Vallalar-Anbu Oli enum Iraimanithan
Vallalar-Anbu Oli enum Iraimanithan
  • 1 161
  • 354 126

Video

பாகம்:2️⃣1️⃣ நடராஜபதிமாலை உரை விளக்கம்/அனகன் சுவாமி சரவணானந்தா
zhlédnutí 56Před 2 hodinami
பாகம்:2️⃣1️⃣ நடராஜபதிமாலை உரை விளக்கம்/அனகன் சுவாமி சரவணானந்தா
கொல்லாமை புலால் உண்ணாமை/மாணவர்கள் குறு நாடகம்-
zhlédnutí 238Před 4 hodinami
*"கொல்லாமை புலால் உண்ணாமை -"* சன்மார்க்க மாணவர்கள் குறு நாடகம்/ புஷ்பவனம், வேதாரண்யம்/ 04:08:2024/ உள்ளொளித் தியானப் பயிற்சி முகாம் நிகழ்ச்சி
https://meet.google.com/jnq-tjxr-sar/ see the Description
zhlédnutí 113Před 9 hodinami
To join the meeting on Google Meet, click this link: meet.google.com/jnq-tjxr-sar Or open Meet and enter this code: jnq-tjxr-sar நாளை ஒரு நாள்...04:08:2024 ஞாயிறு காலை 6- 8 am அகவல் பாராயணம், கொடியேற்றம். தலைமை:- *"திருவருட் பிரகாச வள்ளலார்"* முன்னிலை:- *"தயாநிதி சுவாமி சரவணானந்தா"* நிகழ்ச்சி:- முற்பகல்:- அண்ட பிண்ட விசாரம், ஆன்ம விசாரம், சத்விசாரம். பிற்பகல்:- உள்ளொளித் தியானம், தியானம் குறித்...
https://meet.google.com/jnq-tjxr-sar/ see the Description
zhlédnutí 117Před 9 hodinami
To join the meeting on Google Meet, click this link: meet.google.com/jnq-tjxr-sar Or open Meet and enter this code: jnq-tjxr-sar நாளை ஒரு நாள்...04:08:2024 ஞாயிறு காலை 6- 8 am அகவல் பாராயணம், கொடியேற்றம். தலைமை:- *"திருவருட் பிரகாச வள்ளலார்"* முன்னிலை:- *"தயாநிதி சுவாமி சரவணானந்தா"* நிகழ்ச்சி:- முற்பகல்:- அண்ட பிண்ட விசாரம், ஆன்ம விசாரம், சத்விசாரம். பிற்பகல்:- உள்ளொளித் தியானம், தியானம் குறித்...
அரசு மேல்நிலைப்பள்ளி புஷ்பவனம் வேதாரண்யம் வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் உள்ளொளி தியான பயிற்சி அறிமு
zhlédnutí 54Před 9 hodinami
அரசு மேல்நிலைப்பள்ளி புஷ்பவனம் வேதாரண்யம் வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் உள்ளொளி தியான பயிற்சி அறிமு
அரசு மேல்நிலைப்பள்ளி புஷ்பவனம் வேதாரண்யம் வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் உள்ளொளி தியான பயிற்சி அறிமு
zhlédnutí 38Před 9 hodinami
அரசு மேல்நிலைப்பள்ளி புஷ்பவனம் வேதாரண்யம் வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் உள்ளொளி தியான பயிற்சி அறிமு
ஒன்றைப் பற்றி கொள்ள வேண்டும்
zhlédnutí 102Před 9 hodinami
ஒன்றைப் பற்றி கொள்ள வேண்டும்
ஒன்றைப் பற்றி கொள்ள வேண்டும்!!
zhlédnutí 199Před 9 hodinami
ஒன்றைப் பற்றி கொள்ள வேண்டும்!!
"திரு" (Thiru) என்றால் என்ன?/ கதை ஒன்று உள்ளே!!
zhlédnutí 205Před 12 hodinami
"திரு" (Thiru) என்றால் என்ன?/ கதை ஒன்று உள்ளே!!
"திரு" (Thiru) என்றால் என்ன?/ கதை ஒன்று உள்ளே!!
zhlédnutí 1,2KPřed 12 hodinami
"திரு" (Thiru) என்றால் என்ன?/ கதை ஒன்று உள்ளே!!
பாகம்:- 9️⃣ ஞான சரியை/ உரை விளக்கம் :-சுவாமி சரவணானந்தா
