- 116
- 87 375
இரக்கத்தின் ஆண்டவர்
Registrace 23. 08. 2020
Video
விண்ணோர்கள் மகிழும் மரியே நீ வாழ்க. அன்னையின் புகழ் பாடல்.
zhlédnutí 56Před 7 měsíci
விண்ணோர்கள் மகிழும் மரியே நீ வாழ்க. அன்னையின் புகழ் பாடல்.
கூடாதது என்று ஒன்றும் இல்ல உம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை பாடல்.
zhlédnutí 30Před 8 měsíci
கூடாதது என்று ஒன்றும் இல்ல உம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை பாடல்.
நற்கருனை ஆராதனை பாடல் வாழ்த்துகிறோம் வனங்குகிறோம் நற்கருணை நாதரை
zhlédnutí 92Před 9 měsíci
நற்கருனை ஆராதனை பாடல் வாழ்த்துகிறோம் வனங்குகிறோம் நற்கருணை நாதரை
ஆன்மாவை தூய்மையாக்கும் தூய நற்கருணை அனைவரும் கேட்கவேண்டிய செய்தி
zhlédnutí 87Před 11 měsíci
ஆன்மாவை தூய்மையாக்கும் தூய நற்கருணை அனைவரும் கேட்கவேண்டிய செய்தி
மன அமைதியும் ஆறுதலும் வாழ்க்கையில் நம்பிக்கையும் தரும் பாடல்
zhlédnutí 71Před 11 měsíci
மன அமைதியும் ஆறுதலும் வாழ்க்கையில் நம்பிக்கையும் தரும் பாடல்
அக்கினி அபிஷேகம் எனை முற்றும் முழுவதும் நிரைத்திடுமே பாடல்
zhlédnutí 48Před 11 měsíci
அக்கினி அபிஷேகம் எனை முற்றும் முழுவதும் நிரைத்திடுமே பாடல்
பதுவை நகரின் பெருமை எம் கோடிஅற்புதரே பாடல்
zhlédnutí 84Před rokem
பதுவை நகரின் பெருமை எம் கோடிஅற்புதரே பாடல்
குருக்கள் இயேசுவோடு இருக்க வேண்டும். அருமையான இறைசெய்தி Fr விக்டர்
zhlédnutí 44Před rokem
குருக்கள் இயேசுவோடு இருக்க வேண்டும். அருமையான இறைசெய்தி Fr விக்டர்
நன்றி சொல்லி வாழ்வோம் நண்மைகள் பெருவோம். ஆயர் ஸ்டீபன் அவர்கள்.
zhlédnutí 20Před rokem
நன்றி சொல்லி வாழ்வோம் நண்மைகள் பெருவோம். ஆயர் ஸ்டீபன் அவர்கள்.
ஆண்டவர் உயிர்த்தார் அல்லேலூயா ஆனந்தம் கொடுத்தார் அல்லேலூயா
zhlédnutí 235Před rokem
ஆண்டவர் உயிர்த்தார் அல்லேலூயா ஆனந்தம் கொடுத்தார் அல்லேலூயா
பாவமன்னிப்பு -ஓப்புரவு அருட்சாதனம்: ஒர் தெளிவுரை.
zhlédnutí 17Před rokem
பாவமன்னிப்பு -ஓப்புரவு அருட்சாதனம்: ஒர் தெளிவுரை.
தூய சூசையப்பரின் இனிமை நிறைந்த பாடல்கள்.
zhlédnutí 47Před rokem
தூய சூசையப்பரின் இனிமை நிறைந்த பாடல்கள்.
வாக்குத்தத்தம் பாடல் வழியாக கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக.
zhlédnutí 141Před rokem
வாக்குத்தத்தம் பாடல் வழியாக கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக.
விஞ்ஞானமும் /விவிலியமும்/மதமும்/ செய்தி/ fr.Arulmani.
zhlédnutí 12KPřed rokem
விஞ்ஞானமும் /விவிலியமும்/மதமும்/ செய்தி/ fr.Arulmani.
கிறிஸ்தவர்களின் இறப்பை அறிந்து கொள்வோம். செய்தி.
zhlédnutí 153Před rokem
கிறிஸ்தவர்களின் இறப்பை அறிந்து கொள்வோம். செய்தி.
அகிலம் போற்றும் அருள் நிறை மரியே...பாடல்
zhlédnutí 33Před rokem
அகிலம் போற்றும் அருள் நிறை மரியே...பாடல்
சோதோம் கொமோரா பட்டனம் நெருப்பால் அழிக்கப்பட்டன. உத்தரிக்கஸ்தலத்தில் உள்ளவர்களுக்கு அழிவு இல்லை.
zhlédnutí 84Před rokem
சோதோம் கொமோரா பட்டனம் நெருப்பால் அழிக்கப்பட்டன. உத்தரிக்கஸ்தலத்தில் உள்ளவர்களுக்கு அழிவு இல்லை.
