![Agape City Church Chennai](/img/default-banner.jpg)
- 3 024
- 1 239 572
Agape City Church Chennai
India
Registrace 12. 04. 2012
Agape City Church is birthed with a vision and word from the Lord. “The Spirit of the Sovereign Lord is on me, because the Lord has anointed me to preach the good news to the poor. He has sent me to bind up the broken hearted, to proclaim freedom for the captives to comfort all those who mourn, to give them beauty instead of ashes, the oil of gladness instead of mourning, and a garment of praise instead of the spirit of heaviness”. Isa 61:1,3.
Video
VBS - 2024 - "Blessed" APPURAM POGIRAVAR
zhlédnutí 206Před 2 měsíci
VBS - 2024 - "Blessed" APPURAM POGIRAVAR
தாவீது விசுவாசம் ( விசுவாச வாழ்வு )Rev. Sheeba Julius
zhlédnutí 134Před 2 měsíci
தாவீது விசுவாசம் ( விசுவாச வாழ்வு )Rev. Sheeba Julius
ACC CHURCH | Tuesday Evening Service | Dawning of a New Day Vol-14
zhlédnutí 68Před 3 měsíci
ACC CHURCH | Tuesday Evening Service | Dawning of a New Day Vol-14
Created to Reign Vol -15 Rev. Julius Jacob
zhlédnutí 67Před 3 měsíci
Created to Reign Vol -15 Rev. Julius Jacob
Created to Reign Vol -14 Rev. Julius Jacob
zhlédnutí 55Před 3 měsíci
Created to Reign Vol -14 Rev. Julius Jacob
Created to Reign Vol -13 Rev. Julius Jacob
zhlédnutí 61Před 3 měsíci
Created to Reign Vol -13 Rev. Julius Jacob
கர்த்தரிடத்திலிருந்து உதவி வரும் | Rev. Julius Jacob |
zhlédnutí 111Před 3 měsíci
கர்த்தரிடத்திலிருந்து உதவி வரும் | Rev. Julius Jacob |
புத்தியின் வழியிலே நடவுங்கள் (Rev. Julius Jacob )
zhlédnutí 93Před 3 měsíci
புத்தியின் வழியிலே நடவுங்கள் (Rev. Julius Jacob )
ஞானத்தின் ஆவியை கொடுத்திருக்கிறார் | Rev. Julius Jacob |
zhlédnutí 75Před 3 měsíci
ஞானத்தின் ஆவியை கொடுத்திருக்கிறார் | Rev. Julius Jacob |
நாம் விசுவாசித்து நடக்கிறோம் | Rev. Julius Jacob |
zhlédnutí 48Před 3 měsíci
நாம் விசுவாசித்து நடக்கிறோம் | Rev. Julius Jacob |
இக்காலத்து பாடுகள் என்ன செய்ய முடியும் (Rev. Julius Jacob)
zhlédnutí 74Před 3 měsíci
இக்காலத்து பாடுகள் என்ன செய்ய முடியும் (Rev. Julius Jacob)
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல | Rev. Julius Jacob |
zhlédnutí 84Před 3 měsíci
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல | Rev. Julius Jacob |
ACC CHURCH | Tuesday Evening Service | Dawning of a New Day Vol-09
zhlédnutí 18Před 3 měsíci
ACC CHURCH | Tuesday Evening Service | Dawning of a New Day Vol-09
ACC CHURCH | Tuesday Evening Service | Dawning of a New Day Vol-8
zhlédnutí 53Před 3 měsíci
ACC CHURCH | Tuesday Evening Service | Dawning of a New Day Vol-8
ACC CHURCH | Tuesday Evening Service | Dawning of a New Day Vol-7
zhlédnutí 28Před 3 měsíci
ACC CHURCH | Tuesday Evening Service | Dawning of a New Day Vol-7
ACC CHURCH | Tuesday Evening Service | Dawning of a New Day Vol-12
zhlédnutí 53Před 3 měsíci
ACC CHURCH | Tuesday Evening Service | Dawning of a New Day Vol-12
ACC CHURCH | Good Friday Service - 2024 | Mysteries of the Cross| Rev. Julius Jacob
zhlédnutí 306Před 4 měsíci
ACC CHURCH | Good Friday Service - 2024 | Mysteries of the Cross| Rev. Julius Jacob
பிரச்சனைகள் இடிந்து விழும் | Rev. Julius Jacob |
zhlédnutí 69Před 4 měsíci
பிரச்சனைகள் இடிந்து விழும் | Rev. Julius Jacob |
Created to Reign Vol -12 Rev. Julius Jacob
zhlédnutí 42Před 4 měsíci
Created to Reign Vol -12 Rev. Julius Jacob
Created to Reign Vol -11 Rev. Julius Jacob
zhlédnutí 33Před 4 měsíci
Created to Reign Vol -11 Rev. Julius Jacob
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்
zhlédnutí 133Před 4 měsíci
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்
உடன்படிக்கையை பார் ( Rev. Julius Jacob)
zhlédnutí 34Před 4 měsíci
உடன்படிக்கையை பார் ( Rev. Julius Jacob)
Created to Reign Vol -10 Rev. Julius Jacob
zhlédnutí 33Před 4 měsíci
Created to Reign Vol -10 Rev. Julius Jacob
நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது( Rev. Julius Jacob)
zhlédnutí 50Před 4 měsíci
நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது( Rev. Julius Jacob)
ஒளிமயமான எதிர்காலம் ( Rev. Julius Jacob)
zhlédnutí 27Před 4 měsíci
ஒளிமயமான எதிர்காலம் ( Rev. Julius Jacob)
Praise the Lord
Amen🙏
Amen
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் 1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே …நன்றியோடு 3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு 4.கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் கண்மணி போல என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் …நன்றியோடு
இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே - (4) நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக திருக்கரம் என்னை தாங்கி உன் கடும் பிரட்சனைகளிலும் முன்னேறி செல்வதிற்கு பலத்தை நீர் தந்தற்காய் - இயேசுவே எதிற்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம் பண்ணினீர் - இயேசுவே என்ன நான் செலுத்திடுவேன் ஆயிரம் பாடல்களோ என் உயிர் காலம் முழுதும் இரட்சிப்பை உயர்த்திடுவேன் - இயேசுவே
பரலோகமே உம்மைத் துதிப்பதால் கர்த்தாவே அங்கே வாழ்கிறீர் உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம் கர்த்தாவே எழுந்தருளும் - (2) துதிக்கிறோம் துதிக்கிறோம் ஒன்றாக கூடித் துதிக்கிறோம் - (2) 1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில் அங்கே வாசம் செய்வீர் -(2) துதிக்கிறோம்……….. 2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை சர்வ சிருஷ்டிகரே - (2) துதிக்கிறோம்……….. 3. துதியும் கனமும் மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் - (2) துதிக்கிறோம்………..
அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன் பரமனை ஸ்தோத்தரிப்பேன் 1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர் கவலை எனக்கு இல்லையே புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும் என்னை நடத்திச் செல்லுவார் காலம் மாறினாலும் பூமி அழிந்தாலும் இயேசு என்றும் மாறிடார் எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர் போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார் -- அன்பராம் இயேசுவின் 2. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே உமக்கே நிகரே இல்லையே சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்து என்னை நடத்திச் செல்லுவீர் நல்ல தேவனின் வல்ல வார்த்தைகளால் எந்தன் வாழ்வு மலரும் எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர் புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர் -- அன்பராம் இயேசுவின் 3. வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க மேகமீதில் ஒரு நாள் மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக மணவாளன் வந்திடுவார் ஆயத்தமாகிடுவேன் அன்பரை சந்தித்திட பரிசுத்தர் கூட்டத்தோடு அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய் -- அன்பராம் இயேசுவின்
என் ஆத்மா கவி பாடும் தேவாதி தேவனைத் துதித்து என் உள்ளம் மகழ்ந்தாடும் கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து வனாந்திரம் செழித்திடுமே வயல்வெளி ஆகிடுமே காடுவெளி களித்திடுமே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் லீபனோன் மகிமைகளும் கர்மேலின் அழகுகளும் சாரோனின் அலங்காரமும் தோன்றிடும் ஆவியினால் நித்திய மகிழ்ச்சி என்றும் தலை மேல் தங்கிடுமே சஞ்சலம் தவிப்புகளும் ஓடிடும் ஆவியினால்
துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்திரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியின் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப் பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்திரிபோமே இந்த வனாந்திர யாத்திரையில் இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் போகையிலும் நம் வருகையிலும் புகலிடமானதால் ஸ்தோத்தரிப்போமே வாஞ்சைகள் தீர்த்திட வந்தீடுவார் வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள் விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே
Amen🙏
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் 1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே …நன்றியோடு 3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு 4.கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் கண்மணி போல என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் …நன்றியோடு
சாரோனின் ரோஜாவே என் ஆத்தும நேசரே பழுதற்ற இரத்தமே தேவாட்டுக்குட்டியே அழகுள்ளவர் நீர் அழகுள்ளவர் பதினாயிரங்களிலும் சிறந்தவரே ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா தாவீதின் மைந்தனே 2. உறவுகள் பிரிந்த போதிலும் நண்பன் என்னை வெறுத்த நாளிலும் துணையாக வந்த அன்பினை மறந்திடேனே துணையாளரே துணையாளரே துன்பத்தில் தாங்கும் என் மணவாளரே 3. வியாதியின் படுக்கையிலே நம்பிக்கை இழக்கையிலே தழும்பினால் சுகம் தந்த மருத்துவரே பரிகாரியே பரிகாரியே என் நோய்கள் சுமந்த இயேசுவே
துதியே துதியே - Thuthiye Thuthiye துதியே துதியே துதியே துதியே துதியுமக்கே துதியே (2) தூத கணங்கள் தூயவர் உம்மை பாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும் வேத முதல்வனும் நீர் - துதி அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய் விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் - துதி பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத் தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் - துதி அந்தகாரத்தின் அடிமைகளுக்கு சுந்தர ஒளியை சுடாரிடச் செய்ய வந்த குமாரனும் நீர் - துதி மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும் ஆட் கொண்ட நாதனும் நீர் - துதி கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜனே நித்தியமான எம் தேவாதி தேவே துத்தியம் செய்திடுவோம் - துதி
