![Dhinam Dhinam](/img/default-banner.jpg)
- 296
- 3 557 489
Dhinam Dhinam
India
Registrace 2. 05. 2019
துலாபாரத்திலும் மாலையிட்ட மங்கையிலும் தமிழ் குறித்து வெளுத்து வாங்கிய கண்ணதாசன்
துலாபாரத்திலும் மாலையிட்ட மங்கையிலும் தமிழ் குறித்து வெளுத்து வாங்கிய கண்ணதாசன்
zhlédnutí: 741
Video
பட்டுக்கோட்டை கட்டிய பாடல் எம் ஜீ ஆரின் புகழை உயர்த்தியது ..டி எம் எஸ் -ன் குரலின் ஜாலம்
zhlédnutí 950Před 14 dny
பட்டுக்கோட்டை கட்டிய பாடல் எம் ஜீ ஆரின் புகழை உயர்த்தியது ..டி எம் எஸ் -ன் கம்பீரமான உச்ச ஸ்தாயி குரலின் ஜாலம்
பாட்டின் வரிகள் சொல்லச் சொல்ல என்ன ஒரு மகிழ்ச்சி...மழையைப்போல் கவிதை பொழிந்த கவியரசர்
zhlédnutí 1,1KPřed 14 dny
பாட்டின் வரிகள் சொல்லச் சொல்ல என்ன ஒரு மகிழ்ச்சி...மழையைப்போல் கவிதை பொழிந்த கவியரசர்
கணவன் மனைவி உறவின் வலிமையைச் சொன்ன கண்ணதாசன் ..குரலில் ஜாலம் செய்த TMS & SUSHEELA
zhlédnutí 1,2KPřed 28 dny
கணவன் மனைவி உறவின் வலிமையைச் சொன்ன கண்ணதாசன் ..குரலில் ஜாலம் செய்த TMS & SUSHEELA
இந்த சுடுகாட்டுப் பாட்டை டி எம் எஸ் கம்பீரமான குரலில் கேட்டு வியந்து போன எம்.ஜீ ஆர்
zhlédnutí 389Před měsícem
படத்தை தூக்கி நிறுத்திய இந்த சுடுகாட்டுப் பாட்டை டி எம் எஸ் கம்பீரமான குரலில் கேட்டு வியந்து போன எம்.ஜீ ஆர்
ஸ்டுடியோவே குரலின் இனிமையில் சிலிர்த்தது....காதுகளை வசீகரிக்கும் குரலில் சுசீலா பாடிய பாட்டு
zhlédnutí 1KPřed měsícem
ஸ்டுடியோவே குரலின் இனிமையில் சிலிர்த்தது....காதுகளை வசீகரிக்கும் கந்தர்வக் குரலில் சுசீலா பாடிய பாட்டு அத்தான் ..என்னத்தான்..அவர்.....என்னைத்தான்
சீர்காழியில் குரல் செய்த மாயம் பாரதி பாடலுக்கு உயிர் தந்த நடிப்பு அடடா...
zhlédnutí 611Před měsícem
சீர்காழியில் குரல் செய்த மாயம் பாரதி பாடலுக்கு உயிர் தந்த நடிப்பு அடடா...
டி எம் எஸ்ஸின் இந்த உச்சகட்ட குரல் இனிமையும் கம்பீரமும் இந்தப் பாட்டில் பளிச்சென்று இருக்கும்
zhlédnutí 6KPřed měsícem
டி எம் எஸ்ஸின் இந்த உச்சகட்ட குரல் இனிமையும் கம்பீரமும் இந்தப் பாட்டில் பளிச்சென்று இருக்கும்
பி சுசீலா உருகி உருகி உயிர் கொடுத்துப் பாடிய பாடல்
zhlédnutí 1,6KPřed měsícem
பி சுசீலா உருகி உருகி உயிர் கொடுத்துப் பாடிய பாடல்
மனிதர்களை படம் பிடித்த கண்ணதாசன் எம்.ஜி.ஆரின் இமேஜ் தூக்கும் பாடல்களில் ஒன்று
zhlédnutí 469Před měsícem
மனிதர்களை படம் பிடித்த கண்ணதாசன் எம்.ஜி.ஆரின் இமேஜ் தூக்கும் பாடல்களில் ஒன்று
வெடுக் வெடுக் என பேசும் பானுமதியை அழவைத்த பாடல்...மனதை உருக்கும் தாய்மை பற்றிய பாடல்.. @DhinamDhinam
zhlédnutí 1,7KPřed měsícem
வெடுக் வெடுக் என பேசும் பானுமதியை அழ வைத்த பாடல்...மனதை உருக்கும் தாய்மை பற்றிய பாடல்...@DhinamDhinam #dhinamdhinam, #banumathi #chandrababu #tms, #kannadasan, #msv
இந்த ஒரு பாட்டிலிருந்து தான் டி.எம்.எஸ் சுக்கு ஏற்றம்...சிவாஜி தளம் போட்ட பாட்டு...