உத்தரிக்கஸ்தலம் பற்றிய ஆண்டவரின் வெளிப்பாடும். திருச்சபையின் போதனையும்.
zhlédnutí 197Před rokem
உத்தரிக்கஸ்தலம் பற்றிய ஆண்டவரின் வெளிப்பாடும். திருச்சபையின் போதனையும்.
குருக்களுக்காக தினமும் ஜெபிப்போம். குருத்துவம் என்பது எப்படிபட்ட நிலை என்பதை விவரிக்கும் பாடல்
zhlédnutí 278Před rokem
குருக்களுக்காக தினமும் ஜெபிப்போம். குருத்துவம் என்பது எப்படிபட்ட நிலை என்பதை விவரிக்கும் பாடல்
தினமும் இல்லங்களில் ஒலிக்கவேண்டிய அன்னை மரியாளின் புகழ்மாலை (பிராத்தனை) பாடல்.
zhlédnutí 430Před rokem
தினமும் இல்லங்களில் ஒலிக்கவேண்டிய அன்னை மரியாளின் புகழ்மாலை (பிராத்தனை) பாடல்.
விண்ணக விருந்தே இறைவனே ... இறையருளை நிறைவாக பொழிந்து. மன அமைதி தரும் நற்கருணை பாடல்.
zhlédnutí 121Před rokem
விண்ணக விருந்தே இறைவனே ... இறையருளை நிறைவாக பொழிந்து. மன அமைதி தரும் நற்கருணை பாடல்.
திரு வழிப்பாட்டிலும் அன்னை மரியாள்... வருடத்தில் எல்லா மாதத்திலும் அன்னை மரியாள்.
zhlédnutí 30Před rokem
திரு வழிப்பாட்டிலும் அன்னை மரியாள்... வருடத்தில் எல்லா மாதத்திலும் அன்னை மரியாள்.
ஜெபமாலையை கையில் எடுப்போம் அன்னையிடம் சொல்வோம். பாகம்1
zhlédnutí 93Před rokem
ஜெபமாலையை கையில் எடுப்போம் அன்னையிடம் சொல்வோம். பாகம்1
பரலோகம். உத்தரிக்க ஸ்தலம்.நரகம். Fr.Jose Maniyangat. க்கு கடவுள் வெளிப்படுத்திய செய்தி.
zhlédnutí 2,1KPřed rokem
பரலோகம். உத்தரிக்க ஸ்தலம்.நரகம். Fr.Jose Maniyangat. க்கு கடவுள் வெளிப்படுத்திய செய்தி.
தொடக்கநூல் தொடங்கி திருவெளிப்பாடு வரை அன்னை மரியாள். அருட்தந்தை அருள்மணி அவர்கள்.
zhlédnutí 10KPřed 2 lety
தொடக்கநூல் தொடங்கி திருவெளிப்பாடு வரை அன்னை மரியாள். அருட்தந்தை அருள்மணி அவர்கள்.
புனித தேவசகாயம் பட்டமளிப்பு விழாவில் திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் வாழ்த்துரை.
zhlédnutí 211Před 2 lety
புனித தேவசகாயம் பட்டமளிப்பு விழாவில் திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் வாழ்த்துரை.
சூப்பர் ராஜா
அன்னையைப் பற்றி விவிலியம் என்ன கூறுகிறது என்று படிக்காமல் சாண்டில்யன், பொன்னியின் செல்வன்' 'தமூராமிஸ் இஸ்தார் தேவதை கண்ணகி கதை (சிலப்பதிகாரம்) இவைகளிள் இருந்து கொஞசம் கொஞ்சம் எடுத்து ஒரு தொகுப்பாக்கி உங்கள் கர்ப்பணைகளை கதையாக்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம் பிரியோஜனமில்லை வேதத்தில் மரியாளை குறித்து என்ன சொல்லியிருக்கு அதை சொல்லுங்க ஆனா இயேசுவை குறித்து சொல்ல வேதத்தில நிறைய இருக்கு அதை சொல்லுங்க உட்கார்ந்து. கேட்போம் ஒருநாள் முழுக்க.😊
அருமையான பதிவு தந்தையே , ஆராய்ச்சி செய்து மிகவும் தெளிவாக பேசுகிறீர்கள். நன்றி
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏
How people missed this song?
My
I forwarded this to others, one person replied :very good explanation. Thanks to God given blessings to you Father. Kind talking and explanation.thank you very much Father.God bless you more and more
It's true ..Love you dad...❤❤❤
Madha Madha Madha Madha Madha Madha
😊
❤❤
Mariyam beebee name 19 idathil irukku kuranil
Christian pet vaanga father
Amen thank you God 🙏 🙏
Amen 🙏🙏🙏🙏🙏🙏
மரியே வாழ்க
ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிருங்கள் மரியே வாழ்க
Thanks for your inspiring speech.We. need many more priests like you. We pray for you.
