Ungal Sinthanaiku - உங்கள் சிந்தனைக்கு
Ungal Sinthanaiku - உங்கள் சிந்தனைக்கு
  • 350
  • 145 297
சவுல் உண்மையாகவே மரித்த சாமுவேல் தீர்க்கதரிசியுடன் பேசவில்லை .It was a demon impersonation.DAKE
#biblestudy #gospel #tamilmessage
#gospeltime #spritual #christianmessages
#gospel #ungalsinthanaiku #The Lord's Supper
மந்திரித்துக் கட்டுபவனோ, ஆவி உலகுடன் தொடர்புகொள்பவனோ, செத்தவர்களிடத்தில் ஆலோசனை கேட்பவனோ உங்களுக்குள் இருக்கக்கூடாது.
உபாகமம் 18:11
பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.
1 சாமுவேல் 28:5
சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும் போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.
1 சாமுவேல் 28:6
யெகோவாவின் ஆவியானவர் சவுலை விட்டு நீங்கிப்போனார். யெகோவாவினால் அனுப்பப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனை வதைத்தது.
1 சாமுயேல் 16:14
Thanks for watching.....❤️ Brother and Sister
If You Like this video please Comment Share it with your friends and keep supporting...
Pray for Us
God bless you...❤️
Contact:
Bro. Ezekiel
9444447744,.73973312322
zhlédnutí: 1 973