zhlédnutí 58KPřed měsícem
இந்த ஒரு பாட்டிலிருந்து தான் டி.எம்.எஸ் சுக்கு ஏற்றம்...சிவாஜி தளம் போட்ட பாட்டு...இனி அவர்தான் பாடவேண்டும்
kallelaam#அந்த ஹம்மிங்கும் பாடல் வரிகளும் அடடா அபாரம் #TMS,Kanndasan,Shivaji
zhlédnutí 2,1KPřed měsícem
kallelaam#அந்த ஹம்மிங்கும் பாடல் வரிகளும் அடடா அபாரம் #TMS,Kanndasan,Shivaji
ஒரே இரவில் பட்டி தொட்டியெல்லாம் இருவர் புகழை உயர்த்திய பாட்டு
zhlédnutí 2,6KPřed měsícem
ஒரே இரவில் பட்டி தொட்டியெல்லாம் இருவர் புகழை உயர்த்திய பாட்டு
66 வருடங்கள் கழித்தும் நம் வாழ்க்கையை எதிரொலிக்கும் திருச்சி லோகநாதனின் மணிக்குரல் உருக்கப் பாடல்
zhlédnutí 3KPřed měsícem
66 வருடங்கள் கழித்தும் நம் வாழ்க்கையை எதிரொலிக்கும் திருச்சி லோகநாதனின் மணிக்குரல் உருக்கப் பாடல்
கண்ணதாசன் விஸ்வநாதன் அன்பில் உருவான அழகிய பாடல் ..இன்றைக்கும் இனிக்கும்
zhlédnutí 1,1KPřed 2 měsíci
கண்ணதாசன் விஸ்வநாதன் அன்பில் உருவான அழகிய பாடல் ..இன்றைக்கும் இனிக்கும்
இவ்வளவு விரைவாக பாட்டெழுத முடியுமா?கேள்வி பதில் என பாட்டை ஹிட்டாக்கிய கண்ணதாசன்
zhlédnutí 815Před 2 měsíci
இவ்வளவு விரைவாக பாட்டெழுத முடியுமா?கேள்வி பதில் என பாட்டை ஹிட்டாக்கிய கண்ணதாசன்
அப்போது டி எம் எஸ் இவ்வளவு தான் வாங்கின்னார்..கண்ணதாசன் மாற்றிக்கொடுத்த பாட்டு சூப்பர் ஹிட்
zhlédnutí 4,3KPřed 2 měsíci
அப்போது டி எம் எஸ் இவ்வளவு தான் வாங்கின்னார்..கண்ணதாசன் மாற்றிக்கொடுத்த பாட்டு சூப்பர் ஹிட்
என்ன நடந்தது?வாலிக்கு இந்த பாட்டு கொடுக்க முடியாது என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் மறுத்த பட முதலாளி
zhlédnutí 1KPřed 2 měsíci
என்ன நடந்தது?வாலிக்கு இந்த பாட்டு கொடுக்க முடியாது என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் மறுத்த பட முதலாளி
இனி இப்படியொரு பாட்டு வருமா?பாட்டில் அழ வைத்து மனதை பக்குவப்படுத்திய சீர்காழி குரல் ,சுரதா பாட்டு,
zhlédnutí 3,3KPřed 2 měsíci
இனி இப்படியொரு பாட்டு வருமா?பாட்டில் அழ வைத்து மனதை பக்குவப்படுத்திய சீர்காழி குரல் ,சுரதா பாட்டு,
கர்ணன் படத்தில் சிவாஜியை உருக வைத்த கண்ணதாசன்
zhlédnutí 1,7KPřed 2 měsíci
கர்ணன் படத்தில் சிவாஜியை உருக வைத்த கண்ணதாசன்
சூழ்நிலையைச் சொன்னவுடன் ஏ பி நாகராஜனை அசர வைத்த கவி அரசர் #kannadasan
zhlédnutí 819Před 2 měsíci
சூழ்நிலையைச் சொன்னவுடன் ஏ பி நாகராஜனை அசர வைத்த கவி அரசர் #kannadasan
சீர்காழியின் கணீர் குரலில் ஒலித்த பாடல் ..அவரைத்தவிர யாரால் பாட முடியும்?
zhlédnutí 2,8KPřed 2 měsíci
சீர்காழியின் கணீர் குரலில் ஒலித்த பாடல் ..அவரைத்தவிர யாரால் பாட முடியும்?