!தாயின்றி மானிடரில்லை!.... மரியா எனும் தாய் புனிதத்தின் மேன்மை... ஆனால் அவரின் கீழ்படிதலும், தாழ்ச்சியும் கடவுளுக்கு விருப்பமானதாக இருந்தது...
உண்மையிலும் உண்மை. அருமையான வார்த்தைகள். வாழ்த்துக்கள்
Super ❤
Veryi informative 👌 👍
அருமையான பதிவு தந்தையே 💯👋👋👋👋👋👋
Inspiring Spiritually
Iam from Sri Lanka God bless you father
ஆமென்
Amen. Hallelujah
Praise the lord father 🙏
Very inspiring and challenging for the present generation.
Oo
Oh Father...✨️✨️✨️✨️✨️✨️✨️💯💯💯💯😇😇😇😇😇😇..you have so wisdom...iam proud of you and our catholic church...God bless you Father....slipper shot to the separated church people and Pentecost.......
❤️
Praise the Lord Father. இயேசுவின் தாய் மரியால் உலக மக்களின் தாயாகவும், இயேசு கிறிஸ்துவிடம் பரிந்து பேசும் அன்பான, இரக்கமுள்ள, அன்னையாகவும் திகழ்கிறார். கடவுளை கண்ணில் பார்க்காமல் நாம் இந்த விவிலியம் வழியாக விசுவாசிக்கிறோம். அதே போல அன்பு அன்னை வழியாக நமது விண்ணப்பத்தை கேட்பது கர்த்தர் கற்பித்த கட்டளைகளில் தவறாக கூறவில்லை. Please read below given the chapters and the verses. *ஆதியாகமம் 3:5, திருவெளிப்படு 12:1,5,17, சங்கீதம் 45:9-17, சீராக் 24:3-22*
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen🙏🙏🙏🙏🙏🙏
Thank you jesus 🙏
Amma Maria pray for my family 🙏🙏🙏🙏
🧡
தூய ஆவியின் முழுமையே மகா மகா மகா *பரிசுத்த கன்னி மரியாள் வாழ்க*
🙏🙏🙏
சூப்பர்.சூப்பர்
அருமையான விளக்கம் தெளிவான சிந்தனை தந்தைமைக்கு மிக்க நன்றி தந்தையே உங்களுக்கு எங்களுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும் & ஜெபங்களை உரித்தாக்குகிறேன் 🙏👍👌🤝💐🛐
Amen Amen 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️😭😭😭😭😭😭🕯️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🛐
Amen 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭
🙏 ஆமென் 🙏 அருட்தந்தைக்கு 🙏 ஜெபங்களும் நன்றிகளும் 🙏🔥🙏
👍👍🙏🙏🙏
ஐயா, இந்த செய்தி குண்டக்க மண்டக்கவா இருக்கிறது. அது மரியாளாக இருந்தால் இறைமகன் இயேசுவை பிசாசு சிலுவையிலறைந்து கொன்று போட்டான். நீங்கள் சொல்லும் நிகழ்வில் இயேசு சாகவில்லை.
🤣🤣read Bible properly and carefully......don't worship your pastor. He will misguide you
Ave Maria
🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 மரியே வாழ்க 🙏
Praise the lord Glory to God
இந்த பாதர் பக்கா வேத புரட்டாளர். இவருக்கே திருவிவிலியத்தைக் குறித்த எந்த தெளிவும் இல்லை.மரியாள் ஜெபித்து சீடர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள் என்பது எவ்வளவு பெரிய தவறான உபதேசம். கத்தோலிக்கர்ளே நீங்கள் திருமறையை இறை பலத்தோடு புரிந்து படியுங்ககள்.இவர் வசனங்களை சரியாக வியாக்கியானம் செய்யாமல் புரட்டுகிறார்.முட்டாள் தனமான மி க மிக தாவறான உபதேசம்.மரியாள் கனத்துக்குரியவர்கள் மட்டுமே. மரியாளிடம் ஜெபிக்க திருமறை எந்த ஒரு இடத்திலும் கூறவில்லை எல்லா விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரத்தோடே தேவனுக்கு தெரியப்படுத்துங்கள் என்று தான் திருமறை நமக்கு கூறுகிறது. உயிரோடிருக்கிற பரிசுத்தவான்கள் அநேக அற்புதங்காளை இறை துணையோடு செய்தார்காள்.ஆனால் மரித்தப் பிறகு யாராலும் எதுவும் செய்ய இயலாது.அப்படி கூறுவாது மடமை .கானாவூர் கல்யாண வீட்டில் திராட்சை ரசம் குறைவு பட்டபோது உயிரோடிருந்த மரியாளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. Every single person pray to God directly, in-between no need any mediator. This Fathers making the believers fool.Always they highlight Mary.Very very foolishness.Don't believe his wrong doctrine.Satan filled his mind with superstitious believes.