zhlédnutí 60Před 14 hodinami
பாகம்:- 9️⃣ ஞான சரியை/ உரை விளக்கம் :-சுவாமி சரவணானந்தா
பாகம்:- 9️⃣ ஞான சரியை/ உரை விளக்கம் :-சுவாமி சரவணானந்தா
zhlédnutí 76Před 14 hodinami
பாகம்:- 9️⃣ ஞான சரியை/ உரை விளக்கம் :-சுவாமி சரவணானந்தா
அருள்ஒளித் திருவை 2 1/2 கடிகையில் மணம் புரிவிக்கின்றாம்!!
zhlédnutí 118Před 14 hodinami
அருள்ஒளித் திருவை 2 1/2 கடிகையில் மணம் புரிவிக்கின்றாம்!!
அருள்ஒளித் திருவை 2 1/2 கடிகையில் மணம் புரிவிக்கின்றாம்!!
zhlédnutí 95Před 14 hodinami
அருள்ஒளித் திருவை 2 1/2 கடிகையில் மணம் புரிவிக்கின்றாம்!!
July 31, 2024
zhlédnutí 56Před 16 hodinami
July 31, 2024
July 31, 2024
zhlédnutí 58Před 16 hodinami
July 31, 2024
அறியாதே அறிந்து, குறியாதே குறித்து, கலவாதே கலந்து....
zhlédnutí 247Před 16 hodinami
அறியாதே அறிந்து, குறியாதே குறித்து, கலவாதே கலந்து....
அறியாதே அறிந்து, குறியாதே குறித்து, கலவாதே கலந்து....
zhlédnutí 523Před 16 hodinami
அறியாதே அறிந்து, குறியாதே குறித்து, கலவாதே கலந்து....
அடங்கா புலன் அவா ஒழிய, "உள்"* நிலைத்தல் வேண்டும்!!
zhlédnutí 70Před 21 hodinou
அடங்கா புலன் அவா ஒழிய, "உள்"* நிலைத்தல் வேண்டும்!!
அடங்கா புலன் அவா ஒழிய, "உள்"* நிலைத்தல் வேண்டும்!!
zhlédnutí 140Před 21 hodinou
அடங்கா புலன் அவா ஒழிய, "உள்"* நிலைத்தல் வேண்டும்!!
No Cash ! No Hospitals !! No Doctors!! Medicines 💊 💉-- No. No !! But All Diseases will leave you
zhlédnutí 81Před dnem
No Cash ! No Hospitals !! No Doctors!! Medicines 💊 💉 No. No !! But All Diseases will leave you
No Cash ! No Hospitals !! No Doctors!! Medicines 💊 💉-- No. No !! But All Diseases will leave you
zhlédnutí 97Před dnem
No Cash ! No Hospitals !! No Doctors!! Medicines 💊 💉 No. No !! But All Diseases will leave you
பாகம்:2️⃣0️⃣ நடராஜபதிமாலை உரை விளக்கம்/அனகன் சுவாமி சரவணானந்தா
zhlédnutí 155Před dnem
பாகம்:2️⃣0️⃣ நடராஜபதிமாலை உரை விளக்கம்/அனகன் சுவாமி சரவணானந்தா
பாகம்:2️⃣0️⃣ நடராஜபதிமாலை உரை விளக்கம்/அனகன் சுவாமி சரவணானந்தா
zhlédnutí 104Před dnem
பாகம்:2️⃣0️⃣ நடராஜபதிமாலை உரை விளக்கம்/அனகன் சுவாமி சரவணானந்தா
பெம்மான் முருகன் பிறவான் இறவான்; "சும்மா இரு" சொல்லற!!
zhlédnutí 109Před dnem
பெம்மான் முருகன் பிறவான் இறவான்; "சும்மா இரு" சொல்லற!!
பெம்மான் முருகன் பிறவான் இறவான்; "சும்மா இரு" சொல்லற!!
zhlédnutí 116Před dnem
பெம்மான் முருகன் பிறவான் இறவான்; "சும்மா இரு" சொல்லற!!
ஆன்மாவுக்கு இருபக்க இரட்டை வாழ்வு?!
zhlédnutí 118Před dnem
ஆன்மாவுக்கு இருபக்க இரட்டை வாழ்வு?!
ஆன்மாவுக்கு இருபக்க இரட்டை வாழ்வு?!
zhlédnutí 271Před dnem
ஆன்மாவுக்கு இருபக்க இரட்டை வாழ்வு?!
பாகம்:-0️⃣8️⃣ திருவடிப் புகழ்ச்சி உரை விளக்கம்/ அனகன் சுவாமி சரவணானந்தா
zhlédnutí 75Před dnem
பாகம்:-0️⃣8️⃣ திருவடிப் புகழ்ச்சி உரை விளக்கம்/ அனகன் சுவாமி சரவணானந்தா