ஒரு வரி சொன்னவரை உச்சியில் தூக்கிய விசால மனம் படைத்த கண்ணதாசன் -வாலி சொன்ன ரகசியம்
zhlédnutí 768Před 2 měsíci
ஒரு வரி சொன்னவரை உச்சியில் தூக்கிய விசால மனம் படைத்த கண்ணதாசன் -வாலி சொன்ன ரகசியம்
ஒரே சைக்களில் மொத்த பாடலும்!60வருடம் கழித்தும் கச்சிதமாகபொருந்தும் பாடல்!Kannadasan@DhinamDhinam
zhlédnutí 1,6KPřed 2 měsíci
ஒரே சைக்களில் மொத்த பாடலும்!60வருடம் கழித்தும் கச்சிதமாகபொருந்தும் பாடல்!Kannadasan@DhinamDhinam
பிறக்கும் போதும் அழுகின்றான் ..தன் கஷ்டங்களை இணைத்துச் சொன்ன கண்ணதாசன்
zhlédnutí 166Před 2 měsíci
பிறக்கும் போதும் அழுகின்றான் ..தன் கஷ்டங்களை இணைத்துச் சொன்ன கண்ணதாசன்
அம்மாவின் பெருமையை இப்படியும் சொல்ல முடியுமா...கவியரசரின் உருக்கம்
zhlédnutí 428Před 2 měsíci
அம்மாவின் பெருமையை இப்படியும் சொல்ல முடியுமா...கவியரசரின் உருக்கம்
கடைசி பாட்டு எழுதிவிட்டு கண்ணதாசன் சொன்னது,இனி பட்டு எழுதப்போவதில்லை
zhlédnutí 1,7KPřed 2 měsíci
கடைசி பாட்டு எழுதிவிட்டு கண்ணதாசன் சொன்னது,இனி பட்டு எழுதப்போவதில்லை
மனிதர்களைப்பற்றி பாட்டில் வெளுத்து வாங்கிய கண்ணதாசன்
zhlédnutí 962Před 2 měsíci
மனிதர்களைப்பற்றி பாட்டில் வெளுத்து வாங்கிய கண்ணதாசன்
சாதனைப் பாடகர் TMS கடைசி பேட்டியில் அவர் சொன்ன ஆச்சர்யமான விஷயம்
zhlédnutí 1,1KPřed 2 měsíci
சாதனைப் பாடகர் TMS கடைசி பேட்டியில் அவர் சொன்ன ஆச்சர்யமான விஷயம்
சார் உங்கள் குரலோடு பதிவும் வார்த்தை தெளிவும் மிக அருமை.. வணக்கம் வாழ்த்துக்கள்...🎉❤🎉
அதாவது வாழ்கை அனுபவம் தேடல் எல்லாம் எல்லாரிடமும் உண்டு..அதை வார்தைகளில் வடிவமைக்க எல்லோராலும் முடியாது..அதை கச்சிதமாக உணர்வுபூர்வமா வடிமைக்கும் திறமை படைத்த ஓர் உன்னத படைப்பாளி மேன்மைதகு கவிஞர் கண்ணதான்.. நாம் நினைக்க மறந்ததை நினைவூட்டுவார்.. நாம் மறக்க நினைப்பதையும் நினைவூட்டுவார்.. கண்ணதாசன் ஓர் மாயாஜால சித்தர்.. அவர் பாடல்களில் நாம் தேடுவதும் கிடைக்கும் தேடாததும் கிடைக்கும்..
I am speechless about the music,lyrics,singing and music.I am living with all memories.
Shivaji's action has enriched hugely to the charm of the song
🎉கண்ணதாசன் அவர்களின் நினைவுநாள். மறக்கமுடியாத நாள்🎉
Movie name?🤔
நல்ல பாடலை கேட்க விடாம ஏன் ஏன் இவ்வளவு built up சம்சாரம் பாவம் பாவம்
ஏன் இவ்வளவு built up
His comments were about the lyrics of kaviyarasi, beautiful words and the meaning also the melodious tune by the twins…his entire aim was was to appreciate the lyrics,music and acting that’ll
கவிஞர்கண்ணதாசன்அவர்களுக்குமரணமில்லாவாழ்வைஇறைவன்கொடுத்திருக்கவேண்டும்அப்படியிருந்திருந்தால்உலகிலேயேஆண்டவனாகவணங்குவோம்.