Video

ஏலியும் அவனது மகன்களும் சபை தலைவர்களுக்கு சொல்லும் எச்சரிப்புகள் என்ன? || Tamil Bible Study
zhlédnutí 1,8KPřed 14 dny
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper 1 இவர்கள் ஏலியின் மகன்களாக இருந்தாலும் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் பிரதான ஆசாரியனுடைய மகன்களாக இருந்த காரணத்தினால் தங்களை பிரதான ஆசாரியர்களாக எண்ணிக் கொண்டார்கள். ‌ 2.ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள். அவர்கள் கர்த்தரை அறியவில்லை. 1 சாமுவ...
இயேசு தேவ குமாரனாக இருந்தாலும் இவ்வுலகில் தம் ஊழியத்தை நிறைவேற்ற பரிசுத்த ஆவியானவருடைய உதவி தேவை
zhlédnutí 1,2KPřed 14 dny
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper Ministry of the HOLY SPIRIT in the life of CHRIST 1. He was begotten by the Holy Spirit (Lk. 1:35) 2. He was anointed by the Holy Spirit (Mt. 3:16: Heb. 19) 3. He preached in the power of the Holy Spira (Lk. 4:18) 4. He was sealed by the Holy Spirit (Jn. 6:27) 5. He was led by...
கடவுள் அங்கீகரிக்காத நெருப்பைக் கொண்டு வந்துதான் காரணமா? வேறு காரணங்களா? || Tamil bible study
zhlédnutí 1,3KPřed 21 dnem
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper 1 பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள். யாத்திராகமம் 24:1 10 இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளி...
மறுரூபமாக்கப்பட்ட சரீரத்தில் வித்தியாசங்கள் உண்டா?|| Tamil bible study
zhlédnutí 1,5KPřed měsícem
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper புதைக்கப்படுகிற சரீரம் 1. அழியக்கூடியது 2. கனவீனமான சரீரம் 3. பலவீனமான சரீரம் 4 மாமிச சரீரம் Eternal Death Eternal separation from the presence of God is implied in John’s terrible phrase,“the second death” (Revelation 21:8). “Eternal” or “everlasting” means “perpetual” or “fo...
திருவிருந்தை முழு நேர பணியாளர்கள்தான் நடத்த வேண்டுமா? The Lord's Supper || Tamil bible study
zhlédnutí 1,6KPřed měsícem
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper 1 இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறுகிறோம். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெ டச்ல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 1 கொரிந்தியர் 11:26 2.அவருடைய மரணத்தின் மூலமாக கிடைக்கும் பலன்களில் பங்கு பெறுகிறோ...
குழந்தைகள் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றும் கருவிகள். || Tamil bible study
zhlédnutí 1,9KPřed měsícem
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku குழந்தைகள் கர்த்தரால் வரும் ஆசீர்வாதங்கள் என்றாலும் அதைவிட மேலே ஒரு படி‌ மேல் சென்று நாம் கர்த்தருக்குள் சிந்திக்க வேண்டிய காரியங்கள் அநேகம். 1. குழந்தைகள் இந்த உலகத்தில் தேவனின் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு தேவனால் அனுப்பப்படும் தேவ ஊழியர்கள். அவர்கள் ஒரு மிகப்பெரிய நோக்கத்தோடு கூட இந்த உலகத...
கிதியோனின் மறுபக்கம் || Tamil bible study
zhlédnutí 1,2KPřed měsícem
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku கிதியோன் அதன் மூலம் பெற்ற தங்கத்தை உருக்கி அதைக் கொண்டு ஆசாரியர்கள் அணியக்கூடிய ஏபோத் மேலாடையை உருவாக்கினார். According to Wiersbe, this ephod was either an embellished version of the garment used by the high priest, or some kind of standing idle .But it became a snare to Gideon and the people. ...
யெப்தா எப்படி தன்னுடைய பொருத்தனையை நிறைவேற்றினார்? || Tamil bible study
zhlédnutí 8KPřed měsícem
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku பலியிடப்பட வேண்டிய மிருகம் ஆணாக இருக்க வேண்டும். அக்காணிக்கை மாட்டு மந்தையிலிருந்து கொடுக்கப்படும் தகன காணிக்கையானால், அவன் குறைபாடற்ற ஒரு காளையை காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். அது யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அவன் அதைச் சபைக்கூடார வாசலில் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும். அந்தக் காணிக்கை ச...
கிறிஸ்துவும் சபையும் || Christ and the Church || Tamil bible study
zhlédnutí 1,1KPřed 2 měsíci
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku 1.Christ died for the church இயேசு கிறிஸ்து சபைக்காக மரித்தார். 2. Christ builds the church கிறிஸ்து சபையை கட்டுகிறார் 3.Christ purifies the church கிறிஸ்து சபையை பரிசுத்தப்படுத்துகிறார். 4.Christ interceds the Church கிறிஸ்து சபைக்காக மன்றாடுகிறார். 5. Christ prepares the church கிறிஸ்து சபையை ...
கர்த்தருடைய தூதனானவர் என்பவர் யார்? || Who is "The angel of the Lord" ? || Tamil bible study
zhlédnutí 771Před 2 měsíci
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku THEOPHANY Physical appearance or personal manifestation of a God to a person அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். ஆதியாகமம் 22:11 அப்பொழுது அங்கே புதரிலிருந்து வந்த ஒரு அக்கினி ஜூவாலையில், யெகோவாவின் தூதனானவர் அவனுக்க...
தேவனுடைய முன்னறிவுக்கும் தெரிந்து கொள்ளுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? || Tamil bible study
zhlédnutí 933Před 2 měsíci
