனப் பெயர் பெற்றார். பிரமஹத்தி தோஷம் விலகும்.
5. சொர்ணபுரிஸ்வரர் கோவில் :கூகையூர் எனும் இடத்தில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இது ஆகாய ஸ்தலம்.3-ம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது
zhlédnutí: 312
Video
மனோநிலை பாதிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்
zhlédnutí 247Před 11 měsíci
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அன்னதானம் வழங்கப்படும். ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரை இராகு கால பூஜை நடைபெறும். பிரதி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வேத பாராயணம் நடைபெறும். For more videos Like, Share and Subscribe Further Contact : Pon Parameswara Samigal 73737 03993, 89406 04777 Prediction Telling via Siddha trance, Horoscope Reading, Face Reading, Soul Aura Reading, Psychological Counselli...
மனிதன் தன்னிலை அறிய என்ன செய்ய வேண்டும்
zhlédnutí 224Před 11 měsíci
மனிதன் தன்னிலை அறிய என்ன செய்ய வேண்டும்
.சூழ்நிலை, சந்தர்ப்பம் தான் விதியின் அம்சமா?
zhlédnutí 175Před 11 měsíci
.சூழ்நிலை, சந்தர்ப்பம் தான் விதியின் அம்சமா?
வாழ்ந்தோர் கோடி;வீழ்ந்தோர் கோடி-மக்களின் மனதில் நிற்பவர் யார்?
zhlédnutí 101Před 11 měsíci
வாழ்ந்தோர் கோடி;வீழ்ந்தோர் கோடி-மக்களின் மனதில் நிற்பவர் யார்?
அள்ளி கொடுப்பது சரியா? கிள்ளி கொடுப்பது சரியா?
zhlédnutí 115Před 11 měsíci
அள்ளி கொடுப்பது சரியா? கிள்ளி கொடுப்பது சரியா?
காயமே இது பொய்யடா;வெறும் காற்று அடைத்த பையடா
zhlédnutí 158Před rokem
காயமே இது பொய்யடா;வெறும் காற்று அடைத்த பையடா
பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் கொடுப்பதன் தத்துவம்
zhlédnutí 121Před rokem
பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் கொடுப்பதன் தத்துவம்
சற்குரு கணக்கன்பட்டி ஐயா எனக்கு பரிபாஷையில் உணர்த்திய உண்மைகள்
zhlédnutí 1,6KPřed rokem
சற்குரு கணக்கன்பட்டி ஐயா எனக்கு பரிபாஷையில் உணர்த்திய உண்மைகள்
Copy of LIVE_சரபேஸ்வரருக்கு ராகுகால சிறப்பு பூஜை சிறப்பு ஹோமம்|Ponparameswarasamigal
zhlédnutí 163Před rokem
Copy of LIVE_சரபேஸ்வரருக்கு ராகுகால சிறப்பு பூஜை சிறப்பு ஹோமம்|Ponparameswarasamigal
திருவண்ணாமலை வாழ் விசிறி ஐயாவின் சன்னதியில் எனக்கு கிடைத்த அனுபவம்
zhlédnutí 615Před rokem
திருவண்ணாமலை வாழ் விசிறி ஐயாவின் சன்னதியில் எனக்கு கிடைத்த அனுபவம்
பூக்களும், தாவரங்களும் ஏன் நிறங்கள் வெவ்வேறாக இருக்கிறது. நிறத்தினால் ஏற்படும் நன்மைகள்
zhlédnutí 180Před rokem
பூக்களும், தாவரங்களும் ஏன் நிறங்கள் வெவ்வேறாக இருக்கிறது. நிறத்தினால் ஏற்படும் நன்மைகள்
திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்க, குழந்தைப்பேறு கிடைக்க ஆடி பூர வழிபாடு செய்வது சிறப்பு
zhlédnutí 140Před rokem
திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்க, குழந்தைப்பேறு கிடைக்க ஆடி பூர வழிபாடு செய்வது சிறப்பு
Sir ... Thank you so much for telling your experiences as it is. I felt that I was going through it all along. you brought this great Sidhar right in front of my eyes.