துதியே துதியே - Thuthiye Thuthiye துதியே துதியே துதியே துதியே துதியுமக்கே துதியே (2) தூத கணங்கள் தூயவர் உம்மை பாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும் வேத முதல்வனும் நீர் - துதி அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய் விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் - துதி பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத் தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் - துதி அந்தகாரத்தின் அடிமைகளுக்கு சுந்தர ஒளியை சுடாரிடச் செய்ய வந்த குமாரனும் நீர் - துதி மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும் ஆட் கொண்ட நாதனும் நீர் - துதி கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜனே நித்தியமான எம் தேவாதி தேவே துத்தியம் செய்திடுவோம் - துதி
மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க Chorus என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் 1. ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கையில ஒளிமயமாக மாற்றினீங்க மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க 2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன் சிறகாய் மாற்றினீங்க என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் Bridge ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன் ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன் என்னன அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப் படுத்துறேன்
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர் கூடாத ஒளியில் இருப்பவர் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிள்ந்த கடல் ஒன்று சேரும் காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர் கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர் ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும் என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்
Excellent message pastor 🙏
Amazing Truth Ayya.. crystal clear sermon on Knowing God. May Bless you and use you mightily
Amen.... So be it....
Amen🙏 Amen🙏
Amen
Amen🙏 Amen🙏
Àmen 54:46
Amen
Amen
Amen
Amen 🙏 🙏 🙏
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் 1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே …நன்றியோடு 3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு 4.கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் கண்மணி போல என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் …நன்றியோடு
என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய விவரிக்க முடியாத கிருபைய (2) அதுதான் கிருபை அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருபை அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே 1.தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும்(2) நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் (2) அதுதான் கிருபை அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருபை அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே(2) 2.திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் (2) தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் (2) அதுதான் கிருபை அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருபை அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே ஜீவனைக் காட்டிலும் பெரியதே பரமனின் ஈவினில் சிறந்ததே எனக்கது இலவசமானதே தேவ கிருபையே ஜீவனைக் காட்டிலும் பெரியதே பரமனின் ஈவினில் சிறந்ததே நமக்கது இலவசமானதே தேவ கிருபையே அவர்தான் கிருபை அவரே கிருபை என் இயேசு எந்தன் கிருபையானாரே(2)
உங்க நாமம் உயரணும் - Unga Naamam Uyaranum உங்க நாமம் உயரணும் இன்று மேன்மை அடையனும் பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா - 2 அல்லேலூயா-4 யாவே அலேல் அல்லேலூயா-2 பெருங்காற்றும் அடங்கிப்போகும் எக்கடலும் வழிதிறக்கும் உங்க நாமம் உயர்த்தும்போது கன்மலையும் கரைந்து போகும் - 2 இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா-2 சிங்கத்தின் கெபியிலும் தீச்சூலை நடுவிலும் உங்க நாமம் உயர்த்தும் போது சேதங்கள் அணுகிடாது - 2 இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா-2 சிறைச்சாலை அடைப்பதில்லை சங்கிலிகள் நிரந்தரமில்லை உங்க நாமம் உயர்த்தும்போது அஸ்திபாரம் நிலைப்பதில்லை - 2 இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா-2
அல்லேலூயா துதி உமக்கே வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை சிறிய தாவிதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே கை நீட்டி தூக்கிவிட்டீர் உயர்த்தில் என்னை வைத்தீர் பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய் தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர் சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய்
❤
Amen...amen.... thank you so much Jesus....🙏🙏
Amen
Amen
Amen Amen🙏
Amen Amen
Hallelujah Amen 🙏🙏🙏
Amen yes yes yes❣️❣️❣️
Amen lord..