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku The Order of Salvation. இரட்சிப்பின் 10 நிலைகள் 1. Election (God’s choice of people to be saved) கடவுளின் தெரிந்தெடுப்பு 2. The gospel call (proclaiming the message of the gospel) நற்செய்திக்கான அழைப்பு 3. Regeneration (being born again) மறுபிறப்பு 4. Conversion (faith and repentance) மாற்றமடைதல...
நமது இரட்சிப்பை எந்த வகைகளில், எப்படி இழக்க முடியும் || Tamil bible study
zhlédnutí 1,3KPřed 2 měsíci
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku Free will or Human ability மனிதனுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் Conditional election சுவிசேஷத்தை யார் ஏற்றுக் கொள்வான் என்பதை தேவன் முன்தெரிந்து கொண்டு அவனை உலகத் தோற்றத்திற்கு முன்பாக முன் குறிக்கிறார்.(God 's election is based on His foreseeing) Universal Redemption இயேசு கிறிஸ்து உலகத்தில் உள்...
ஒரு விசுவாசி தன் இரட்சிப்பை இழக்க முடியுமா? || The doctrine of eternal security || Tamil bible study
zhlédnutí 939Před 3 měsíci
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku நித்திய மீட்பு நித்திய இரட்சிப்பு நித்திய ஜீவன் 1. இயேசு கிறிஸ்துவினுடைய பாடுகள் ,மரணம், உயிர்த்தெழுதல் The Christ 's work on the cross 2. இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுகிற காரியம் Through Christ advocacy 3. அவர் நம்முடைய பிரதான ஆசாரியர் Jesus Christ is our high priest Thanks for ...
பார்க்கக் கூடாத சபையைப் (Invisible Church)பற்றிய புரிதல் ஏன் அவசியம்? || Tamil bible study
zhlédnutí 1KPřed 3 měsíci
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku ஏனெனில் தேமா, இந்த உலகத்தில் ஆசைவைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்கு போய்விட்டான். கிரேஸ்கு, கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் போய்விட்டார்கள். 2 தீமோத்தேயு 4:10 அப்படியிருந்தும், இறைவனின் உறுதியான அஸ்திபாரம் நிலைத்து நிற்கிறது: “தன்னுடையவர்களை கர்த்தர் அறிவார்” என்றும், “கர்த்...
மரணத்தை விளைவிக்கும் பாவம் என்றால் என்ன? || Tamil Bible Study
zhlédnutí 978Před 3 měsíci
மரணத்தை விளைவிக்கும் பாவம் என்றால் என்ன? || Tamil Bible Study
The origin of the Church || சபை எங்கே இருந்து தொடங்குகிறது? || Tamil Bible Study
zhlédnutí 1,2KPřed 3 měsíci
The origin of the Church || சபை எங்கே இருந்து தொடங்குகிறது? || Tamil Bible Study
The doctrine of the church Part-1 || சபையைப் பற்றிய அடிப்படை உபதேசம் பகுதி - 1 || Tamil Bible Study
zhlédnutí 1,2KPřed 3 měsíci
The doctrine of the church Part-1 || சபையைப் பற்றிய அடிப்படை உபதேசம் பகுதி - 1 || Tamil Bible Study
The doctrine of prayer || ஜெபம் என்பது என்ன? || Tamil Bible Study
zhlédnutí 1,1KPřed 4 měsíci
The doctrine of prayer || ஜெபம் என்பது என்ன? || Tamil Bible Study
தேவ ஆவியினால் அருளப்படுதல் அல்லது தூண்டப்படுதல் என்றால் என்ன?| The Doctrine of a Divine Inspiration|
zhlédnutí 853Před 4 měsíci
தேவ ஆவியினால் அருளப்படுதல் அல்லது தூண்டப்படுதல் என்றால் என்ன?| The Doctrine of a Divine Inspiration|
தெய்வீக வெளிப்படுத்தல் என்றால் என்ன? || The Doctrine of a Divine Revelation || Tamil Bible Study
zhlédnutí 339Před 4 měsíci
தெய்வீக வெளிப்படுத்தல் என்றால் என்ன? || The Doctrine of a Divine Revelation || Tamil Bible Study
உபதேசம் என்பது என்ன ? அவைகள் எப்படி உருவாக்கப்பட வேண்டும்?
zhlédnutí 392Před 4 měsíci
உபதேசம் என்பது என்ன ? அவைகள் எப்படி உருவாக்கப்பட வேண்டும்?
எரிகோவின் வெற்றிக்கு எது முக்கிய காரணம்? எக்காள சத்தமா? ஆர்ப்பரிப்பா? அல்லது கீழ்படிதலா?
zhlédnutí 1,1KPřed 5 měsíci
எரிகோவின் வெற்றிக்கு எது முக்கிய காரணம்? எக்காள சத்தமா? ஆர்ப்பரிப்பா? அல்லது கீழ்படிதலா?
தேவன் அனுமதிக்கும் தொடர்புகள் அறிமுகங்கள் || தமிழ் குறுஞ்செய்தி
zhlédnutí 1,2KPřed 5 měsíci
தேவன் அனுமதிக்கும் தொடர்புகள் அறிமுகங்கள் || தமிழ் குறுஞ்செய்தி
இயேசுவின் ஊழியத்தில் தொடக்கம், முடிவு எல்லாம் பிதாவே.
zhlédnutí 371Před 5 měsíci
இயேசுவின் ஊழியத்தில் தொடக்கம், முடிவு எல்லாம் பிதாவே.
அரசு ஊழியர்களை தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று அழைக்கலாமா? Tamil Bible Study
zhlédnutí 360Před 5 měsíci
அரசு ஊழியர்களை தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று அழைக்கலாமா? Tamil Bible Study
செங்கடலைக் கடந்து சென்ற யூதர்களுக்கும் யோர்தான் நதியை கடந்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
zhlédnutí 316Před 6 měsíci
செங்கடலைக் கடந்து சென்ற யூதர்களுக்கும் யோர்தான் நதியை கடந்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்குத்தத்தம் என்பது என்ன? || What is the spiritual promise ?
zhlédnutí 406Před 6 měsíci
ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்குத்தத்தம் என்பது என்ன? || What is the spiritual promise ?
புதிய ஏற்பாட்டில் கடவுளின் மிகச்சிறந்த வாக்குறுதி எது?||வேதபாடம் || Tamil Bible Study
zhlédnutí 253Před 6 měsíci
புதிய ஏற்பாட்டில் கடவுளின் மிகச்சிறந்த வாக்குறுதி எது?||வேதபாடம் || Tamil Bible Study
மறுதலித்தலின் 4 படிகள்||. பின்மாற்றத்திற்கும்‌ மறுதலிப்பதற்க்கும் என்ன வித்தியாசம் வேதபாடம் ||
zhlédnutí 503Před 6 měsíci
மறுதலித்தலின் 4 படிகள்||. பின்மாற்றத்திற்கும்‌ மறுதலிப்பதற்க்கும் என்ன வித்தியாசம் வேதபாடம் ||