Om sri iyya potri
Om namobaģavathe
அய்யன் பாதம் சரணம்
Appa sar guruva saranam Appa
Sath Guruva saranam Appa
சற்குரு போற்றி நான் நம்புகிறேன் நானும் தனக்கன்குளம் திரு சுரேன்திரப்பா அவர்கள் மூலம் சிலவற்றை அறிய முடிந்தது.இன்றும் சிவகங்கை யில் வாழ்கிறார்கள் பின்னரே சித்தர்களை அறிய முயற்சி செய்கிறேன். சித்தர்கள் தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே என்பதை நேரில் அறிய என் ஆணவம் அழிய புதிய பாதை கிடைத்தது.
அப்பா.......
Kannan மேஷ ராசி பரணி நட்சத்திரம் Pirantha thedi 1963Irupathu five
சற்குருவே சரணம் எங்களது முக்கியமான தேவைகளை நிறைவேற்றித்தாங்க அப்பா
சற்குருவே உங்க திருத்தலம் வருவதற்கு உங்கள் பாதம் தொழ அருள் தாங்க சாமி
Om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam 🦋🦋🦋🦚🦚🦚🌻🌻🌻🌹🌹🌹💐💐💐🕉️🕉️🕉️🌺🌺🌺🙏🙏🙏🪔🪔🪔👍👍👍
அப்பா சற்குருவே துணை
அப்பா சரணம்
😂😂டை பிரடுகல
Thank you
Where you went ayya...no any videos..on youtube
medicure researcher home decorere rare error
time & navigator
waa mana & meenaa ava thiere here
hide seek cir cute r
குரு வாயோர& mysterious guru peedom asanaar
நியூரோ நியூரோ சிட்திஸ்ட்
medium 😂😮 wave mid length waves லே இன் த்
கர்ம ❤ பிரப் 😮 தீ live & alive
sea ரு istea 😂 the RuSH 😮T😮
செம்ம அளர் சுப்ரமணி 😮 சப் ரமணி சும் அலர்
நா கும்மேய்
chandra maye
pra sun சோனர்
myth o❤😮logist
ash# trow logist
muy an chess ters😮😮😊😊😅😅😢😢😂😂❤❤ twin ரோல் ஏர்
tour chamberer
kuzha தெய்வ பிராப் தே😮
cat walk 😮 dog walk ❤ bhirav peedom dam😮❤shiv😅perumal😢😂hanuman❤😮😮🎉🎉 😊😊 Saravana /musix viber iyuppan sabhai
cat walk 😮 dog walk ❤ bhirav peedom dam😮❤shiv😅perumal😢😂hanuman❤😮😮🎉🎉 😊😊 Saravana / iyuppan sabhai
❤😮❤😮 Bala சித்தர் பமா விஜயா
tele ₹ cast cost cassatte rrr
😢❤😮❤😅😂😊❤ tsammalar 😮 Sri chat Ram
Woman can wear Navagraha 9 stone earrings stud or nose pin Aiya?
🙏🙏🙏
Om sarguruva saranam
அய்யா அவர் பரம்பொருள்…
ஓம் சர்குருவே சரணம் 🙏🙏🙏
Romba Nantri Ayya
மூட்டை சாமி எனது நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்யுங்க சாமி
Where you went ayya...??? Pls post some video.. Romba nandri Frm Malaysia
Jop kitunila
சித்தர்கள் ஞானிகள் தவிர மனிதனை வணங்க வேண்டாம் கணக்கம்பட்டியாரை தியாநிங்கள் அவரை
Ayya, unggal video yean varuvatillai..
1:13 deepa.sarkurunatharepotripotri🎉appa.anakku.katanthollaiyal.anueraye.vetalampol.thontrukerathu.appa.anakku.katanai.ataikka.oruvalikattungalapp.omsarkuranatharepotri.potri.