Komentáře

  • @muthukumaran3024
    @muthukumaran3024 Před 19 hodinami

    ❤🎉

  • @அருட்பெருஞ்சோதி

    Kontra paavam thintravanuku pochu

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 18 hodinami

      @@அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி தயவு ஐயா 🙏

  • @vivekananathan7560

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před dnem

      @@vivekananathan7560 அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏🪷💥🌲

  • @sathyamurthy6515
    @sathyamurthy6515 Před dnem

    Arutperunjothi arutperunjothi thanipperum karunai arutperunjothi

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před dnem

      @@sathyamurthy6515 அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏🪷🪴

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před 2 dny

    Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi Nandri ayya

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před 2 dny

    🙏🙏🙏🙏

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj Před 3 dny

    🙏🙏🙏அருமை ஐயா

  • @thangammanikandan7025

    ❤.. தங்கள் பணி மகத்தானது அய்யா 🙏🙏🙏

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před 4 dny

    ஆக மொத்தம் எவனுக்கும் தெரியாது -நாதம் விந்து என்ன என்று

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 4 dny

      @@kaalbairav8944 ஒன்றைப் பற்றி கொள்ள வேண்டும்!! அவனுக்கே அனைத்தும் வசமாகும்!!

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 4 dny

      @@vallalar-anbuolienumiraima5065 ஒன்றைப்பற்றிக்கொண்டோம் ;அதனால தான் ஐயமே எழுகிறது ; பல சொற்பொழிவுகள் கேட்டோம் ஆனால் ஈயம் தேர்ந்த பாடில்லை எனவே தான் அந்த முடிவுக்கும் வந்தோம். பற்றிக்கொள்வதில் பிரச்சினை இல்லை ;பற்றிக்கொண்டாததைப் பற்றி தெரிந்து, தெளிந்து கொள்ள ஆசை .

  • @maheshcv-wr5ns
    @maheshcv-wr5ns Před 5 dny

    மிக்க நன்றி🙏🙏

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 5 dny

      @@maheshcv-wr5ns அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏🪴🪷💥🌲🔥🙋

  • @vijayanand6479
    @vijayanand6479 Před 6 dny

    அருமை ஐயா.. தெளிவு பல கிடைத்தது..மிக்க நன்றி

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 6 dny

      @@vijayanand6479 அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏🪷🪴💥🙏

  • @murugesan.pmurugesanp2790

    🎉🎉🎉🎉🎉

  • @frhm158
    @frhm158 Před 6 dny

    இறைவன் ஒருவனே.அவன் அழகானவன்.அவனுக்கு இனை வைக்க ஷைத்தான் அதாவது சிவன் முடிவேடுத்தான்.மக்களை வழிகெடுக்க சிலை வணக்கத்தை ஏற்படுத்தினான்.பொய்யான கதைகளை அதாவது புராணங்களை.எழுத வைத்தான்.நீங்கள் கூறும் கடவுள்கள் அனைத்தும் பெரும்பாலான ஜின் இனமே ஆகும்.சிவன் எனும் ஷைத்தானின் மனைவி ஜின் இனத்தைச் சேர்ந்த பெண்.இவனை நம்பிக்கை கொண்டவர்கள் இறுதி காலத்தில் இறைவன் விசாரணை நடத்தும் போது சிவன் தப்பி ஓடி விடுவான்.அல்லாஹ் தான் எங்கள் அனைவரினதம் இறைவன்.இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இமாம்களை நாடுங்கள்.