Komentáře

  • @m.benedict2902
    @m.benedict2902 Před 8 dny

    Excellent and timely message .God bless you annan

  • @allwinjohnson
    @allwinjohnson Před měsícem

    அருமை!

  • @kirupajohn2621
    @kirupajohn2621 Před měsícem

    திருத்துவத்தில் இரண்டாவதானவர் பைபிளில் எங்கையிருக்கிறது , தேவன் ஒருவர்தான்😂

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku Před měsícem

      The Incarnation reveals that Jesus Christ is the second person of the Trinity, he is the Word made flesh (logos) through which God made all things. In Genesis we see that God specifically created through his Word ( “And God said, 'Let there be light'; and there was light”- Genesis 1:6) .

  • @drvasudevanjagnnathan6554

    Those were written that it CANNOT happen again. If it did die its not GOD atall. Searing by heaven earth or GOD by man is sin and you will die ITSEEMS

  • @user-ht3pm2ue9b
    @user-ht3pm2ue9b Před měsícem

    Amen

  • @aathavanathi1278
    @aathavanathi1278 Před měsícem

    ஓய்வு நாளில் எப்படி விறகு பொறுக்கிய பெண்ணை கல்லால் அடித்தார்கள் அவனவன் தான் சுயஇச்சையினால் சிக்குண்டு மரணத்தை பிறப்பிக்கிறான் லேவியராகமம் 27:28

  • @victorvinoth628
    @victorvinoth628 Před měsícem

    ஆபிரகாம் ஈசாக்கை பலியிட கொண்டு போகும்போது ஆண்டவர் அதைத் தடுத்தார் நம் தேவன் நரபலியை விரும்புகிற தேவன் அல்ல அவர் உதடுகளின் காலையாக பலியின் மேல் பிரியம் உள்ள தேவன்

  • @jayasurya9106
    @jayasurya9106 Před měsícem

    கர்த்தர்ஊங்காலைஆசிர்வதிப்பார்

  • @VictorVictor-nz4nu
    @VictorVictor-nz4nu Před měsícem

    துப்பு கேட்டாவங்க 😎

    • @SaleemSaleem-fo2do
      @SaleemSaleem-fo2do Před měsícem

      Tuppence.kettavargala..ungalukkaga..manradugiren..pavam.neengal

  • @saravananstephen6748
    @saravananstephen6748 Před měsícem

    சிறப்பான விளக்கம்.....

  • @sugumano8491
    @sugumano8491 Před měsícem

    True .Amen 💯

  • @amudhaprayforthiruvallur7606

    அதினிமித்தம் தாழிகள் வருந்தும் கள்ளிமையிளிமித்தம் துக்கங்களையும் வழக்கத்தில் வருகிறது

  • @amudhaprayforthiruvallur7606

    2 மாதங்கள் எனுக கன்னித்தன்மை தந்துவிட்டு துக்கங் கொண்டாட அனுமதி கேட்கிறாள் பின்னர் தங்ஙகள் விருப்பப்படி செய்யுங்கள் என்கிறாள் திரும்பி வந்தபின்னர் பொறுத்தனையை நிறைவேற்றியதாக பார்க்கிறோம்

