- 454
- 5 281 691
Sambandam Gurukkal
Registrace 23. 01. 2012
7.10.2004 காஞ்சி ஸ்ரீசங்கராச்சாரியார் முன்னிலையில் புதுவை கவர்னர் லகேரா அவர்கள் எனக்கு பொன்னாடை போற்றியது
ப.சம்பந்தம்குருக்கள்
9443534454
ப.சம்பந்தம்குருக்கள்
9443534454
Sambandam Gurukkal மரகத வடிவம் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
zhlédnutí: 6 360
Video
Sambandam Gurukkal திருப்புகழ்
zhlédnutí 8KPřed 9 měsíci
அருணகிரிநாதர் திருப்புகழ் தலம்: உத்தரகோசமங்கை பாடல்: கற்பக ஞான ராகம் : மோகனம் தானம்: ஆதி
Sambandam Gurukkal Thirupugazh
zhlédnutí 4,9KPřed 9 měsíci
அருணகிரிநாதர் திருப்புகழ் தலம்: சேயூர் பாடல்: முகிலாமெனும் ராகம்: தர்பாரிகானடா தாளம் :ஆதி
Sambandam Gurukkal Thiruvarutpa
zhlédnutí 2,4KPřed 9 měsíci
Thiruvarutpa Ramalinga Adigal Irai inbakuzhaivu song: Karuvil Kalamdha
Sambandam Gurukkal Thiruvarutpa
zhlédnutí 1,1KPřed 9 měsíci
Thiruvarutpa Ramalinga Adifalar MARANAMILAPERUVAZHVU Song: Ninaindhu ninaindhu
Sambandam Gurukkal Thiruvarutpa
zhlédnutí 679Před 9 měsíci
Thiruvarutpa Ramalinga Adigalar. Suththa Sivanilai song: Kannil kalanthan
Sambandam Gurukkal Thiruvarutpa
zhlédnutí 543Před 9 měsíci
Thiruvarutpa Ramalinga Adigalar Paravasanilai Arutpernjothi Dheivam
Sambandam Gurukkal Thiruvarutpa
zhlédnutí 454Před 9 měsíci
Thiru Arutpa Ramalinga Adigal Unmaikooral Thaniperunthalaivarey
Sambandam Gurukkal Thiruvarutpa
zhlédnutí 631Před 9 měsíci
Thiru Arutpa Ramalinga adigalar Thadithavor Maganai Thirumurai 6/19 Ambalatharase - 6/134
Sambandam Gurukkal Thiruvarutpa
zhlédnutí 658Před 9 měsíci
Thiruvarutpa-5 Ramalinga Adigal Muraiyeedu(முறையீடு) Marundhariyen
Sambandam Gurukkal Thiruvarutpa
zhlédnutí 530Před 9 měsíci
Thiruvarutpa Ramalinga Adigalar Thiruvilanga -6/003 Anbenum Pidiyul 6/004
Sambandam Gurukkal அருட்பா-3
zhlédnutí 603Před 9 měsíci
Thiruvarutpa Ramalinga Adigalar Pannal un Arutpugazhai Thirumurai-2/59/1
Sambandam Gurukkal சீத்தமணி-அருட்பா-2
zhlédnutí 592Před 9 měsíci
திருவருட்பா சீத்தமணி அம்பலத்தான் திருமுறை-2/112/2
Sambandam Gurukkal 6-7-2023 சம்பந்தர் தேவாரம்
zhlédnutí 2,1KPřed 10 měsíci
திருப்பனந்தாள் கோயில் நிகழ்ச்சி 6-7-23 சம்பந்தர் தேவாரம் பண்: பஞ்சமம்
Sambandam Gurukkal|Thirumurai song|Hawaii(US)|SATGURU BODHINATHA VEYLANSWAMI |Malaysia Hindu Sangam
zhlédnutí 1,2KPřed rokem
Sambandam Gurukkal|Thirumurai song|Hawaii(US)|SATGURU BODHINATHA VEYLANSWAMI |Malaysia Hindu Sangam
பஞ்சபுராணம் பாராயணம் 24-3-23 Sambandamgurukkal
zhlédnutí 152Před rokem
பஞ்சபுராணம் பாராயணம் 24-3-23 Sambandamgurukkal
பஞ்சபுராணம் பாராயணம் 25-3-2023 Sambandamgurukkal
zhlédnutí 122Před rokem
பஞ்சபுராணம் பாராயணம் 25-3-2023 Sambandamgurukkal
பெற்ற நல் ஆகமம் திருமூலர் திருமந்திரம் Sambandamgurrukkal
zhlédnutí 102Před rokem
பெற்ற நல் ஆகமம் திருமூலர் திருமந்திரம் Sambandamgurrukkal
வேதநாயகன் - அப்பர் குறுந்தொகை Sambandamgurukkal
zhlédnutí 126Před rokem
வேதநாயகன் - அப்பர் குறுந்தொகை Sambandamgurukkal
மறையுடையாய் - சம்பந்தர் தேவாரம் Sambandam Gurukkal
zhlédnutí 198Před rokem
மறையுடையாய் - சம்பந்தர் தேவாரம் Sambandam Gurukkal
திருமந்திரம் - 2 14-கர்ப்பக் கிரியை 445 - 484
zhlédnutí 236Před rokem
திருமந்திரம் - 2 14-கர்ப்பக் கிரியை 445 - 484
வானவன்காண் - அப்பர் திருத்தாண்டகம் Sambandamgurukkal
zhlédnutí 148Před rokem
வானவன்காண் - அப்பர் திருத்தாண்டகம் Sambandamgurukkal
கொடுகு வெஞ்சிலை சுந்தரர் தேவாரம் Sambandamgurukkal
zhlédnutí 109Před rokem
கொடுகு வெஞ்சிலை சுந்தரர் தேவாரம் Sambandamgurukkal
மலேசியாவில் பஞ்சபுராணம்,திருப்புகழ் பாராயணம்.30-9-2022
zhlédnutí 1,4KPřed rokem
மலேசியாவில் பஞ்சபுராணம்,திருப்புகழ் பாராயணம்.30-9-2022
என்ன மாதவம் செய்தனை - அப்பர் Sambandamgurukkal