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před 6 dny

    Mikka nandri ayya Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi Dhayavu ayya 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 6 dny

      @@subabhaskar5663 அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் வந்தனம் 🙏🪷🪴💥🙏

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před 6 dny

    Ayya mikka nandri ayya 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 Před 21 dnem

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Před 22 dny

    ❤❤❤❤❤ நன்றி ஐயா

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 22 dny

      @@uyirulagam.9827 அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏🪷🪴💥🙋

  • @MallLingar
    @MallLingar Před 23 dny

    வணக்கம் ஐயா, மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் தான் கல்கி என்றும் மஹதி என்றும் மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் மெய்வழிச்சாலை மக்களால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் யார் என்பதை தெளிவு படுத்துங்கள் ஐயா.

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 23 dny

      @@MallLingar அருட்பெருஞ்ஜோதி தயவு ஐயா வந்தனம் 🙏 திருவருட்பா ஆறாம் திருமுறை பாடல்களை தாங்களே நன்கு படியுங்கள். மேலும் திருவருட்பா உரைநடைப் பகுதி நூலை திரும்பத் திரும்ப படியுங்கள் ஐயா. முக்கியமாக வள்ளலார் முதன் முதலாக மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் சுத்த சன்மார்க்கக் கொடி ஏற்றி ஒரு நீண்ட உபதேசம் செய்தார். அதற்கு பேருபதேசம் என்று பெயர். அதில் எல்லா உண்மைகளையும் பகிரங்கமாக அறிவித்தார்.. அதைப் படித்தலே தங்களின் ஐயம் நீங்கும். வள்ளலார் பெயரைச் சொல்லி நிறைய மார்க்கத்தார் மக்களை ஏமாற்றி வருகின்றனர். சுத்த சன்மார்க்கத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் நூல்களை படியுங்கள். யாராவது எதையாவது சொல்லி நமது பாதையில் கலங்கம் விளைவிப்பர். யார் சொல்லையும் நம்பி வீண் போக வேண்டாம் ஐயா 🙏 கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடும் ஐயா 🙏 வள்ளற்பிரானின் அருளப்பட்ட திருவருட்பா படித்த பிறகு பிற மார்க்கத்தில் பற்று கூடாது. குண்டலி தவம் சுவாசத்தை கவனித்தல் எண்ண ஓட்டத்தை கவனித்தல் வாசியோகம் பிரணாயாமம் மூச்சை கும்பகம் செய்தல் கண்மணி தவம் தீட்சை பெறுதல் மந்திர உச்சாடனம் அட்டாங்க யோகம் உருவச் சிலை பக்தி வழிபாடு காய கல்ப பயிற்சி முறைகள் இவைகள் எல்லாம் சுத்த சன்மார்க்க அருள் நெறிக்கு புறம்பானது. அகநிலை நின்று அனகமாக வாழும் சிற்சபை பொற்சபை வாழ்வு முறை இது.. மேலும் விளக்கங்களை தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் நூல்களை படியுங்கள் ஐயா வந்தனம் வந்தனம் 🙏

    • @uyirulagam.9827
      @uyirulagam.9827 Před 22 dny

      ​@@vallalar-anbuolienumiraima5065❤❤❤❤❤

  • @MultiRajus
    @MultiRajus Před 23 dny

    அருமையான விளக்கம் ❤

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 23 dny

      @@MultiRajus அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏🪷🪴💥🙋

  • @agavaloli
    @agavaloli Před 28 dny

    🙏🙏🙏🙏

  • @ramani6861
    @ramani6861 Před 29 dny

    🙏🙏🙏🙏🙏

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 29 dny

      @@ramani6861 அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா 🙏🪷🪴💥🙋

  • @immortalrulervallalar

    Thank you 🎉🎉🎉

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 29 dny

      @@immortalrulervallalar அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா 🙏

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před měsícem

    Nandri ayya 🙏🙏🙏

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před měsícem

      @@subabhaskar5663 அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏

  • @soundararajanify
    @soundararajanify Před měsícem

    Super explanation thank you so much🙏

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před měsícem

      @@soundararajanify அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏🪷🪴💥🙋🌲🔥🌟🏠🌿💫🍁

  • @chandrasekars1641
    @chandrasekars1641 Před měsícem

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் அருள் ஓங்குக..வந்தனம் ஐயா..

