- 175
- 98 512
Revelation TV
Registrace 12. 05. 2021
Tamil Christian karaoke, short message, bible study and research........
பிரசங்க குறிப்புகள் App
பிரசங்க குறிப்புகள் App Link: play.google.com/store/apps/details?id=com.sermon700.msk
zhlédnutí: 21
Video
நாம் ஆராதிக்கும் #tamilchristiankaraoke #tamilchristiankaraokemusic
zhlédnutí 15Před 3 měsíci
நாம் ஆராதிக்கும் #tamilchristiankaraoke #tamilchristiankaraokemusic
உம்மை ஆராதிப்பேன் #tamilchristiankaraoke #tamilchristiankaraokemusic
zhlédnutí 79Před 3 měsíci
உம்மை ஆராதிப்பேன் #tamilchristiankaraoke #tamilchristiankaraokemusic
கர்த்தாவே தேவர்களில் |Cover Song| Pr.Charles Sathish Kumar
zhlédnutí 77Před 4 měsíci
கர்த்தாவே தேவர்களில் |Cover Song| Pr.Charles Sathish Kumar
Egipthilirunthu | Cover Song| Pr.Charles Sathish Kumar
zhlédnutí 129Před 4 měsíci
Egipthilirunthu | Cover Song| Pr.Charles Sathish Kumar
10 கட்டளைகளும் அதை மீறியவர்களும் - பிரசங்க குறிப்புகள்
zhlédnutí 33Před 4 měsíci
10 கட்டளைகளும் அதை மீறியவர்களும் - பிரசங்க குறிப்புகள்
அதிகாலையில் செய்ய வேண்டியது - பிரசங்க குறிப்பு
zhlédnutí 12Před 4 měsíci
அதிகாலையில் செய்ய வேண்டியது - பிரசங்க குறிப்பு
சோதனையின் நடுவில் - பிரசங்க குறிப்புகள்
zhlédnutí 29Před 4 měsíci
சோதனையின் நடுவில் - பிரசங்க குறிப்புகள்
அரணுக்குத் திரும்புங்கள் - பிரசங்க குறிப்பு
zhlédnutí 21Před 4 měsíci
அரணுக்குத் திரும்புங்கள் - பிரசங்க குறிப்பு
அபிஷேகத்தின் வல்லமை - பிரசங்க குறிப்புகள்
zhlédnutí 21Před 4 měsíci
அபிஷேகத்தின் வல்லமை - பிரசங்க குறிப்புகள்
Karaoke with Lyrics HD Video அனுப்பப்படும்
zhlédnutí 94Před rokem
Karaoke with Lyrics HD Video அனுப்பப்படும்
நீங்கள் கேட்க்கும் எந்த பாடலுக்கும் Karaoke Track உடனே அனுப்பப்படும்
zhlédnutí 93Před rokem
நீங்கள் கேட்க்கும் எந்த பாடலுக்கும் Karaoke Track உடனே அனுப்பப்படும்
Ovvoru nodi poluthum karaoke With Lyrics
zhlédnutí 261Před 2 lety
Ovvoru nodi poluthum karaoke With Lyrics
En thevaigalai Parkilum karaoke With Lyrics
zhlédnutí 2,5KPřed 2 lety
En thevaigalai Parkilum karaoke With Lyrics
En Nesar neerthanaiya Karaoke Track with Lyrics in Tamil
zhlédnutí 3KPřed 2 lety
En Nesar neerthanaiya Karaoke Track with Lyrics in Tamil
தயவு செய்து பாடல் வரிகளோடு வார்த்தை வரிகளோடு கெரோகியை அப்லோடு செய்யவும் 🌹👌
உனக்கொருவர் இருக்கிறார் உன்னை விசாரிக்கத் துடிக்கிறார் உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார் உன்னை உள்ளங்கையில் வரைந்திருக்கிறார் சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர் ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர் சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும் ஆபிரகாமின் தேவன் உன்னைத் தள்ளிடுவாரோ தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர் அஞ்சிடாதே மகனே மகளே என்றுன்னை தேற்றிடவே வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள் வேண்டாத வார்த்தைகளை சொல்லிப் புண்படுத்துவார்கள் வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய் வாழத்தான் வேண்டும் என்று வியாதியிலே சுகம் தரவே கஷ்டப்படும் போது நமக்கு உதவுவாரில்லை கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம் கும்பிட்டுப் பார்த்தாச்சு நம்ம கஷ்டங்கள் தீர்க்க அவை முன் வரவில்லை உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று சொல்வதெல்லாம் சும்மாங்க இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க ஜனங்களின் பாவம் நீக்கி இரட்சிக்க வந்த தெய்வமுங்க