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Před měsícem

      எழுதப்பட்ட வசனங்களுக்கு பொருள், இப்படியிருக்கும், அப்படியிருக்கும் என்று சொல்லி இறுதியில் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் சொல்வதே இவர்களின் நோக்கம். உண்மையில் நம் கையில் வைத்திருப்பது ஒரு மொழிமாற்று புத்தகம், நம் இனம், பண்பாடு, காலச்சாரத்திற்கு பொருத்தமானது இல்லை. சரியொத்தாவிற்கு வருகிறேன். நியாதி 11:39, வசனத்தின்படி பார்த்தால் யொப்தா தன் பொருத்தனை படி செய்தான். வசனம் 40 - ல் இதனால் ஏற்பட்ட வருத்தத்தை குறித்து இஸ்ரவேல் பெண்கள் ஆண்டுதோறும் துக்கம் கடைப்பிடித்தார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. வசனத்தில் பார்த்தால் யொத்தா தன் மகளை பலிகொடுத்தாகவே தெரியவருகிறது. யொப் தா.வெற்றின மக்களோடு வாழ்ந்திருக்கிறார். அக்காலத்தில் நரபலி கொடுப்பது வழக்கத்தில் இருந்துள்ளது அதன்படி யொப்தாவும் செய்திருக்க வாய்புள்ளது. (யுதர் வேதத்தை வாசித்துப் பாருங்கள் நரபலி கொடுக்கும் வழக்கம் அவர்களிடம் இருப்பது தெரியவரும்).

    • @a.simiyonvmmmoovirunthalin3893
      @a.simiyonvmmmoovirunthalin3893 Před měsícem

      இல்லை ஐயா. யெப்தா பொருத்தனயைை நிறைவேற்றினான் என்றே வேதம் கூறுகிறது.அதுவே சத்தியம்.

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Před měsícem

      @@a.simiyonvmmmoovirunthalin3893 நானும் அதைத்தான் சகோதரா சொல்லியிருக்கிறேன்.

    • @lourdumarym8559
      @lourdumarym8559 Před měsícem

      இவர் தான் கர்த்தர்.கிறிஸ்து இயேசு உன்னை பூமியில் பிறக்கும் முன்பே நீ எப்படி பட்ட எச்சக்காலை நாய் என்பதை தெறிந்து கொண்டு தான் உன்னை இந்த பூமியில் விழ வைத்தார்.அவர்தான் என்னுடைய தேவன் கிறிஸ்து ரட்சகர்.தே.மோளே.​@@santhoshselvaraj9514

    • @victord3417
      @victord3417 Před měsícem

      Jeptha never sacrifice. His daughter God never allowed

  • @selvaraj.sselvaraj.s6553
    @selvaraj.sselvaraj.s6553 Před měsícem

    Clear explanation. Praise the Lord

  • @iyyapazhamtheebam411
    @iyyapazhamtheebam411 Před měsícem

    Amen praise the Lord

  • @pr.stephen.5503
    @pr.stephen.5503 Před měsícem

    ஆமென்.. மிகவும் சரியான விளக்கம்.. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..!

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb Před měsícem

    🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @stephenantony9913
    @stephenantony9913 Před 2 měsíci

    நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ‌‌நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.ஆமென்.

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 2 měsíci

    அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். 1 கொரி. 5:5

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 2 měsíci

    எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. மத்தேயு 12:32

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku Před 2 měsíci

      அய்யா உங்கள் WhatsApp எண்ணை அனுப்புக

  • @marymaragathambeulah4880
    @marymaragathambeulah4880 Před 2 měsíci

    Very nice.

  • @pr.stephen.5503
    @pr.stephen.5503 Před 2 měsíci

    அருமையான இந்த சத்தியத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. நன்றி ஐயா.. தேவனுடைய முன்னறிவு. தேவனுடைய தெரிந்து கொள்ளல்.. தேவனுடைய முன் குறித்தல்.... ஆழமான இந்த வேத விளக்கத்தை கேட்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக..