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před měsícem

      @@chandrasekars1641 அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏🪷🪴💥🙋

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 Před měsícem

    அய்யோ அருள் அனுபவம் வாய்ந்த சத்விசாரம் அருமை அய்யா இந்த இனிய விசாரத்தை கேட்ட அனைத்து ஆன்மாக்களும் மேனிலை அடைவார்கள் சத்தியம் சத்தியம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤ வாழ்க வளமுடன் வளர்க அருளுடன் தயா பெருஞ்ஜோதி தயா பெருஞ்ஜோதி தயவு பெருஞங் கருணை தயா பெருஞ் ஜோதி ❤❤

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před měsícem

      @@ulaganathankannan2928 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏🪷🪴💥🙏

  • @paradesiaralan
    @paradesiaralan Před měsícem

    ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான் காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம் கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம் தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான் மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும் வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.

    • @paradesiaralan
      @paradesiaralan Před měsícem

      "வள்ளலார் கூறிய திருநீறு தத்துவம்"

    • @paradesiaralan
      @paradesiaralan Před měsícem

      ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.

  • @subramani.l7479
    @subramani.l7479 Před měsícem

    சுவாமி தற்போது நம்மிடையே தற்போது இல்லை என்றாலும் அவருடைய குரல் தற்போது கேட்பது நல்ல சூழ்நிலை யை கொண்டு வந்துள்ளது நன்றி

  • @user-bl6bn8ox2z
    @user-bl6bn8ox2z Před měsícem

    ஐயா தங்களது WhatsApp குழுவில் இணைய விரும்புகிறேன்.

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před měsícem

      chat.whatsapp.com/DVXeQ8lP1XTLimy4aXwsZq *"அன்பு ஒளி எனும் இறைமனிதன்"*--- வள்ளலார் வாட்ஸ்அப் குழு

    • @user-bl6bn8ox2z
      @user-bl6bn8ox2z Před měsícem

      நன்றி ஐயா

  • @rayarrayar6697
    @rayarrayar6697 Před měsícem

    இனிய நீரிடா ஈனரை கண்டால் எள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக வள்ளலார்

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před měsícem

      அன்பு வடிவம் ஐயா வந்தனம் 🙏 இந்த பாடல் வள்ளலார் 1865 ல் சாதி சமய மதங்கள் கடந்த உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவான சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவிப்பதற்கு முன் பாடிய பாடல். சுத்த சன்மார்க்க கோட்பாடு:- சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் ஆகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். விண்ணப்பம்.. அகவல்:- சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி. இது இருக்கட்டும் ஐயா? திருநீறு என்றால் என்ன? திருநீறு பூசிக்கொண்டு இன்று 99 சதவீதம் பேர் புலால் உணவு உண்கின்றனர். அப்படி எனில் திருநீறு பூசிக்கொண்டு புலால் உணவு உண்டால் பாவம் நம்மை சேராதோ?! உலகத்தில் மக்கள் தொகை 800 கோடி. இதில் எத்தனை சதவீதம் பேர் திருநீறு பூசிக்கொண்டு இருக்கின்றனர்? துர்நாற்றம் வீசும் அசுத்த புலால் உடம்பு மீது திருநீறு பூசிக்கொண்டால் நாம் கடவுள் மீது அன்பு உடையவர் ஆகிவிட்டோமா ?

  • @marcus44438
    @marcus44438 Před měsícem

    வள்ளலாரின் ஆழ்ந்த சிந்தனைகளை எளிமையான நடைமுறை உதாரணங்களைக் கொண்டு விளக்கிக் கூறும் ஐயாவுக்கு நன்றி!

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před měsícem

      அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏🪴🪷💥🌲 தங்களின் மேலான ஆசிர்வாதத்திற்கு மிக்க நன்றி ஐயா 🙏 ஒன்றுக்கும் உதவா சிறு துரும்பினும் சிறியவன் யான்.

  • @user-bl6bn8ox2z
    @user-bl6bn8ox2z Před měsícem

    I want to join in your WhatsApp group sir

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l Před měsícem

    அருட்பெரும் ஜோதி தனிப்பெருங் கருணை வடலூர் வள்ளலாரே போற்றி போற்றி 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @sivakumarkumar9506
    @sivakumarkumar9506 Před měsícem

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி ❤❤❤❤❤

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před měsícem

      அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா 🙏🪷🪴💥🙋🌲🔥

  • @kalirajanuk7241
    @kalirajanuk7241 Před měsícem

    பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před měsícem

      அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏🪷🪴💥🙋🌲🔥🌟🏠🌿💫🍁✨🌻

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods Před měsícem

    மருக்காரை மூலிகை வமனம் செய்ய எப்படி பயன்படுத்துவது

  • @agavaloli
    @agavaloli Před měsícem

    அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் 21 & 22 விளக்கம் czcams.com/video/qHvH_9ZNopE/video.html