உனக்கொருவர் இருக்கின்றார் உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார் உன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார் நம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார் சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர் சோதிகளின் பிதாவாம் யேசுவானவர் சூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லை சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை (உனக்கொருவர்) ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும் ஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோ தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர் அஞ்சிடாதே மகனே மகளே என்று உன்னை தேற்றிட்வே (உனக்கொருவர்) வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள் வேண்டாத வார்த்தைகளைச் சொல்லிப் புண்படுத்துவார்கள் வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய் வாழத்தான் வேண்டும் என்று வியாதியிலே சுகம் தரவே (உனக்கொருவர்) கஷ்ட்ப்படும் போது நமக்கு உதவுவாரில்லை கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம் கும்பிட்டுப் பார்த்தாச்சு- நம்ம கஷ்டங்களை தீர்க்க அவை முன்வரவில்லை உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று சொல்வதெல்லாம் சும்மாங்க யேசுக்கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க ஜனங்களின் பாவம் நீக்கி இரட்சிக்க வந்த தெய்வமுங்க (உனக்கொருவர்)
அருமை அருமை அருமை❤❤❤❤❤❤❤❤
Link
சோர்ந்து போகாதே என் நண்பனே மனம் உடைந்து போகாதே என் பிரியமே கடும் புயல் வரினும் காற்று வீசினும் கலங்காதே மனமே இயேசு உன்னை தேற்றிடுவார் இயேசு உன்னை காத்திடுவார் இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே ஆத்ம நேசர் முன் செல்கையில் நான் என்றுமே அஞ்சிடேன் என் கரம்பிடித்து தம் மகிமைதனில் அவர் தினமும் நடத்துவார் இயேசு உன்னை தேற்றிடுவார் இயேசு உன்னை காத்திடுவார் இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே நண்பர் உன்னை கைவிட்டாலும் நம்பினோர் உன்னை தள்ளி விட்டாலும் நீ கலங்காதே திகையாதே உன் இயேசு இருக்கின்றார் இயேசு உன்னை தேற்றிடுவார் இயேசு உன்னை காத்திடுவார் இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே கடும் புயல் வரினும் காற்று வீசினும் கலங்காதே மனமே
கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்லை அவரையே ஆதரவாய் கொண்டோர் நடுவழியில் நின்றுப்போவதில்லை வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் வெறுமையானதை முன் அறிந்ததால் தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே போகும் வழியெல்லாம் உணவானாரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே 1.அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால் அறுவடை இழப்பாயே ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால் இரட்சிப்புத்தான் வருமோ? 2. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது உன்னை இழுக்கிறது கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார் வெறுங்கையாய் நிற்பாயோ 3. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம் இது தான் இது தானே இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால் இரட்சிப்புதான் வருமோ
❤❤🎉🎉🎉
ஆகாதது எதுவுமில்ல - உம்மால் ஆகாதது எதுவுமில்ல அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று நடந்தானே இயேசு நாமத்தில் கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை கரம் பிடித்துத் தூக்கி விட்டீர் ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையவில்லையே ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே சேதமின்றிக் காப்பாற்றினீர் கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே சுகமானான் அந்நேரமே தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால் திராட்சை ரசம் வந்ததையா
My favourite song to tank ford tha. jesus. God blass you
Super song
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.வாழ்த்துக்கள் பாஸ்டர்.