  • @queenshiny1828
    @queenshiny1828 Před 3 měsíci

    கர்த்தருடைய இரட்சிப்பை இழந்து போவது போவதற்கு அனேக வழிகள் இருக்கிறது அடிக்கடி கடிந்து கொள்ளட்டும் தன் பிடரியை கடின படுத்துகிற ஒன் சகாயம் இன்ற சடுதியில் நாசமடைவான் நமது இரட்சிப்பு நிறைவேற பிரயாசைப் பட வேண்டும் முடிவு பரியந்தம் நிலை நிற்பவனை இரட்சிக்கப்படுவான்

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 Před 3 měsíci

    அருமையான விளக்கம் ❤

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 Před 3 měsíci

    சரியான விளக்கம் அருமை ❤

  • @sambecky1962
    @sambecky1962 Před 3 měsíci

    Thank you so much. You have vividly brought the difference between the visible church and the invisible church. I am encouraged to start a class on Ecclesiology to my online students next. Pas. Sam

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 Před 3 měsíci

    Glory to the Almighty God

  • @sambecky1962
    @sambecky1962 Před 3 měsíci

    அருமையான விளக்கம் அய்யா!

  • @samjpaul5874
    @samjpaul5874 Před 3 měsíci

    Hallelujah. Glory be to God. Truly blessed.

  • @sambecky1962
    @sambecky1962 Před 3 měsíci

    அய்யா, சுருக்கமான, அருமையான வரைவுக்குறிப்பு. இறையியல் மாணவர்கள் இதைக் கேட்கவேண்டும்! பாஸ்டர் சாம் இயேசு தோட்டம்.

  • @michael.scharles4110
    @michael.scharles4110 Před 3 měsíci

    God bless you aiya

  • @MaheswaryDelsi123-er4cs
    @MaheswaryDelsi123-er4cs Před 3 měsíci

    GOD BLESS YOU Pastor

  • @MaheswaryDelsi123-er4cs
    @MaheswaryDelsi123-er4cs Před 4 měsíci

    GOD BLESS YOU Pastor....

  • @sambecky1962
    @sambecky1962 Před 4 měsíci

    அருமை அய்யா.

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 Před 4 měsíci

    ஐயா மிக்க நன்றி. உங்கள் செய்தியை நான் முழுமையாகக் கேட்டேன் . மிகவும் சிறப்பாக ஆய்வு செய்து அதை உபதேசம் என்ற தலைப்பில் பேசியுள்ளீர்கள். அதற்காக உங்களை நான் வாழ்த்துகிறேன். தற்போது யாரும் புதிதாக உபதேசங்களை உருவாக்குவது இல்லை. ஏற்கனவே அவர்கள் செல்லும் சபைகளில் போதிக்கப்படும் உபதேசங்களை விளங்கிக் கொள்ள, புரிந்து கொள்ள இந்த ஆய்வு/போதனை பெரிதும் பயன்படும். இன்று உலகில் உள்ள பெரும்பாலான சபைகள் (mainline churches) தங்களது சபையில் அப்போஸ்தல விசுவாசப்பிரமாணத்தையும் நிசேயா விசுவாசப்பிரமாணத்தையும் அறிக்கையிடுகின்றனர். இங்கிலாந்து திருச்சபையினர் 39 விசுவாச அறிக்கைகளை (39 Articles of Religion) பயன்படுத்துகின்றனர். 1914 ஆம் ஆண்டு Assembly of God சபை அமெரிக்காவில் உருவான போது அவர்களும் தங்களது விசுவாச அறிக்கையை( 16 Fundamental Truth of the Assemblies of God ) அறிவித்தனர்.‌இன்றைய கிறிஸ்தவர்கள் ஏதாவது ஒரு சபையில் அங்கத்தினர்களாக இருப்பார்கள். ஒரு கிறிஸ்தவர் தான் போகும் சபையின் பெயரைக் கூறினாலே அவர் எந்த நம்பிகையை/ போதனையை /உபதேசத்தை பின்பற்றுகிறார் என்று நாம் எளிதில் கூறிவிடலாம்.‌ நீங்கள் எந்த சபைக்கு செல்கிறீர்கள்? அல்லது எந்த சபையில் அங்கத்தினராக இருக்கிறீர்கள் என்று கூறுங்கள்.நான் உங்களுடைய உபதேசம் அல்லது நம்பிக்கை எது என்று கூறி விடுவேன். இப்போது யாரும் புதிய உபதேசத்தை உருவாக்குவதில்லை.‌ ஒரு சபையில் ஒருவர் அங்கத்தினராக சேரும் போது அந்த சபையின் உபதேசத்தை அவர் பின்பற்ற ஆரம்பித்து விடுவார். இது தான் தற்போது நடைபெறுகிறது.‌ நீங்கள் எந்த சபையின் அங்கத்தினராக ஒவ்வொரு ஞாயிறும் ஆராதனைக்குச் செல்லுகிறீர்கள் என்று கூறுங்கள்.நீங்கள் எந்த உபதேசத்தை பின்பற்றுகிறீர்கள் என்று நான் புரிந்து கொள்ள உதவும். மிக்க நன்றி. -Pr.S.John Madhiyazhagan.