  • @agavaloli
    @agavaloli Před měsícem

    அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் 21 & 22 விளக்கம் czcams.com/video/qHvH_9ZNopE/video.html

  • @deepat361
    @deepat361 Před 2 měsíci

    Nalla vilakkam😊

  • @anagansathishsubramani
    @anagansathishsubramani Před 2 měsíci

    அற்புதம் தயவு 🌹🌹🌹

  • @asggamingyt8824
    @asggamingyt8824 Před 2 měsíci

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 Před 2 měsíci

    அப்படி என்றால் கோயில்களுக்கு போக வேண்டாமா?

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 2 měsíci

      அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா 🙏 கோயிலுக்கு போக வேண்டாம் என்று இந்த பதிவில் சொல்லவில்லை. கோயில்= கோ + இல், கோ= அரசன், பசு, கடவுள். கடவுளின் குடியிருக்கும் உண்மையான இல்லம் உயிர்களே!! இந்த உயிர்கள் இறைவனுக்கு அனாதி இயற்கை இல்லம் ஆகும். ஆக அவத்தைப் பட்டுக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு உயிர்ப்பணி செய்வதால் கடவுளுடைய பூரண அருளைப் பெற முடியுமே ஒழிய மற்ற வழிகளில் ஆகாது. ஆலயம்= ஆ + லயம் ஆ= ஆன்மப் பசு லயமாகி இருக்கும் இடம் ஜீவதேகங்களே.ஜீவ தேகங்களே கடவுளது உண்மையான நித்தியமான ஆலயங்கள் ஆகும். ஜீவகாருண்யமே உண்மையான கடவுள் வழிபாடு -- வள்ளலார்

  • @rameshma2511
    @rameshma2511 Před 2 měsíci

    AIYA THIRUVARUTPA BOOK VENUM UNGALIDAM KIDAIKKUMA❤

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 2 měsíci

      அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏 திருவருட்பா புத்தகங்கள் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் தான் கிடைக்கும் ஐயா . திருவருட்பா 3 புத்தகங்கள். அவை:- 1. திருவருட்பா (முதல் ஐந்து திருமுறைகள் தொகுப்பு) 2. திருவருட்பா (ஆறாம் திருமுறை) 3. திருவருட்பா உரைநடைப் பகுதி. அடியேனிடம் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளிய திருவருட்பா விளக்க உரை நூல்கள் மற்றும் வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்க உண்மை விளக்க தயவு நூல்கள் (சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளியது) அவற்றில் சில முக்கிய நூல்கள்:- 1.அன்பு ஒளி எனும் இறைமனிதன் (உள்ளொளித் தியானப் பயிற்சி நூல்) 2.அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம் 3.அருள் விளக்க மாலை மூலமும் உரையும் 4.நடராஜப்பதி மாலை மூலமும் உரையும் 5.திருவடிப் புகழ்ச்சி மூலமும் உரையும் 6. ஞான சரியை மூலமும் உரையும் 7. சத்திய ஞான சபை 8. GODMAN 9. நாளந்தா தி 10. இறைவன் இருக்கும் இடம் எங்கே? ( சிறிய தொகுப்பு நூல்/ பாக்கெட் சைஸ்) தாங்கள் விரும்பும் பட்சத்தில் வாட்ஸ்அப் ல் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன். 9043961544 M. Kosalairaman

    • @rameshma2511
      @rameshma2511 Před 2 měsíci

      @@vallalar-anbuolienumiraima5065 nandri aiya

  • @selvanayagamavadamalai9550
    @selvanayagamavadamalai9550 Před 2 měsíci

    Thank you, ayya🙏🙏🙏

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 2 měsíci

      அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா வந்தனம் 🙏🪷🪴💥🙋🌲🔥🌟

  • @LingeshLogitha
    @LingeshLogitha Před 2 měsíci

  • @balajib785
    @balajib785 Před 2 měsíci

    I can reach anyone from this world because l am ....... Infinity ♾️

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 2 měsíci

      அற்புதம்!! எல்லாம் செயல் கூடும்!! அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா 🙏🪷🪴💥🙋