Glory to God
உயிரோடு எழுந்த இயேசுவே நான் வாழுவேன் உமக்காகவே நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே இரட்சகர்-2 என்னை தூக்கி தூக்கி எடுத்திரே சர்வ வல்லவரே என்னை தூக்கி தூக்கி எடுத்திரே சமாதான காரணரே மரித்து போன அந்த லாசரை அன்று தேடியே இயேசு வந்தீரே-2 உங்க வாயின் வார்த்தையால் அந்த ஜீவன் வந்தது-2 சிலுவையின் அந்த பொரிலே இயேசு நீரே மரித்துப் போனீரே-2 ஆனால் உயிரோடு எழுந்தீரே அந்த எதிரியை ஜெயித்தீரே
ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு வல்லமை வல்லமை தாருமே தேசத்தை உமக்காய் கலக்கிட அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே அனல்கொண்டு உமக்காய் எழும்பிட 1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே - 2 அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல இன்றும் செய்ய வேண்டுமே - 2 2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே - 2 நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே நதியாய் பாய்ந்திடுமே - 2 3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே அற்புதத்தின் ஆவியே வந்திடுமே - 2 அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே அக்கினியை ஊற்றிடுமே - 2
Amen thank you
thanks for karaoke please please upload with lyrics I love this
Thank brother and keep it up bro
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே பல்லவி மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே 1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது உன்னை இழுக்கிறது கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார் வெறுங்கையாய் நிற்பாயோ 2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம் இது தான் இது தானே இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால் இரட்சிப்புதான் வருமோ
கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் கிருபை - (7) - கிருபையால் 1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை பெரியவனாக்கியதும் உங்க கிருபை கிருபை - (7) - கிருபையால் 2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை கிருபை - (7) - கிருபையால் 3. கட்டுகளை நீக்கினது உங்க கிருபை காயங்களை கட்டியதும் உங்க கிருபை கிருபை - (7) - கிருபையால் 4. வல்லமையை அளித்தது உங்க கிருபை வரங்களை கொடுத்தது உங்க கிருபை கிருபை - (7) - கிருபையால்
❤❤❤❤
மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா.. - 2 விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 2 1. கல்வாரி சிலுவையிலே (கர்த்தாவே ரத்தம் சிந்தி) கருணையோடு எம்மைக்காக்க (சிலுவையில் ஜீவன்தந்தீர்) வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வரபார்க்கின்றோம் .. - 2 ஆண்டவரே வாருமைய்யா - அன்பு முகம் காட்டுமையா.. - 2 இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 2 2. கூப்பிட்ட குரல்கேட்டு (குறை தீர்க்க வருபவரே) கொடுமையான வியாதியையும் (குணமாக்கும் வைத்தியரே) கண்ணீரின் பாதையிலே கரம் பிடித்து நடப்பவரே.. - 2 கண்ணோக்கிப் பாருமைய்யா கார்த்தாவே வாருமைய்யா .. - 2 இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 2 3. மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா.. - 2 விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா - 2 இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 3
உனக்கொருவர் இருக்கின்றார் உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார் உன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார் நம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார் சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர் சோதிகளின் பிதாவாம் யேசுவானவர் சூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லை சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை (உனக்கொருவர்) ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும் ஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோ தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர் அஞ்சிடாதே மகனே மகளே என்று உன்னை தேற்றிட்வே (உனக்கொருவர்) வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள் வேண்டாத வார்த்தைகளைச் சொல்லிப் புண்படுத்துவார்கள் வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய் வாழத்தான் வேண்டும் என்று வியாதியிலே சுகம் தரவே (உனக்கொருவர்) கஷ்ட்ப்படும் போது நமக்கு உதவுவாரில்லை கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம் கும்பிட்டுப் பார்த்தாச்சு- நம்ம கஷ்டங்களை தீர்க்க அவை முன்வரவில்லை உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று சொல்வதெல்லாம் சும்மாங்க யேசுக்கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க ஜனங்களின் பாவம் நீக்கி இரட்சிக்க வந்த தெய்வமுங்க (உனக்கொருவர்)
I need track this song can I get
Contact WhatsApp: 8012978922
நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் 1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே - நீரின்றி 2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர் உம்மையன்றி அணுவேதும் அசையாதையா உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா - நீரின்றி 3. எத்தனை நன்மைகள் செய்தீரையா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் ஆண்டுகள் போதாதையா - நீரின்றி
✨ *promo sm*
why do you steal my upload from SMule? @christian_karaoke
@christian_karaoke why do you do such stealing? that too christian karaokes?