zhlédnutí 368Před rokem
என்ன மாதவம் செய்தனை - அப்பர் Sambandamgurukkal
பிணக்கிலாத மாணிக்கவாசகர் திருவாசகம் Sambandamgurukkal
zhlédnutí 147Před rokem
பிணக்கிலாத மாணிக்கவாசகர் திருவாசகம் Sambandamgurukkal
குனித்தபுருவமும் பனைக்கை மும்மத அப்பர் தேவாரம் Sambandamgurukkal
zhlédnutí 316Před rokem
குனித்தபுருவமும் பனைக்கை மும்மத அப்பர் தேவாரம் Sambandamgurukkal
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா தாங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டுகாலம்.
Sree gurupio namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Nandri ayya
ஐயா வணக்கம் தங்கள் குரலில் திருவாசகம் கேட்டுக்கொண்டே இருப்பேன்
🙏👍🙏
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு ஆக மாகியோர் பால ரூபமாய் அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் அருமையினில் அருமையிட மொளு மொளென வுடல்வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய் அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழி பழகி ஆவியா வோர் தேவி மாருமாய் விழுசு வரை யரிவையர்கள் படு குழியை நிலைமை யென வீடு வாசலாய் மாடகூடமாய் அணுவளவு தவிடு மிக பிதிரவிட மனமிறுகி ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர் போலே வெறு மிடியன் ஒரு தவசி யமுதுபடை யெனுமளவில் மேலை வீடுகேள் கீழை வீடுகேள் திடுதிடென நுழைவதன் முன் எதிர்முடுகி யவர்களொடு சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வரு பொருள்கள் சுவறியிட மொழியுமொரு வீணியார் சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே மினுகு மினு கெனு முடல மற முறுகி நெகிழ் வுறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் மறுமையுள தெனும் அவரை விடும் விழலை யதனின் வரு வார்கள் போகுவார் காணு மோஎனா விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென மேளமே சொலா யாளி வாயராய் ...... மிடையுற வரு நாளில் வறுமைகளும் உடுகி வர வுறுபொருளும் நழுவ சில வாத மூதுகா மாலை சோகைநோய் பெருவயிறு வயிறுவலி படுவன் வர இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய் மறுக மனை யுறுமவர்கள் நணுகு நணு கெனுமளவில் மாதர் சீயெனா வாலர் சீயெனா கனவுதனில் இரதமொடு குதிரைவர நெடியசுடு காடு வாவெனா வீடு போவெனா வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி வாயு மேலிடா ஆவி போகும் நாள் ...... மனிதர்கள் பலபேச இறுதிய தொட அறுதி யென உறவின்முறை கதறியழ ஏழை மாதராள் மோதி மேல் விழா எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிது மற ஈமொ லேலெனா வாயை ஆவெனா இடுகுபறை சிறு பறைகள் திமிலையொடு தவிலறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனில் இடும் வாழ்வே இணையடிகள் பரவும் உனது அடியவர்கள் பெற--வதுவும் ஏசி டார்களோ பாச நாசனே இருவினைமும் மலமுமற இறவியொடு பிறவியற ஏக போகமாய் நீயும் நானுமாய் இறுகும் வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில் ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.
நீங்கள் படாவில்லை வள்ளலாரகவே உருவெடுதுள்ளிர்கள்❤❤❤❤❤
Omurugaa potri potri potri potri 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
anaithu padalilum padal vari irunthal engalukku ungaludan sernthu pada elimaiyaga irukkum iyya
ஓம் சரவணபவ
மிகவும் அருமை ஐயா. நன்றி உங்களுக்கு.🙏🙏🙏
மிகவும் அருமை ஐயா. நன்றி உங்களுக்கு.🙏🙏🙏
நற்றுனையாவது நமசிவாயமே❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
🎉supper🎉
Great voice sir, i felt going near to lord muruga by hearing this song
Thank you swamy 🙏🙏🙏
ஓம் சரவணபவ
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram. Ungaludan phone l pesalama unghal thirupughazhil ennai marandhen. Anal book vsnghi psdilalam endral adhil enaku puriyavillai. Unghal kural arumai unghalaipolave siruvan sooryamarayanan pafukiran.murughan avanidam kufikondular. Nan sirkszhi iyya pattilthan thamizh utcharipu katrukonden. Avarpadal endrsl meimarandhu kanner varum. Adhupolave neenghalum.