  • @vijayanand6479
    @vijayanand6479 Před 2 měsíci

    அருமை ஐயா

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 2 měsíci

      அருட்பெருஞ்ஜோதி தயவு ஐயா வந்தனம் வந்தனம் 🙏🪷🪴💥🙋

  • @agavaloli
    @agavaloli Před 2 měsíci

    czcams.com/video/J27pJXor9S4/video.html

  • @geethaarivuchelvan8515
    @geethaarivuchelvan8515 Před 2 měsíci

    🙏🙏

  • @rajapraveen1292
    @rajapraveen1292 Před 2 měsíci

    வந்தனம் ஐயா, என்னுடைய புரிதல் என்ன என்றால் கண் மூடி புருவமத்தியில் கவனத்தை குவித்து அதை கவனித்து கொண்டே இருப்பதா இல்லை புருவமத்தியை கவனித்துக்கொண்டே இருக்கும்போது அந்த நேரத்தில் ஏதூவது எண்ணம் வரும்போது எல்லாம் நான் யார் என்று விசாரித்து விட்டு மறுபடியும் புருவமத்தியை கவனிப்பதா புருவமத்தி தியானமும் விசார தியானமும் ஒன்றா

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 2 měsíci

      அருட்பெருஞ்ஜோதி தயவு இராஜ் பிரவீன் ஐயா வந்தனம் 🙏 விசாரம் அல்லது சத்விசாரம் என்பதற்கு தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்கள் தரும் விளக்கம்:-- சத்து+ வி+ சாரம். அதாவது சாரம் என்றால் சார்ந்து கொள்ளல். (சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகில் சார் தரா சார் தரு நோய் - திருக்குறள் ) இங்கு எதைச் சார்ந்து கொள்வது? எப்படி சார்ந்து கொள்வது? சத்துப் பொருள் ஆகிய "வி" என்னும் அருள் ஒளியை சார்ந்து கொள்வது. அதற்கு பயிலப்படுவது சாதனம். எங்கு உள்ளது அந்த சத்துப் பொருள்? நாம் எங்கே உள்ளோமோ அங்கே உள்ளது!! நாம் உண்மையில் இந்த தேகத்தில் எங்கே எதுவாய் இருக்கிறோம்? இதுதான் முக்கிய விசாரம். இந்த விசாரம் அகமுகமாய் உண்முகமாய் நினைப்பு மறப்பு அற்ற நிலையில், நிகழ வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் மனதை ஒரு நொடி பயன்படுத்தி கொள்ளலாம். என்றாலும் சொல், மொழி கடக்க வேண்டும். *"உணர்வு" - உதிக்கும் இடத்தில் மனம் குவிக்க வேண்டும். அதாவது, "இருக்கின்றேன்" என்ற ஒரு சொல் (அந்த ஒரு சொல் தான் ஓம்) . இதிலே ஒட்டுமொத்த மெய்யுணர்வு அடங்கி உள்ளது. "நான் இருக்கிறேன்"- என்று ஒரு நாளைக்கு ஆயிரம் முறை சர்வ சாதாரணமாக சொல்கிறோம். ஆனால் அதன் இயற்கை உண்மை அற்புதம் விளங்கிக் கொள்ள யாரும் விரும்புவதில்லை. உலகில் அதி உன்னதமான சொல்லில் அடங்காத ஒரு அனாதி அற்புதம் எது என்றால் அதுதான் "நீ!!". அதாவது "நான்". இது ஆணவ அகங்காரம் கடந்து இயற்கை உண்மை இருப்பைக் குறிக்கிறது. இது இந்த தேகத்தில் விளங்கினாலும் அது தனித்தே சிதாகாசமாய் தலைநடுவே எந்த ஆதாரமும் அற்ற, தன்னைத் தான் மட்டுமே உணரக்கூடிய, தனக்குத் தானே சாட்சி மாத்திரமாய், நிராதார நிலையில் விளங்கும் அருள் ஞான அக வானம். இந்த இடத்தை யோகிகள் பிரமரந்திரம், சகஸ்ராகாரம் என்பர். இதில் என்ன ஒரு வேடிக்கை என்னவென்றால் நாம் தியானிக்காத போதும், அது குறித்து சிந்திக்காத போதும் அப்படி ஒன்று இல்லை என்று மறுத்து வாதிடும் போதும் கூட நாம் அதுவாகவே இயல்பாக இருக்கிறோம் சுத்த ஆன்ம ஜோதி சொரூபியாய்!! நாம் எப்போது பக்குவப்பட்டு அந்த மேனிலைக்கு வருகிறோமோ அதுவரை நம்மை தாங்கிக் கொண்டு அதுவாய் இருப்பவர் அருட்ஜோதி தெய்வம். அவர் தன்னையே நமக்கு நாமாகவே வழங்கியுள்ளது தான் அற்புதம். அந்த இடத்தை அடையாமல் அடைய வேண்டும். அதற்காகவே நாம் புருவமத்தியில் மனதை, ஒர்மை மனோ சக்தியை குவிக்க வேண்டும். ..... தொடரும் (2)