Thanks for copying my upload from Smule
கொஞ்சும் கிளி பேசுமே உந்தன் அன்பை கூவும் குயில் பாடுமே கல்வாரி அன்னை எத்தனையோ மீறுதல் இயேசுவே ஆறுதல் விந்தைக் கிறிஸ் இயேசுவே உம்மைக் காண கண்கள் ஏங்குதே தந்தையே உம் அன்பைப் பாட எந்தன் நெஞ்சம் ஏங்குதே 1. வேடன் விரித்த வலைளில் சிக்கி பரிதவிக்கும் கலை மானப் போல் சுhத்தானின் பிடியில் இருந்து என்னை மீட்ட ரட்சகனே 2. சிறகொடிந்த பறவையைப் போல நம்பிக்கையை இழந்த போது என்னைக் கரம் பிடித்தவரே என்றும் தாங்கி நிற்பவரே 3. திசை மாறிய கப்பல் போலே சீர்குலைந்து தவிக்கும் போது வழிகாட்டும் கலங்கரை விளக்காய் வாழ்வு தந்த நாயகனே 4. நாதியில்லை என்று சொல்லி பாதியில் கைவிட்டது சொந்தம் ஆதியில் உம் அநாதி சிநேகம் அதுவே என் நித்திய பந்தம் ஆண்டவரே நீர் என் சொந்தம்
என் நேசர் நீர்தானையா நேசிக்கிறேன் உம்மைத்தானையா எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையா எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் நன்றி இயேசைய்யா உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர் இனி நானல்ல எல்லாம் நீரே துன்பமோ துயரமோ வேதனையோ உம்மை விட்டு பிரிப்பதில்லை உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன் வேறெதற்கும் நான் அடிமைப்படேன்
Praise the Lord Jesus
My alltime favorite album 🙂❤❤❤❤
வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வரபார்க்கின்றோம் - 2 ஆண்டவரே வாருமைய்யா - அன்பு முகம் காட்டுமையா - 2 இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 2 கூப்பிட்ட குரல்கேட்டு (குறை தீர்க்க வருபவரே) கொடுமையான வியாதியையும் (குணமாக்கும் வைத்தியரே) கண்ணீரின் பாதையிலே கரம் பிடித்து நடப்பவரே - 2 கண்ணோக்கிப் பாருமைய்யா கார்த்தாவே வாருமைய்யா - 2 இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 2 மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா - 2 விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா - 2 இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 2 Mannika Therinthavarae Manathurukam
மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா - 2 விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 2 கல்வாரி சிலுவையிலே (கர்த்தாவே ரத்தம் சிந்தி) கருணையோடு எம்மைக்காக்க (சிலுவையில் ஜீவன்தந்தீர்) இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா - 2
ஆகாதது எதுவுமில்ல - உம்மால் ஆகாதது எதுவுமில்ல அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று நடந்தானே இயேசு நாமத்தில் கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை கரம் பிடித்துத் தூக்கி விட்டீர் ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையவில்லையே ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே சேதமின்றிக் காப்பாற்றினீர் கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே சுகமானான் அந்நேரமே தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால் திராட்சை ரசம் வந்ததையா
Praise the Lord.. Good karaoke....
❤thanks for the Karaoke மிகவும் நன்றிகள் நான் உங்கள் karaoke மூலமாய் பாடியுள்ளேன் God Bless You
இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உம்மைக் பாட வந்தேன் இம்மட்டும் காத்தவரே இம் மானுவேலே ஏழு ஸ்வரங்களில் பாடுகின்றேன் இசையால் மகிமைப் படுத்துகின்றேன் இரண்டு மூன்று பேர்கள் நடுவில் இருப்பேன் - என்று சொன்னவரே நீர் உரைத்த உந்தன் வாக்கின் படியே எனக்கொரு வரம் தரவே வந்திடுவீர் - இதுவரை செய்த என்னில் நன்மை இல்லாதிருந்தும் ஏனோ என்னை தெரிந்து கொண்டீர் ஏழை என் நாவினில் பாடிடும் ஓரு தொனி இயேசுவே நான் பாடும் கல்யாணி - இதுவரை செய்த நித்தம் நித்தம் புதுப்பாடல் பாடிட நேசரே உம் அன்பைக் கூறிட கெட்ட ஆவி நெடுந்தூரம் ஓடிட பாட்டுப்பாடின தாவீதைப் போல் அந்தப் பாடலில் இருந்த வல்லமை இந்த வேளையில் இணங்கச் செய்யவே வருவீர் வரம் தருவீர் கிருபை தினம் பொழிவீர் எந்தன் நாவில் உன்தன் வேதம் எங்கும் ஒலிக்க கிருபை செய்வீர் - இதுவரை செய்த
Hmmm nice karoke
Super brother
Tjis Tempo is faster than the original.
பாடல் வரிகள் வந்தால் நல்ல இருக்கும்
Song for the glory of our Lord Jesus Amen
Can you share the link
Lyrics pls. It will help to sing well.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏👍
Hi I am from kerala... This is very nice karoke🌹🌹🌹
Wonderful