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku Před 4 měsíci

      உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்பாக என்னைப் பற்றி ஒரு சில வரிகள். நான் இந்து மார்க்கத்தில் இருந்து 1977-இல் ஆண்டவரை ஏற்றுக் கொண்டேன். என்னை ஆண்டவருக்குள் நடத்தியவர்கள் சிஎஸ்ஐ பிண்ணணியை கொண்டவர்கள். சென்னைக்கு வந்த போது பெந்தகோஸ் சபை ஒன்றில் அங்கத்தினர் ஆனேன். சில வருடங்களுக்குப் பிறகு ஒரு மிஷனரி இயக்கத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டேன். அரசுப் பணியில் இருந்து கொண்டே மிசன் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டேன். அந்த மிஷினரி பணியின்நிமித்தமாக எல்லா தரப்பட்ட சபைகளுக்கும் நான் சென்று இருக்கிறேன். அந்த அடிப்படையில் நான் சொல்லுகிற காரியம் என்னவென்றால் முதலில் நான் காணக்கூடாத தேவனுடைய சபையில் அங்கத்தினராக இருக்கிறேன் என்பதுதான் நான் நம்புகின்ற காரியம். உங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் நான் சென்னையில் பார்த்த அளவில் ஒவ்வொரு சபையிலும் ஏதோ ஒரு காரியத்தை உபதேசமாக போதித்திருப்பதை நான் கேட்டிருக்கிறேன். உபதேசத்தை அவர்கள் உருவாக்குவதில்லை என்கிற கருத்தை நான் மறுக்கிறேன். ஏதோ ஒன்று பிடித்துக் கொண்டு சாதிப்பதை நான் கேட்டிருக்கிறேன். அதன் அடிப்படை தான் இந்த பதிவு. I am a Bible based Christian. என்னை வழிநடத்தியவர்கள் ஆரோக்கிய உபதேசங்களை சொல்லி வழி நடத்தியபடியினால் தலைவர்கள் போதிக்கின்ற காரியங்களை சீர்தூக்கிப் பார்க்க ஓரளவுக்கு கர்த்தர் கிருபை கொடுத்திருக்கிறார்.. யாரெல்லாம் வேதத்தின் அடிப்படை சத்தியங்களை essential doctrinnes ஐ பின்பற்றுகிறார்களோ அவர்கள் அனைவரும் தேவனுடைய பிள்ளைகள் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை. I am above all these non essential doctrine oriented matter . காணக்கூடாத சபையில் நான் வலுவாக இருக்கிறேன் ,உறுதியாக இருக்கிறேன், திடமாக இருக்கிறேன் என்பது என்னுடைய சாட்சி. தேவன்என்னை நடத்திய வழி இதுதான். என்னுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனோடும் உறுதியாக இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். மற்றபடி தேவ வசனத்தின் படி நடக்கின்ற எல்லா தேவனுடைய பிள்ளைகளும் என்னுடைய சகோதர சகோதரிகள் அவர்களுடைய ஐக்கியம் எனக்கு சிறந்ததாக இருக்கிறது. எனக்கு கர்த்தர் கொடுத்த தாலந்துகளையும் கிருபைகளையும் விருதாவாக்காமல் என்னால் முடிந்த அளவு போதிக்கின்ற ஊழியத்தை கர்த்தருடைய கிருபையால் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய உயரம் என்னவென்று அறிந்து அதற்குள்ளாக என்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறேன்.

  • @sambecky1962
    @sambecky1962 Před 4 měsíci

    It is very good introduction for the subject "Systematic Theology". Thank you ayya.

  • @SSM1814
    @SSM1814 Před 4 měsíci

    ஒரே குழப்பம் போங்கப்பா

  • @devotionalcentre8836
    @devotionalcentre8836 Před 4 měsíci

    சீனாயிமலை எங்கே இருக்கு? சீயோன் மலை எங்கே இருக்கு? தெளிவூப்படுத்தயும்

  • @queenshiny1828
    @queenshiny1828 Před 5 měsíci

    🙏ஆமென்🎉

  • @arisiswamidas5262
    @arisiswamidas5262 Před 5 měsíci

    Beautiful teaching about the relationship between the Father and the Son, Lord Jesus Christ.