ஆமென்
Praise the lord
Amen🙏 Amen🙏
Amen 🎉🎉🎉
ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா உறங்காத கண்கள் வேண்டும் உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும் அழியாத வார்த்தை வேண்டும் நீரே என்னை நடத்த வேண்டும் அறைக்குள் கதவை பூட்டி தரைமட்டும் என்னை தாழ்த்தி இதயத்தை உம்மிடம் ஏந்தி ஜெபிக்கின்ற வரமே தாரும் இராக்கால தரிசனம் தாரும் அதிகாலை விழிப்பைத் தாரும் ஆத்தும பாரம் தாரும் திறப்பிலே நிற்கவும் வேண்டும்
உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து நீர் செய்யும் யுத்தம் காண்பேன் என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது - 2 உந்தன் பிரசன்னத்தால் கூடுமே - 2 யெகோவா ஒசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர் யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்கிறீர் - 2 நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே என்னை தள்ளாமல் சேர்த்து கொண்டீரே - 2 உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை - யெகோவா மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும் தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும் - யெகோவா உயிரே உறவே வாருமே என்னை ஆளுகை செய்யுமே உயிரே உறவே வாருமே இயேசுவே ஆளுகை செய்யுமே
முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன் தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன் வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும் உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே 1) மகத்துவ தேவன் நீரே சர்வ வல்லமையுள்ளவரும் நீரே ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே வாழ்நாளெல்லாம் நீர் போதுமே 2)இராஜாதி ராஜன் இயேசு இம்மானுவேல் நம்முடனே எல்ஷடாய் தேவன் நீரே என்னைக் காப்பவர் நீரே குறையின்றி என்னை நடத்திடுவீரே 3) ஜீவாதிபதியாம் இயேசு ஜீவனின் பெலனும் அவரே யாருக்கு அஞ்சிடுவேன் நான்? யாருக்குப் பயப்படுவேன் நான்? அவரே என் துணையானரே
பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே (2) வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே (2) யாவே (7) ரொஃபேகா யாவே ரொஃபேகா உம் ஆவி என்னில் வசிப்பதினால் மரித்தவை எல்லாம் உயிர்த்திடுமே (2) உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் என்னையும் உயிர்பிக்கும் ஆவியே (2) யாவே என் சார்ப்பில் நீர் பலியானீர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் (2) நீர் கொண்ட தழும்புகளால் நிரந்திர சுகத்தை தந்தவரே (2) யாவே மருத்துவரின் அறிக்கையினை சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே (2) நீடித்த நாட்களினால் (ஆயுளினால்) எங்களை திருப்தி செய்பவரே (2) யாவே
கர்த்தர் நல்லவரே எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவரே கர்த்தர் வல்லவரே எல்லா சூழ்நிலைகளிலும் வல்லவரே காற்றின் மத்தியிலும் கர்த்தர் நல்லவர் புயலின் மத்தியிலும் கர்த்தர் வல்லவர் 1. சிறுமையில் இருந்தேன் என்னை தூக்கி எடுத்தார் எளியவன் என்னை உயரத்தில் வைத்தார் வார்த்தைக்குள் மறைவான வாழ்க்கையை செழிப்பாக்கி உன்னதத்தில் உயர்த்தி வைத்தார் 2. இன்பம் தரும் உம் வார்த்தையினால் என் துன்பமெல்லாம் பறந்திட செய்தீர் ஆத்துமாவை தினம் உயிர்ப்பிக்கும் தேவன் நீர் தளராமல் தாங்குபவர்
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன் காத்தீரே என்னைக் கருத்தாக வழுவாமல் என்னை உமக்காக எடுத்தீர் என்னையும் உமக்காக கொடுத்தீர் உம்மையும் எனக்காக வல்ல வான ஞான வினோதா துதியே துதியே துதித்திடுவேன் எல்லாக் குறையும் தீர்த்தீரே தொல்லை யாவும் தொலைத்தீரே அல்லல் யாவும் அறுத்தீரே அலைந்த என்னையும் மீட்டீரே நம்பினோரைக் காக்கும் தேவா துதியே துதியே துதித்திடுவேன் அம்புவி யாவும் படைத்தீரே அம்பரா உந்தன் வாக்காலே எம்பரா எல்லாம் ஈந்தீரே நம்பினோர்குந்தன் தயவாலே கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன் அண்ணலே உந்தன் அருளாலே அடியாரைக் கண் பார்த்தீரே மன்னா எமக்கும் நீர் தானே எந்நாளும் எங்கள் துணை நீரே தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன் தேவே நீர் உந்தன் சிறகாலே தினமும் மூடிக் காத்தீரே தீதணுகாதும் மறைவினிலே தேடியுமதடி தங்கிடுவேன் அல்லேலூயா ஸ்தோத்திரமே துதியே துதியே துதித்திடுவேன் அகில சிருஷ்டிகளும் துதிக்க அடிமை துதியாதிருப்பேனோ அல்லும் பகலும் நித்தியமாய் அன்பே உம்மையே துதித்திடுவேன்