    • @rajapraveen1292
      @rajapraveen1292 Před 2 měsíci

      Waiting for your response 🙏

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 2 měsíci

      .......‌தொடர்ச்சி (2) அதற்கு முதலில் ஒரு சிற்றொளிச் சுடர் ஒன்று புருவமத்திக்கு உட்புறமாக (ஒன்றரை அங்குலம் புருவ மத்திக்கு உள்ளே) அருள் ஞான தீபமாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்குவதாக பாவிக்க வேண்டும். ஆரம்பத்தில் கண்களை மூடி இருத்தல் வேண்டும். பின்னாளில் போகப்போக கண்கள் திறந்து இருந்தாலும் "உள்ளின் இருப்பு" மறைபடாது; மறையாது. மனம் கழுத்துக் கீழ் இறங்கிவிட்டால் அது மறந்து போய்விடும். நினைத்தால் இருக்கும்: மறந்தால் இருக்காது!! அவர் ஒரு மாயக் கண்ணன் அல்லவா? தன் கையில் பிடித்தத் தனி அருட்ஜோதியை என் கையில் கொடுத்த என் தனித் தந்தையே!! -- வள்ளலார். அருட் ஜோதி ஆன்ம சொரூபமே நமது உண்மை. திருடன், பொல்லாதவன், வஞ்சகன் எல்லோருமே அக நிலையில் அருட்ஜோதி வடிவை தனது மூலமாகக் கொண்டே உலகில் இங்கு வந்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். அது எறும்புக்கும் சரி யானைக்கும் சரி. அது பொது. தியானம் என்பது மனம் பக்குவப்படும் வரையில், இயற்கை உண்மையை புரிந்து கொள்ளும் வரையில் மட்டுமே. பின்னர் சாத்தியானுபவத்திற்குப் பிறகு அது தேவைப்படாது. தியானம் ஒரு நுழைவுவாயில் அனுபவம். பின்னர் உண்மை எப்போதும் உள்ளபடி விளங்கிக் கொண்டே இருக்கும் . அகண்ட வெளி நிறைந்த சத்துப் பொருள் ஆகிய இயற்கை உண்மைக் கடவுள், இடையறா இயற்கை விளக்கம் ஆகிய அருள் அனுபவத்திற்காக இங்கு "நான்" என்ற உணர்வு வண்ணத்தில் மனிதனில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு இவனாகவே (மனிதனாக) இருந்து எக்காலத்திலும் அழியாது சச்சிதானந்த அனுபவத்தில் நித்தியானந்தமாய் வாழ வந்துள்ளார். நமது மெய்யான சொத்து அருட்ஜோதி அக வடிவம் எனும் *"சத்து"!!. புருவநடுவே புகலிடம்!! சிரநடுவே உறைவிடம்!! தகர பதியே உறவிடம்!! அகமிருந்து வருக அருளுடன்!! அனகமாக வாழ்க தயவுடன்!! (தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் வழிகாட்டலில் message forwarded to you Sir. Thank You)

    • @rajapraveen1292
      @rajapraveen1292 Před 2 měsíci

      புருவமத்தியில் தீபம் விளங்குவதாக தியானம் செய்து பழக வேண்டும் சரி ஆனால் எண்ணங்கள் வரும்போது நான் என்ன செய்ய , அப்படியே விட்டுட்டு தியானம் செய்யவா இல்லை நான் யார் என்று விசாரம் செய்யவா தயவு🙏

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065 Před 2 měsíci

      @@rajapraveen1292 தயவு வடிவம் ஐயா வந்தனம் 🙏 இதற்கு நீண்ட பதிலை யூட்யூப் ல் தர இயலாது. வாட்ஸ்அப் குழுவில் விரைவில் பதிவிடுகிறேன் ஐயா வந்தனம்