  • @bibleresearch7
    @bibleresearch7 Před 5 měsíci

    Praise the Lord...

  • @robertduraisunder5307
    @robertduraisunder5307 Před 6 měsíci

    Amen excellent

  • @Mara1234565
    @Mara1234565 Před 6 měsíci

    Stop வேசித்தனம் என்ற தரக்குறைவான வார்த்தைகளை பாவிக்காதீர்கள்

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku Před 6 měsíci

      இந்த வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை.யோவா 8:41.இதே வார்த்தை தான் இலங்கையில் உள்ள இலகு மொழிபெயர்ப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது... "நாங்கள் முறைகேடான வழியில் பிறந்தவர்களா". இது சிறப்பான ராஜரிக மொழிபெயர்ப்பு.

  • @ezraanand5306
    @ezraanand5306 Před 6 měsíci

    Amen

  • @sahayajohnpeter2208
    @sahayajohnpeter2208 Před 6 měsíci

    தேவதூதர்கள் எப்படி வந்தார்கள்? “படைப்புகளிலேயே முதல் படைப்பாக” இருக்கிற இயேசுவின் மூலமாகக் கடவுள் தேவதூதர்களைப் படைத்தார். படைப்பு வேலையில் கடவுள் எப்படி இயேசுவைப் பயன்படுத்தினார் என்பதை பைபிள் இப்படிச் சொல்கிறது: “பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம் . . . [இயேசு] மூலம்தான் படைக்கப்பட்டன.” (கொலோசெயர் 1:13-17) தேவதூதர்கள் திருமணம் செய்துகொள்வதோ பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதோ இல்லை. (மாற்கு 12:25) ‘உண்மைக் கடவுளின் மகன்களாக’ இருக்கிற இந்தத் தேவதூதர்கள் ஒவ்வொருவரையும் கடவுள் தனித்தனியாகப் படைத்தார்.-யோபு 1:6, அடிக்குறிப்பு. இந்தப் பூமி படைக்கப்படுவதற்கு ரொம்பக் காலத்திற்கு முன்பாகவே தேவதூதர்கள் படைக்கப்பட்டார்கள். கடவுள் இந்தப் பூமியைப் படைத்தபோது, தேவதூதர்கள் “சந்தோஷ ஆரவாரம்” செய்தார்கள்.-யோபு 38:4-7. எவ்வளவு தேவதூதர்கள் இருக்கிறார்கள்? அவர்களுடைய எண்ணிக்கையை பைபிள் சொல்வதில்லை; ஆனால், மிக அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் தேவதூதர்கள் இருக்கிற ஒரு காட்சியை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார்.-வெளிப்படுத்துதல் 5:11.

  • @ruthrohini4718
    @ruthrohini4718 Před 7 měsíci

    Super thalaiva

  • @jeyaseelanjai5118
    @jeyaseelanjai5118 Před 7 měsíci

    Amen.

  • @estheresther2887
    @estheresther2887 Před 7 měsíci

    Sister வேதத்தில் முதல் தீர்க்கதரிசியாக ஆபிரகாம் என்று ஆதி.20:7 ல் பார்க்கிறோம். ஆனால் அவருக்கும் முன்பே இன்னொரு தீர்க்கதரிசி இருக்கிறார் அவர்தான் ஏனோக்கு யூதா.14, 15. வசனங்கள்.பெண் தீர்க்கதரிசிகளில் மட்டுமே இவர் முதல் தீர்க்கதரிசி என்பது என்னுடைய கருத்து. God bless you.

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku Před 7 měsíci

      ஆம் அதுதான் உண்மை. முதல் பெண் தீர்க்கதரிசி என்பதுதான் அதனுடைய மறைபொருள். அதனால்தான் அடுத்த வரியில் ஊழியக்காரி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறேன். நான் சகோதரி அல்ல சகோதரன். இந்த செய்திAI தொழில்நுட்பத்தில் பெண்ணின் குரலாக வருகிறது, உங்கள் கருத்துக்கு நன்றி

  • @user-wd1pw1ew4q
    @user-wd1pw1ew4q Před 7 měsíci

    Super anna

  • @estheresther2887
    @estheresther2887 Před 7 měsíci

    Amen Jesus