Vanakkam ayya original pattupottal nallairunthirukkum nanri
படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான் என்ற முறுக்கு மீசை புலவன் முண்டாசுக் கவிஞன் மஹாகவிஞன் பாரதியின் பாடல் வரிகளை நினைவு கொள்ளச் செய்தது.
ஏட்டுப் படிப்பு கறிக்கு உதவாது
பாடலை போடாம விட்டுவிட்டார்
🙏🙏
மோடிக்கு பிரதமர் மேல் ஆசை
Super good hot
🙏🙏
Om Namo Narayanaya ❤ Om Shreem Kreem Kleem Klowm Sowm Krishnaya Govindhaya Gopigna Vallabhbhai Namah!
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற இந்தப் பாடல் நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது அதே படத்தில் வரும் தமிழன் என்றொரு இனமுண்டு என்ற பாடலும் நாமக்கல் கவிஞர் எழுதியது தயவுசெய்து சரிபார்க்கவும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்கள் தயவுசெய்து சரிபார்க்கவும்
தமிழுலகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் TMS ஐயா அவர்கள்
வஞ்சகம் சூழ்ச்சி யும்தான் உங்கள் கருத்து மிகவும் முக்கியமான சிறப்பான செய்தி தொகுப்பு வழங்கிய உங்களுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🇮🇳🌹😍🙏
🇮🇳🌹😍🙏
தயவுசெய்து பாட்டை போடவும். பேச்சை கேட்டுக் கொண்டே இருப்பது கொடுமை.
Very Thanks Arbudham
Arputham mam... Paadal miga arumai... Kural valam miga inimai.
நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஏறாத மலைதனிலே என்ற பாடலில் சிவாஜியின் ஆட்டத்தின் ஸ்டெப் இன்றய நடிகளர்களில் யாரும் எடுத்துவைக்க முடியாதது.. அதுபோல யாரடி நீ மோகினி என்றபாடலில் குடியில் தடுமாறி ஆண்மையான கம்பீரத்தோடு சற்றும் பிசகாமல் தடுமாறமல் ஆடும் ஆட்டம்..சொல்லிக் கொண்டே போகலாம் சிவாஜி கணேசன் + Tms ய் பற்றி..
Paadal 3 Nimidangal, aanal vilakka viriyuraiyo 30 Nimidangal. Eppadiyo, idhil sammandhapattavargal anaivarukkum '' Nandri ,,.
Sivaji lived has karnan
super hit songs
அறுக்க வேண்டாம்
Super good information.
Hare krishna
மிக மிக அருமையான பாட்டு இது. இந்த படத்தில் வந்த மற்றும் ஒரு பாட்டு " என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்" மனைவியை இழந்ததை வெகு அழகாக " காற்றோடு காற்றாக கலந்தாள்". மறக்க முடியாத பொருள் பொதிந்த வரிகள், இசை வடிவம், பாடிய குரல்கள்.
Superb comments. !!
Very good happy song video
Sivaji Ganesan and TMS combination had continued upto Ilayaraja ! ❤❤
வாழ்கையில் இது சாதாரணம். பாதிக்க பட்டவர்களுக்கு தான் அந்த வலி தெரியும்! பாசம் எல்லோருக்கும் வருவதில்லை .,😭😭
இ. ரா. இந்ந குரல் மீது பயங்கரமான வெறுப்பு. அவர் பெரும்பாலும் எஸ்.ஜா. பா. சு. மணிக்குத்தான் வாய்ப்புகளை வழங்குவார். ஹி ஈ். கிரேட்
Tamil only tms sivaji
Enrhum tms tms tms sivajikkaka sivajikkaka sivajikkaka
Mgrrukku muthal sivajike padenaar tms theriyamal cinemavai paadai mattha venndaam
G Ramanathan, Legendary Music Director has "re introduced, TMS, in film, "Thookku Thookki", in 1954, after first introduction in 1946, in film Krishna Vijayam, but, did not take off, for 8 years.. But, in the year 1954, the re introduction of TMS by G Ramanathan, in film, " Thookku Thookki" which was uplift to TMS.. Subsequently, TMS became No. 1 playback singer in Tamil movies..
Arumi
Intha video amma treatment ku amerika pona pothu avar irathu vidatha thkaval vanthathu athku avaka kodutha petti ithu
ஏறாத மலைதனிலே தான் TMS பாடிய முதல் பாட்டு. மலைக் கள்ளன் படப்பாட்டு பிறகுதான்.
அருமையானப்பாடல் ❤❤❤❤
சூப்பர்
விமர்சனவரிகள் அருமை நடிகர்திலகத்தின் பாவனையும் நடிப்பும் சிறப்பு ஆனால்பாடலில் ஒருவரிகூட பாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் .
அருமை 🎉