6:50 avanithanile
Aaiyah nan ungal kurall ku adimai
Namasharam mama
உங்கள் தாயின் கருவறையில் நீங்கள் இருக்கும்போதே எம்பிரான் முருகன் அருள் நிறைவாய் பெற்றிருக்கின்ரீர் கள் ஐயா பூரண ஆயுளும் ஆரோக்கியமும் பெற முருகன் அருள் புரியட்டும்🙏🙏🙏🌹
சக்தி வேல் முருகனுக்கு அரோகரா❤ 🌷🌺🌸🌹
ஓம் முருகா போற்றி போற்றி இந்தபதிணகம்கேட்டாஅருளால்ந்நரன்வழக்குகளில்வெற்றிபெஎறவேண்டும்அப்பாமுருகா
🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
விந்து என்கிற சிறுதுளி பெரிய உடலாகவும் உப்பற்ற உயிராகவும் தாயின் கர்வறையிலிருந்து வெளிப்பட்டு மழலை மொழி பேசி பெற்றோர் அன்பு காட்டி உடல் பலப்பட்டு குமரனாகி..... தனக்கென ஒரு நடைபாவனங்கள் பெற்று, மற்றவரை மயக்கும் பேச்சையும் பெற்று இடிந்து விழும் வீடுவாசல்கள், படுகுழியாகிய மங்கையர் இன்பம் போன்ற அணுவளவான சுகத்தை பெற முற்பட்டு ஊசி போல் மெலியும் மனிதன், பிச்சை கேட்க வரும் எளியவரிடம் இல்லையென கூறி விரட்டும் சொத்தில் மோகம் கொண்டவர்...நோய்வாய் பட்டு மலம் ஒழுக மனைவி துணைவன் பிரிவானோ என மனதளர்ந்து புலம்ப.... கனவில் குதிரை பூட்டிய தேர் வருவதாக தோன்ற, சுடுகாடு வா என அழைக்க! வீடு போ என விரட்ட! தமது உடமைகள் இவை என்ற நினைவில்லாது பரை வாத்தியங்கள் முழங்க வாய்பிளந்து சுடுகாட்டில் பேய்கள் சூழ சுற்றத்தார் பலவாறாக பேச.... கண்கள் சொருகி , மேல் மூச்சு வாங்க இறக்கும் நாளன்று.... உறவினர்கள் இதுவே கடைசி என தலையில் அடித்து கொண்டு கதறி அழ, விறகோடு எரிந்து சாம்பலாகும் வாழ்வை உன்னை தொழும் நானும் பெற்றாள் இந்த உலகம் உன்னை தூற்றாதா....எனவே நல்லது தீயது அறிந்து, பிறப்பு இறப்பு வாழ்வு இந்த மூன்றை கடந்த நீயும் நானுமாய் இணையும் பேரின்ப நிலையை தருவாயே... திருவிடைமருதூர் அமர்ந்த பெருமாளே!
Gods gift Excellent Wow
Where I will get Arupadi Arunagirinathar book
Sir where I will get sathru samhara vel. book u produced in you tube.
இறைவனிடம் இதைக் கொடு அதைக் கொடு என்று நாம் வேண்ட வேண்டியது இல்லை. ஏனெனில் நமக்கு என்ன வேண்டும் என்பதை அவன் அறிவான்! அப்படி வேண்டினால் வேண்டக் கூடிய அனைத்தையும் தருபவனாகவும் அவன் இருக்கிறான். நான் வேண்டும் பரிசு ஒன்று உண்டு எனில் !. அதுவும் உந்தன்விருப்பமே! எனக்கு நல்லதை செய்வாய்!? பிழையா செய்வாய்!?.. எனக்கு தோழனாக இருக்கக்கூடிய, மூன்று கண்களை உடைய எம் சதாசிவ மூர்த்தியே.. என்பது இந்தப் பாடல் உரைக்கும் கருத்து! எம்பெருமானே எல்லோருக்கும் எல்லாம் அருள்வாய்! ஓம் நமசிவாய!சித்தமுடன் நலமாய்! ❤நன்றி.
Lyrics please
Thiruchittrambalam 🙏
Arumaiana voice
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
ஐய்யனேமுர்ருகாஉன்அருளால்எனக்இழதகஹுஎனக்குசொந்தவீட்டில்வாழும்பாக்கியம்கடைக்கவேண்டுஉம்முருகா
ஓம் சரவணபவ சண்முகா சரணம்
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
❤❤❤❤
குரல் வளம்
N
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏
Arumai
எப்போதும் தங்கள் குரல் தேனினும் இனிமை